LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

06 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

06 Oct 2025
தமிழ்நாடு

கேளிக்கை பூங்காக்களில் ராட்சத ராட்டினம் இயக்க புதிய அரசாணை: சுற்றுலாத்துறையிடம் கட்டாய அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள கேளிக்கை பூங்காக்களில் (Amusement Parks) நிரந்தர ராட்சத ராட்டினங்களை (Permanent Giant Wheels) இயக்குவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தேர்தல் செயல்முறையை மேம்படுத்த ECI Net தளத்தை அறிமுகம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்

இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, அணுகல் மற்றும் செயல்திறனைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் நோக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஒரு பெரிய டிஜிட்டல் தளமான ECI Net எனும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் QR கோட் பலகைகளை நிறுவும் NHAI; சிறப்பம்சங்கள் என்ன?

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), சாலை பாதுகாப்பு மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சிறப்பு QR குறியீடுகளைக் கொண்ட புதிய வழிகாட்டிப் பலகைகளை நிறுவ உள்ளது.

06 Oct 2025
பீகார்

இரு கட்டங்களாக வாக்குப்பதிவு; பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 க்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) திங்கட்கிழமை (அக்டோபர் 6) அறிவித்துள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலச் சட்டமன்றத்திற்கான இந்த முக்கிய அரசியல் போட்டிக்கு களம் தயாராகிவிட்டது.

RTE சேர்க்கை குழப்பம்: தமிழக அரசு அறிவிப்பால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!

கல்வி உரிமை சட்டம் (RTE) 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் மற்றும் சேர்க்கைக்காக காத்திருந்த பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (அக்டோபர் 6) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பை வீசிய வழக்கறிஞர்; அடுத்து நடந்தது என்ன?

திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது ஒரு வழக்கறிஞர் செருப்பை வீச முயன்றதாகக் கூறப்படுகிறது.

"சோனம் வாங்சுக் தடுப்புக்காவல் குறித்து அவரது மனைவிக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை?": உச்ச நீதிமன்றம் கேள்வி

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தடுப்புக்காவலை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் இயங்கி வந்த சர்வதேச சைபர் கிரைம் மோசடி கும்பலை கைது செய்தது தமிழக காவல்துறை

சர்வதேச அளவில் செயல்படும் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற மோசடிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தலைமை அலுவலகம் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

06 Oct 2025
மழை

வங்காளத்தில் பெய்து வரும் தொடர் மழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு; 28 பேர் உயிரிழந்தனர்

வடக்கு வங்காளத்தின் மலைகள் மற்றும் சமவெளிகளில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

06 Oct 2025
இந்தியா

கூடுதலாக 5 எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியா தீவிரம்; இந்தியாவிலேயே தயாரிக்கவும் பேச்சுவார்த்தை

இந்தியாவின் உயர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்து மேலும் ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவது குறித்து இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

ஜெய்ப்பூரில் பிரபல மருத்துவமனையின் ஐசியுவில் தீ விபத்து: 8 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமான தீ விபத்தில், மூன்று பெண்கள் உட்பட எட்டு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தில் அக்டோபர் 11 வரை மழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உலகளவில் மீன்பிடித்தலில் இந்தியா இரண்டாவது இடம்: மத்திய அரசு தகவல்

உலக அளவில் அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு, வெள்ளத்தால் டார்ஜிலிங்கில் 17 பேர் பலி; சிக்கிம் சாலை துண்டிப்பு

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவுமிக்க நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் காரணமாக, குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

05 Oct 2025
பள்ளிகள்

காலாண்டு விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு; தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு

காலாண்டு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை (அக்டோபர் 6) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் விரிவான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

05 Oct 2025
விஜய்

விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்கு, வாகனத்தைப் பறிமுதல் செய்யத் திட்டம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரபிக்கடல் புயலால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) வெளியிட்ட அறிக்கையில், வடமேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த சக்தி தீவிர புயலின் தாக்கம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு (அக்டோபர் 9 வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

05 Oct 2025
பீகார்

பீகாரில் நவம்பர் 22க்கு முன்பு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஈடுபட்டுள்ளது. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டங்களை ஆணையம் நடத்தி வருகிறது.

05 Oct 2025
தவெக

முன்ஜாமீன் கோரி தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் 

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி; மத்தியப் பிரதேச மருத்துவர் கைது

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 10 குழந்தைகளின் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விஷத்தன்மை வாய்ந்த இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனியை அதிகாரிகள் சனிக்கிழமை (அக்டோபர் 4) இரவு கைது செய்தனர்.

எல்லையோரப் பாதுகாப்பை பலப்படுத்த AK-630 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு

மிஷன் சுதர்ஷன் சக்ரா திட்டத்தின் கீழ் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ஆறு AK-630 30mm வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை வாங்கத் தயாராகிறது.

04 Oct 2025
கரூர்

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு மேற்கொண்டது.

04 Oct 2025
ரேஷன் கடை

தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை: எஸ்எஸ்சி தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம் அறிமுகம்; தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தனது பொன்விழா ஆண்டை ஒட்டி, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் நோக்கில் பல முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்; டிரம்பின் காசா அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு

காசா அமைதி முயற்சிகளில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைக்கு இந்தியா தனது பலமான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் சிறுவர்கள் இறப்புக்கு இருமல் மருந்து காரணமா? மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் குழந்தைகள் உயிரிழந்ததுடன் தொடர்புடைய இருமல் சிரப் மாதிரிகளில், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் டையெத்திலீன் கிளைகால் (DEG) அல்லது எத்திலீன் கிளைகால் (EG) போன்ற நச்சுகள் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அறிவித்துள்ளது.

03 Oct 2025
சோஹோ

இனி MS Office எல்லாம் கிடையாது; அனைத்து ஊழியர்களும் Zoho Office Suiteக்கு மாற மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

ஆத்மநிர்பர் பாரத் இலக்கை நோக்கிய முக்கிய நகர்வாக, மத்திய கல்வி அமைச்சகம் இனி அனைத்து அலுவல் ரீதியான ஆவணப் பணிகளுக்கும் Zoho Office Suite எனப்படும் மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா நகரில் உள்ள லெவல் கிராசிங் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

03 Oct 2025
திருப்பதி

திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்

வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து திருப்பதி நகரம் முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

03 Oct 2025
தமிழகம்

கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க உள்ள வடக்கு மண்டல ஐஜி; யார் இந்த அஸ்ரா கார்க்?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் புவியியல் மாற்றம் உறுதி: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உலக வரைபடத்தில் அதன் இருப்பு குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

03 Oct 2025
கரூர்

கரூர் விபத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூரில் விஜய் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

03 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (அக்டோபர் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

03 Oct 2025
தவெக

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொண்ட பிரச்சாரங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

26/11 தாக்குதலில் பங்கேற்ற முன்னாள் கமாண்டோ இப்போது போதைப்பொருள் மன்னன்

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் மீட்புக் குழுவில் இருந்த முன்னாள் தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோ ஒருவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் F-16, J-17 ஜெட் விமானங்கள் அழிப்பு; இந்திய விமானப்படை தளபதி தகவல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு மே மாதம் நடத்தப்பட்ட தீவிரமான நான்கு நாள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னர், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.

03 Oct 2025
தவெக

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்பு இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனைவி 

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தனது கணவர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.