போர்: செய்தி
LPG, CNG, PNG, LNG.. இந்தியாவின் இந்த பிரதான எரிவாயுக்கள் எதற்குப் பயன்படுக்கின்றன?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தியை இறக்குமதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து வகையான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் மினாப் பள்ளி தாக்குதலில் 168 பேர் உயிரிழப்பு; இது ஒரு போர்க்குற்றமா? சர்வதேச சட்டம் கூறுவது என்ன?
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலின் முதல் சில மணிநேரங்களில் (பிப்ரவரி 28), மினாப் நகரில் உள்ள 'ஷஜாரே தய்யேபா' ஆரம்பப் பள்ளி மீது ஏவுகணை விழுந்து வெடித்தது.
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: ஒரு டாலர் 92.36 ரூபாயாக வீழ்ச்சி; என்ன காரணம்?
சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை (மார்ச் 12) அன்று வரலாறு காணாத வகையில் ரூ.92.36 என்ற நிலைக்குச் சரிந்தது.
அமெரிக்கப் படைகளுக்குப் பலத்த அடி! ஈரானின் குவைத் தாக்குதல் ரகசியம் உடைந்தது; தீவிர சிகிச்சையில் டஜன் கணக்கான வீரர்கள்
ஈரானுடனான போர் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் (மார்ச் 1), குவைத்தில் உள்ள 'ஷுவைபா' துறைமுகத்தில் அமெரிக்கத் தந்திரோபாய செயல்பாட்டு மையத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல், முதலில் தெரிவிக்கப்பட்டதை விட மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி தடையைத் தாண்டி சவுதியிலிருந்து மும்பை வந்த ஷென்லாங் கப்பல்; முழு விவரம்
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டைச் சேராத முதல் கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியைக் கடந்து இந்தியா வந்து சேர்ந்துள்ளது.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல், இந்தியர் உட்பட 4 பேர் காயம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மீது புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அதிகரித்து வரும் சரக்குக் கட்டணங்கள் காரணமாக, இந்திய சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் துரித கதியில் சரக்குகளைப் பெறுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அலி காமேனியின் விருப்பத்திற்கு எதிராக அவரது மகன் மோஜ்தபா ஈரான் தலைவர் பதவிக்கு வந்தது எப்படி?
ஈரானின் புதிய உச்ச தலைவராக (Supreme Leader) மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) பொறுப்பேற்றுள்ளதன் பின்னணி குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகையே உலுக்கும் கடல்வழிப் போர்: ஈரானின் கண்ணிவெடி படகுகள் தகர்ப்பு; வீடியோ ஆதாரம் வெளியிட்டது அமெரிக்கா
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
11வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.
ஈரான் இனி மீளவே முடியாது! அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த 20 மடங்கு மரண அடி எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (மார்ச் 10) மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறதா?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்து வருகிறது. இதனால் உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
$119.50ஐ எட்டிய கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல் டீசல் விலையும் உயருமா?
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் இருந்து வருவதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஐந்தாண்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 119.50 டாலர்களை எட்டியுள்ளது.
நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
"விண்வெளியிலிருந்து வந்த ஏவுகணை!" - கமேனியை வீழ்த்திய புளூ ஸ்பாரோ
பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதல், நவீனப் போர் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை; பீதியில் இந்தியர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் அளித்தது அமெரிக்கா; ஈரான் போரால் மாறிய புவிசார் அரசியல்
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த இந்தியாவுக்கு ஒரு முக்கிய சலுகையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
போர் அங்கே..பாதிப்பு இங்கே! எண்ணெய் முதல் பருப்பு வரை; ஈரான் போரால் எகிறப்போகும் விலைவாசி
ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் இன்று 6-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது: அமெரிக்கா - ஈரான் போர் குறித்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு
பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய மோதல்கள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
ஈரான் போரால் உக்ரைனுக்கு ஆபத்து? ஏவுகணை தட்டுப்பாட்டை சாதகமாக்கும் ரஷ்யா
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போர், உக்ரைனின் வான் பாதுகாப்பு அரணை நிலைகுலைய செய்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அசுர வேகத்தில் சரியும் ரூபாய் மதிப்பு; வரலாற்றில் முதல்முறையாக ரூ.92-ஐ கடந்தது
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
யஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! 'டாக்ஸிக்' ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்
கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு யஷ் நடித்துள்ள திரைப்படம் 'டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்'.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியாவின் 'பிளான் பி': LPG சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடா?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் இணைந்து அவசரகாலத் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை 2026: பயண நெருக்கடியில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள்
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவும் தீவிர போர் காரணமாக, உலகின் மிகப்பெரிய போக்குவரத்து மையமான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) முடங்கியுள்ளது.
"இந்தியா போருக்கு தயாராகிறது!": பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக முடங்கியிருந்த வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள், தற்போது பகுதி வாரியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு காரணங்களால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் வணிக ரீதியான போக்குவரத்து மூலம் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது.
ஈரான் போரில் 3 அமெரிக்க வீரர்கள் பலி! அமெரிக்கப் போர்க்கப்பல் தாக்கப்பட்டதா? உச்சகட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் தற்போது அமெரிக்காவையும் நேரடியாகப் பாதித்துள்ளது.
புர்ஜ் கலிஃபா அருகே தாக்குதல்! போரில் சம்பந்தமே இல்லாத UAE ஐ ஈரான் குறிவைப்பது ஏன்?
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா பகுதிக்கு அருகே சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடிப் போர்' பிரகடனம்: ஆபரேஷன் கசாப் லில்-ஹக் குறித்த முழு விவரம்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடனான உறவு இனி "நேரடிப் போர்" நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வெடித்தது எல்லை போர்; இரு தரப்பிலும் தொடங்கிய வான்வழி தாக்குதல்கள்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) இடையே பல மாதங்களாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை தற்போது நேரடி ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது.
"11 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!": இந்தியா-பாக் மோதல் குறித்து டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சை
வாஷிங்டனில் நடைபெற்ற 'Board of Peace' நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2025 மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தான் தலையிட்டு நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
"பெரும் சேனை வேண்டும்": பலூச் பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதை பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த சில தினங்களாக உக்கிரமான போர் நடந்து வருகிறது.
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.
இஸ்ரேலில் மர்ம நில அதிர்வு: டிமோனா அணுசக்தி மையத்திற்கு அருகே நிகழ்ந்தது என்ன? அணு ஆயுத சோதனையா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், வியாழக்கிழமை காலை தெற்கு இஸ்ரேலின் நெகேவ்(Negev) பாலைவனப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் வெடித்தது மக்கள் புரட்சி: பலர் பலி, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கோஷம்
ஈரானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனா மத்தியஸ்தம் செய்ததாக கூறியதற்கு இந்தியாவின் ரியாக்ஷன்
இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இராணுவ மோதலின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு சீனா மத்தியஸ்தம் செய்ததாக சீனாவின் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா அமைதி திட்டம் "கிட்டத்தட்ட 95 சதவீதம்" நிறைவு: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது.