LOADING...

மத்திய அரசு: செய்தி

இருமல் மருந்து உள்ளிட்ட அனைத்து 'சிரப்'களுக்கும் டாக்டர் சீட்டு கட்டாயம்:மத்திய அரசின் உத்தரவு

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவில் இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான 'சிரப்' மருந்துகளையும் OTC - Over The Counter முறையில் நேரடியாக விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.

நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

16 Jun 2026
நடிகர்

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய 'யுவ புரஸ்கார் விருது' அறிவிப்பு

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரும், அரசியல்வாதியுமான வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய 'யுவ புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் புதிய 'SUNtosh' AI சாட்பாட் அறிமுகம்! சோலார் மானியம், சேமிப்பு விபரங்கள் இனி ஒரே கிளிக்கில்

இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் மின்சாரச் செலவைக் குறைக்கும் நோக்கில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' (PM Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப் புதிய தொழில்நுட்பப் புரட்சி ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.

15 Jun 2026
பெட்ரோல்

நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை: 200 லிட்டர் கட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சகம் விளக்கம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திங்கட்கிழமை (ஜூன் 15) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

15 Jun 2026
இந்தியா

தேசிய நெடுஞ்சாலைகளில் EV புரட்சி; சென்னை - பெங்களூரு உட்பட 74 வழித்தடங்களில் 4,874 சார்ஜிங் நிலையங்கள்!

இந்தியாவில்பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தேவைகளுக்காக வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கில், மின்சார வாகன (EV) உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு தற்பொழுது மாபெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

8வது ஊதியக்குழு சம்பள உயர்வு: டிஏ, டிஆர் அல்லது ஃபிட்மென்ட் ஃபேக்டர்? எதன் அடிப்படையில் சம்பளம் உயரும்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள அமைப்பை மாற்றியமைக்கும் 8வது ஊதியக்குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் தற்பொழுது தீவிரமாகத் தொடங்கியுள்ளன.

ஐடிஆர் தாக்கல் செய்வோர் கவனத்திற்கு! பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே மாறும்போது பலரும் செய்யும் தவறுகள் இவைதான்!

இந்தியாவில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், தங்களின் வரிச் சேமிப்பை அதிகரிப்பதற்காகப் பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே மாறுவது குறித்துப் பலரும் ஆலோசித்து வருகிறார்கள்.

பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி! ஓமன் அருகே மற்றொரு இந்தியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

ஓமன் வளைகுடா கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் பயணித்த மற்றொரு வணிகக் கப்பல் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சனிக்கிழமை (ஜூன் 13) காலையில் வெளியான தகவல்களை மத்திய அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்குப் ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவிடம் புதிய சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கோரிய ரயில்வே வாரியம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு (8th CPC) தற்பொழுது பல்வேறு அமைப்புகளுடன் தீவிரக் கலந்தாய்வை மேற்கொண்டு வருகிறது.

12 Jun 2026
எல் நினோ

எல் நினோ வந்துவிட்டது, பருவமழையின் போது வலுப்பெறும்: IMD எச்சரிக்கை

பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமைகள் உருவாகியுள்ளதை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதி செய்துள்ளது.

12 Jun 2026
பெட்ரோல்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! பெட்ரோல், டீசல் விற்பனையில் புதிய கட்டுப்பாடு: உங்களை இது பாதிக்குமா?

இந்தியப் பெட்ரோல் பங்குகளில் வணிக நிறுவனங்கள் மொத்தமாக எரிபொருள் வாங்குவதற்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

12 Jun 2026
டெல்லி

NITI Aayog கூட்டத்தில் 100% அட்டெண்டன்ஸ்: அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பு

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் 6ஜி முன்னெடுப்பு, உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் காப்புரிமை உருவாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது

ஆறாம் தலைமுறை (6ஜி) அலைபேசித் தொடர்புகளுக்கு நாடு மாறுவதற்கான ஒரு செயல்திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

