இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

21வது நாள்; தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கை

தெலுங்கானாவில் பகுதியளவு இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் சிக்கிய ஏழு தொழிலாளர்களைத் தேடும் பணி 21வது நாளில் நுழைந்துள்ளது.

ISI-க்கு ரகசியங்களை கசியவிட்ட உத்தரபிரதேச ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்த்ததாக ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 Mar 2025

குஜராத்

குஜராத்தில் குடிபோதையில் பெண் மீது காரை ஏற்றி, 'ஓம் நம சிவாய' என்று கோஷமிட்ட சட்ட மாணவர்

குஜராத்தின் வதோதராவில் வியாழக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.

சட்டசபையில் தமிழக பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டசபையில் இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

13 Mar 2025

தமிழகம்

தமிழக பட்ஜெட்டில் கைவிடப்பட்ட ரூபாய் சின்னத்தை வடிவைமைத்தது முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன்

வியாழக்கிழமை, திமுக தலைமையிலான அரசு, மாநில பட்ஜெட் ஆவணத்தில் ரூபாய் சின்னத்தை தமிழ் எழுத்துடன் மாற்றியதைத் தொடர்ந்து, மொழிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் புதிய திருப்பத்தை எடுத்தது.

மும்மொழி கொள்கை எதிர்ப்பு: 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கான புதிய இலச்சினை வெளியீடு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு, தனது மாநில பட்ஜெட்டில் இந்தியா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூபாய் சின்னத்திற்குப் பதிலாக 'ரூ.' என்ற தமிழ் எழுத்தை மாற்றியுள்ளது.

13 Mar 2025

டெல்லி

டெல்லியில், இன்ஸ்டாகிராமில் சந்தித்த ஆண் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிரிட்டிஷ் பெண் 

டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்த கற்றுக்கொண்டதாக நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்; வெளியான திடுக் தகவல்கள்

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) காவலில் உள்ள நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து தங்கத்தை கடத்தியது இதுவே முதல் முறை என்று விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

12 Mar 2025

மும்பை

சர்ச்சையில் சிக்கியுள்ள மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனை; என்ன நடக்கிறது?

மும்பையின் புகழ்பெற்ற லீலாவதி மருத்துவமனை, நிதி மோசடி மற்றும் சூனியம் தொடர்பான மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது.

12 Mar 2025

சென்னை

மக்களே, சென்னையில் பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்! விரைவில் வருகிறது சட்டம்

சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம், சாலைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இனி பொதுமக்கள் கார் வாங்கும் போது, பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.

இன்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக் கடலின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 5வது இடமாம்!

உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என காற்றின் தரம் குறித்த புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

மொரிஷியஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

11 Mar 2025

கனமழை

தென் மாவட்ட மக்களே, இந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மிகவும் கனமழை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பணிபுரிய தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

10 Mar 2025

பாஜக

தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் திடீரென ஆளும் கட்சிக்கு மாறிய பாஜக எம்எல்ஏ தபசி மொண்டல்

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய கூட்டாளியான பாஜக எம்எல்ஏ தபசி மொண்டல், ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் மலிவு விலையில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கிடைக்கும் என தகவல்

முன்னணி மருந்து நிறுவனங்கள் எம்பாக்ளிஃப்ளோசினின் குறைந்த விலை ஜெனரிக் பதிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதால், இந்தியாவின் நீரிழிவு நோய் சிகிச்சைத் துறை ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராக உள்ளது.

10 Mar 2025

இந்தியா

சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்களுக்கு ஐந்து ஆண்டு டம்பிங் எதிர்ப்பு வரி விதித்தது இந்தியா

சீனா மற்றும் ஜப்பானில் இருந்து நீர் சுத்திகரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் ட்ரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம் என்ற ரசாயனத்தை இறக்குமதி செய்வதற்கு இந்தியா டன்னுக்கு 986 அமெரிக்க டாலர் வரை டம்பிங் எதிர்ப்பு வரியை விதித்துள்ளது.

16 நாட்கள் தேடலுக்குப் பிறகு இடிந்து விழுந்த தெலுங்கானா சுரங்கப்பாதையில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு

16 நாட்கள் இடைவிடாத மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் சுரங்கப்பாதையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) ஒரு உடல் மீட்கப்பட்டது.

மீண்டும் நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு எதிராக அனல் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2025இன் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை (மார்ச் 10) மீண்டும் தொடங்க உள்ளது.

மார்ச் 11 வரை இளங்கலை நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு 2025க்கான விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

09 Mar 2025

விருது

சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் விமலா; தமிழக முதல்வர் வாழ்த்து

2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு பேராசிரியர் பி.விமலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

09 Mar 2025

எய்ம்ஸ்

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) அதிகாலையில் உடல்நலக்குறைவு மற்றும் மார்பு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

100 பிங்க் நிற ஆட்டோக்கள்; மகளிர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பெண்களுக்கான திட்டங்கள் தொடக்கம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு முயற்சிகளின் கீழ் பெண் பயனாளிகளுக்கு 100 பிங்க் ஆட்டோக்களை வழங்கினார்.

08 Mar 2025

டெல்லி

டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித் தொகை திட்டம் தொடக்கம்; முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கும் திட்டமான மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

15 நாட்களாக தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடும் அதிகாரிகள்

தெலுங்கானாவில் பகுதியளவு இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்ட சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் முழு வேகத்தில் தொடர்கின்றன.

08 Mar 2025

கனமழை

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை

உள் பகுதிகளில் வளிமண்டல கீழ் மட்ட சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதிர்ச்சி; கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மார்ச் 6) இரவு நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் ஹோம்ஸ்டே உரிமையாளர் ஆகியோர் மூன்று ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மகளிர் தினம் 2025: முதன்முறையாக முழுவதும் பெண் ஊழியர்களால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்

சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக முழுவதும் பெண் ஊழியர்களுடன் மும்பை-சீரடி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கியது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மகளிர் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து

2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாட ஒரு தனித்துவமான முயற்சியை அறிவித்தார்.

இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லலித் மோடி முயற்சி; வனுவாட்டுவின் குடியுரிமை பெற்றதாக தகவல்

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிறுவனர் லலித் மோடி தனது இந்திய பாஸ்போர்ட்டை லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தில் ஒப்படைக்க விண்ணப்பித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) உறுதிப்படுத்தியது.

07 Mar 2025

விஜய்

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது அமெரிக்கா; அமெரிக்க வர்த்தக செயலாளர்  தகவல்

பொருளாதார ஒத்துழைப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

தமிழக அரசின் இரண்டு முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இரண்டு குறிப்பிடத்தக்க மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள ரயில்வே

கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலங்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க, நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இவர் தான் அந்த சாரா? அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரனின் கூட்டாளி கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக முன்னர் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனின் கூட்டாளியான பொள்ளாச்சி முரளியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: தமிழ்நாட்டின் சிறந்த 5 பெண் அரசியல் தலைவர்கள்

மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், தமிழ்நாட்டின் அரசியலை வடிவமைத்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ள பெண்களை அங்கீகரிப்பது அவசியம்.