இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

28 Feb 2025

டெல்லி

டெல்லியில் ICUக்கள் இல்லாத 14 மருத்துவமனைகள், கழிப்பறைகள் இல்லாத சுகாதார நிலையங்கள்: சிஏஜி அறிக்கை

டெல்லியின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (CAG) அறிக்கை, கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த அமைப்பின் மோசமான நிலைமையை விரிவாக காட்டுகிறது.

28 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (மார்ச் 1) தமிழகத்தில் சென்னையில் சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

புனே பேருந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளி 2 நாள் தேடுதலுக்குப் பிறகு கைது 

புனேவின் ஸ்வர்கேட் பணிமனையின் பேருந்திற்குள் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், மகாராஷ்டிராவின் ஷிரூரில் நள்ளிரவு நடத்தப்பட்ட ஒரு பெரிய தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

27 Feb 2025

விசா

இந்திய அரசின் தலையீடு; காயமடைந்த இந்திய மாணவியின் தந்தைக்கு உடனடியாக அமெரிக்கா விசா நேர்காணலுக்கு அனுமதி

பிப்ரவரி 14 அன்று கலிபோர்னியாவில் நடந்த ஒரு சாலை விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு கோமாவில் இருக்கும் 35 வயது இந்திய மாணவி நீலம் ஷிண்டேவின் தந்தைக்கு அவசர விசா நேர்காணலை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

27 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தையொட்டி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியீடு

ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டரை மத்திய ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

அசாமில் அதிகாலையில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அசாமின் மோரிகானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.

குற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் முடிவை எதிர்க்கும் மத்திய அரசு

கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிய மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

26 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

26 Feb 2025

அமித்ஷா

எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாடு ஒரு இடத்தைக் கூட இழக்காது: உள்துறை அமைச்சர் அமித் ஷா 

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், தமிழ்நாடு எட்டு மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்ற நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவையில் நுழைகிறாரா? அதிகரிக்கும் ஊகங்கள்

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தொகுதியிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடக்கூடும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

பொதுமக்கள் கவனத்திற்கு! எழும்பூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது என அறிவிப்பு!

ஹைதராபாத், பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள், எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா: மேடையில் விஜய்யுடன் தோன்றிய பிரஷாந்த் கிஷோர்

தவெக-வின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் இன்று காலை தொடங்கியது.

இனி, ஆண்டுக்கு இரு முறை  CBSE 10ம் வகுப்பு பொதுத் தேர்வா? பங்குதாரர்களிடமிருந்து பதிலை கோரும் வாரியம்

நடப்பு கல்வியாண்டு முதல், அதாவது 2025 -2026 முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த CBSE முடிவு செய்துள்ளது.

26 Feb 2025

விபத்து

சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 3 ஆம்னி பேருந்துகள் பயங்கர விபத்து

சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒன்றன்பின் ஒன்றாக சென்ற 3 ஆம்னி பேருந்துகள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை நிர்ணயத்தால் தமிழகம் 8 எம்.பி., தொகுதிகளை இழக்க நேரிடும்; அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

வரவிருக்கும் எல்லை நிர்ணயப் பணியின் சாத்தியமான விளைவுகள் குறித்து ஆலோசிக்க , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

25 Feb 2025

இந்தியா

அதிக இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா; முதலிடம் யாருக்கு?

2024 ஆம் ஆண்டு அதிக முறை இணைய சேவை முடக்கங்களை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

25 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (பிப்ரவரி 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா கிராமத்தினருக்கு ஏற்பட்ட திடீர் வழுக்கைக்கு நச்சுத்தன்மையுள்ள கோதுமையே காரணம்: ஆய்வு 

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் என்பது பல வாரங்களாக ஒரு மர்மமாகவே நீடித்தது.

கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை

தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பளம் உயர்த்தவும், அவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பிளஸ் 2 ஆக மாற்றவும், போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு

மகா கும்பமேளா நிறைவடையும் நேரத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் இறுதி அமிர்த ஸ்நானத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் உணரப்பட்டது 

செவ்வாய்க்கிழமை காலை வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

24 Feb 2025

பஞ்சாப்

அமெரிக்கா நாடுகடத்தல் எதிரொலி; பஞ்சாபில் 40 போலி பயண முகவர்களின் உரிமங்கள் ரத்து

சட்டவிரோத குடியேற்ற நெட்வொர்க்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள அதிகாரிகள் டாங்கி வழிகள் வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்ட 40 பயண முகவர்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் வேகமாக சுருங்கும் பனிப்பாறைகள்; எச்சரிக்கும் ஆய்வு

நாகாலாந்து பல்கலைக்கழகம் மற்றும் காட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வு, அருணாச்சலப் பிரதேசத்தில் பனிப்பாறைகள் விரைவாக பின்வாங்குவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

ஈஷா யோகா சிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பிப்ரவரி 26 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் இலக்கை எட்டும்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிப்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், அடுத்த நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கலை அடையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் 32 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா பிப். 26!  சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு?

மாமல்லபுரத்தில் வரும் புதன்கிழமை, பிப்ரவரி 26 அன்று தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது.

மோகன்லால், மாதவன், மனு பாகர்..உடல் பருமனுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தேர்வு செய்த பிரபலங்கள் யார்?

இந்தியாவில் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார், குறிப்பாக சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பதன் நலனை எடுத்துரைக்கும் விதமாக!

மகா கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 140 சமூக ஊடக கணக்குகள் மீது வழக்கு பதிவு

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர்.

தேஜாஸ் Mk-1A தயாரிப்பில் ஏற்படும் தாமதங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் குழு அமைப்பு

இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, இலகுரக போர் விமானம் தேஜாஸ் Mk-1A இன் உற்பத்தி மற்றும் சேர்க்கையில் ஏற்படும் தாமதங்களை ஆராய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

24 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்து: மீட்பு பணியில் சிக்கல் என்கிறார் அமைச்சர்

தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர்.

23 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

23 Feb 2025

டெல்லி

டெல்லியின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் அதிஷி தேர்வு

ஆம் ஆத்மி கட்சி, அதிஷியை டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது.

23 Feb 2025

சிவசேனா

கர்நாடக பேருந்துகளில் கருப்பு மை பூசிய உத்தவ் தாக்கரே கட்சியினர்; கர்நாடகா-மகாராஷ்டிரா இடையே பதற்றம்

மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளில் மொழி தொடர்பான தகராறைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.