11 Jun 2026
போர்

எத்தனால் கலந்த எரிபொருளுக்கு வரியில்லை: பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசின் மாஸ்டர் பிளான்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய வரி சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிரேட் நிக்கோபார் திட்டத்தின் கீழ் ₹13,000 கோடி மதிப்பிலான புதிய விமான நிலையத்திற்கு அரசு ஒப்புதல்

கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு புதிய பொது-இராணுவ விமான நிலையம் கட்டுவதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழை எளிய மக்களுக்குப் பேரிடி: உஜ்வாலா கேஸ் சிலிண்டர் மானியம் குறைப்பு

உள்நாட்டு எரிவாயு (LPG) சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில், ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' (PMUY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

ராணுவத் தளபதிகளின் பண அதிகார வரம்பு அதிரடி உயர்வு! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய அறிவிப்பு!

இந்தியாவின் ₹1.25 லட்சம் கோடி பாதுகாப்பு போர் நிதியைப் பயன்படுத்துவதில், முப்படைத் தளபதிகள் மற்றும் கமாண்டர்களின் நிதி அதிகாரங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

04 Jun 2026
விமானம்

மத்திய அரசின் ரூ.10,000 கோடி ஏடிஎஃப் நிதி! விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் விமான எரிபொருளான ஏடிஎஃப் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

02 Jun 2026
சிபிஎஸ்இ

CBSE தலைவர் ராகுல் சிங் திடீர் இடமாற்றம்; டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரணை

சிபிஎஸ்இ நிர்வாகக் கட்டமைப்பில் மத்திய அரசு அதிரடியான அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

31 May 2026
பெட்ரோல்

ஜூன் 1 முதல் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி குறைப்பு! மத்திய அரசு உத்தரவு

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

30 May 2026
இந்தியா

பருத்தி இறக்குமதிக்கு முழு வரிவிலக்கு! அக்டோபர் 30 வரை மத்திய அரசு அதிரடி உத்தரவு!

உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் மத்திய அரசு விளக்கியுள்ளது.

30 May 2026
இந்தியா

பிஎம் சூர்ய கர் யோஜனா: 40 லட்சம் குடும்பங்களை இணைத்து சாதனை! இந்தியாவின் மின்சார சுயசார்புக்கான பிரம்மாண்ட மைல்கல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2024 பிப்ரவரி மாதத்தில் 'பிஎம் சூர்ய கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' என்ற இலவச வீட்டுக்கூரை சோலார் மின்சாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

29 May 2026
இந்தியா

கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு: மத்திய அரசின் புதிய சலுகைகள் மற்றும் ஜூன் 22 கெடு

இந்தியாவில் ஆன்லைன் செயலிகள் மூலம் தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களுக்குப் பென்ஷன், விபத்துக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை வகுத்து வருகிறது.

நாடு முழுவதும் இனி ஒரே அவசர உதவி எண் '112': 3 மாதங்களில் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் விபத்துக்கள் அல்லது மருத்துவ அவசரக் காலங்களில் வெவ்வேறு எண்களைத் தொடர்புகொள்வதில் நிலவும் குழப்பங்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

27 May 2026
பெங்களூர்

இந்தியாவில் நுழைந்ததா எபோலா? 28 வயது பெண் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

உகாண்டாவிலிருந்து திரும்பிய 28 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மாடல் ட்விஷா சர்மா மரண வழக்கு; உச்ச நீதிமன்ற உத்தரவால் விசாரணையை கையில் எடுத்த சிபிஐ

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் முன்னாள் மாடல் மற்றும் நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ஆம் தேதி மாமனார் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வாய்ப்பில்லையா? பின்னணி விவரம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த 8வது ஊதியக்குழுவிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், நிதி நெருக்கடி காரணமாக அரசு அனைத்தையும் ஏற்க வாய்ப்பில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

ட்விஷா சர்மா மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டிய வேதனை; சிபிஐ என்ட்ரி

போபாலில் கடந்த மே 12, தனது புகுந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 வயதான முன்னாள் மாடல் மற்றும் நடிகை ட்விஷா சர்மா மரண வழக்கை, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது.

25 May 2026
இந்தியா

சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள்: இந்தியாவின் $120 பில்லியன் எலக்ட்ரானிக்ஸ் கனவுக்கு முட்டுக்கட்டையா?

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை 2026 ஆம் ஆண்டிற்குள் 120 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ள நிலையில், சீனா கொண்டு வந்துள்ள புதிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் இந்த கனவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.

ஆப்பிரிக்காவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்! அவசரப் பயணக் கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

23 May 2026
இந்தியா

100 நாள் வேலை திட்டத்திற்குப் பதிலாகப் புதிய திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய வரைவு விதிகள்

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாகப் புதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

23 வயதில் பத்மஸ்ரீ வென்று புதிய சரித்திரம் படைத்த பாரா தடகள சாம்பியன் பிரவீன் குமார்

இந்தியப் பாரா தடகள உலகின் அசாத்திய நாயகனும், பாராலிம்பிக் தங்கம் வென்ற சாம்பியனுமான 23 வயது இளம் வீரர் பிரவீன் குமாருக்கு விளையாட்டுத் துறையில் செய்த சாதனைக்காக மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதை அறிவித்துள்ளது.

எரிசக்தி, 'விக்சித் பாரத்' திட்டம் தொடர்பாக அமைச்சர்களுடன் மோடி 4 மணி நேர சந்திப்பு நடத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை தனது அமைச்சரவையுடன் நான்கரை மணி நேரக் கூட்டத்தை நடத்தினார்.

22 May 2026
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கட்டுப்பாடு இல்லை: வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி; விதிமீறலில் ஈடுபட்ட 35 விநியோகஸ்தர்களுக்கு நோட்டீஸ்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

PF வாடிக்கையாளர்கள் இனி 3 நாள் காத்திருக்க வேண்டாம்; UPI பின் போட்டால் உடனே அக்கவுண்டிற்கு வரும் பணம்

தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன (EPFO) சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காகப் பிஎஃப் (PF) பணத்தை இனி யுபிஐ கூகுள் பே, ஃபோன்பே போன்ற தளங்கள் வழியாக மிக எளிதாகவும், உடனடியாகவும் எடுப்பதற்கான புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

18 May 2026
ரஷ்யா

அமெரிக்கா தடை விதித்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: இந்திய அரசு அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அரசாங்கத்தின் பொருளாதாரத் தடை விலக்குக்கான கால அவகாசம் தற்பொழுது முடிவடைந்த போதிலும், இந்தியா தங்களின் சொந்த நாட்டின் பொருளாதார நலனைக் கருதி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை (மே 18) மிகத் தெளிவாக அறிவித்துள்ளது.

ஐடிஆர் தாக்கல் 2027: மூத்த குடிமக்கள் வருமான வரித் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெற முடியுமா? முழு விபரம்

ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களின் வருமான வரித் தாக்கலை முறைப்படி செய்வது என்பது நாட்டின் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்குச் சற்று மன அழுத்தத்தையும் தேவையற்ற குழப்பங்களையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு காரியமாகவே இருந்து வருகிறது.

8வது ஊதியக்குழு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம்: ஜேசிஎம் மாநாட்டில் வெளியான 5 முக்கிய அறிவிப்புகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல அசாத்திய நீண்டகால கோரிக்கைகள் மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய விவகாரங்கள் தற்பொழுது மீண்டும் விவாத மேடைக்கு வந்துள்ளன.

16 May 2026
இந்தியா

தங்கம் வரி உயர்வைத் தொடர்ந்து வெள்ளிக்கும் செக் வைத்த மத்திய அரசு! 'ரெஸ்ட்ரிக்டட்' பட்டியலுக்கு மாறிய வெள்ளி இறக்குமதி

இந்தியாவில் வெள்ளியின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு சனிக்கிழமை (மே 16) முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.