அமெரிக்கா: செய்தி
புகைப்படம் எடுக்கச் சிறந்த இடங்கள்! அமெரிக்காவின் மேய்ன் மாநிலக் கடற்கரையின் கம்பீரமான கலங்கரை விளக்கங்கள்
அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகள், தங்கள் அழகான கலங்கரை விளக்கங்களுக்குப் பெயர் பெற்றவை.
Work From Home மறுப்பால் குழந்தை உயிரிழப்பு! அமெரிக்க நிறுவனத்திற்கு ₹210 கோடி அபராதம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியருக்கு 'வொர்க் ப்ரம் ஹோம்' (WFH) வழங்க மறுத்ததால் அவரது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு 22.5 மில்லியன் டாலர் (சுமார் ₹210 கோடி) அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
48 மணிநேரம் கெடு! ஈரான் மின் உற்பத்தி நிலையங்களை அழித்து விடுவதாக டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டிற்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஈரான் அதிரடி: டியாகோ கார்சியா அமெரிக்கத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்! 4,000 கிமீ பாய்ந்த ஏவுகணைகள்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் முதல்முறையாக இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் திடீர் யூ-டர்ன்: ஈரான் கச்சா எண்ணெய் சந்தைக்கு வர அனுமதி; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா?
மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நேட்டோ ஒரு காகிதப் புலி! ஈரான் போரில் ஆதரவளிக்காததால் நட்பு நாடுகள் மீது டிரம்ப் காட்டம்
ஈரான் உடனான மோதலில் தமக்கு போதிய ராணுவ ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நட்பு நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோழைகள் என்றும் காகிதப் புலி என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"எங்கள் மண்ணில் அமெரிக்க போர் விமானங்கள் நுழைய முடியாது": இலங்கையின் அதிரடி மறுப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் இலங்கை ஒருபோதும் தனது மண்ணை ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்காது என அதிபர் அநுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் மோதலில் இதுவரை 6 இந்தியர்கள் பலி, ஒருவர் காணவில்லை: வெளியுறவு அமைச்சகம்
சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.
போருக்கு நடுவே 'மெகா' ஆயுத பேரம்: 16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா -லாபம் யாருக்கு?
ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
வளைகுடா போரில் நுழையும் அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் திரிப்போலி'; ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் திட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போரின் போக்கை மாற்றியமைக்கும் வகையில், அமெரிக்காவின் 50,000 டன் எடையுள்ள பிரம்மாண்டமான 'USS Tripoli' போர்க்கப்பல் அடுத்த வாரம் அரபிக்கடலில் நுழைய உள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் ராணுவத் திறன் கடும் வீழ்ச்சி; நீண்ட காலப் போரை எதிர்கொள்ள முடியுமா?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ராணுவத் திறன் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிதைந்துள்ளதாக News18 அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நிகழ்நேர எண்ணெய்-எரிவாயுத் தரவுகளை வழங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
$100 மில்லியன் மதிப்புள்ள அமெரிக்க F-35 விமானத்திற்கு குறி வைத்த ஈரான்! நடுவானில் தீப்பிடித்த வீடியோ; பின்னணி இதுதான்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை ஈரானிய வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: போயிங் 787 விமானத்தில் தொடர் மின்சார கோளாறுகள் இருந்ததா?
கடந்த ஆண்டு அகமதாபாத்தில் 241 பயணிகளின் உயிரை பறித்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நீண்ட காலமாக பல தீவிரமான மின்சார மற்றும் மின்னணு கோளாறுகளைக் கொண்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஈரானின் அணுசக்தி கனவு தகர்ந்தது': நெதன்யாகுவின் அறிவிப்பால் உலக அரங்கில் பரபரப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மூன்று வார கால ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.
இன்று ஈரானின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தனது இலக்குகளை எட்டும் வரை பின்வாங்காது என்று அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்னும் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா தாவூத்?: 'துரந்தர் 2' கிளப்பிய பரபரப்பு
இந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்' பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் குறித்த மர்மங்கள், 32 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன.
'மௌனம் கோழைத்தனம் அல்ல': ஈரான் போர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மனிஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மிசோரமில் சிக்கிய அமெரிக்க கூலிப்படை வீரர் மேத்யூ வான்டைக்! உக்ரைன் வீரர்களுடன் ஊடுருவியது ஏன்? வெளிச்சத்திற்கு வரும் மர்மம்
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), கடந்த வாரம் மூன்று விமான நிலையங்களில் நடத்திய அதிரடி சோதனையில், அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ வான்டைக் மற்றும் 6 உக்ரைன் நாட்டவர்களைக் கைது செய்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கடலடியில் உள்ள இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான்?
ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் 'டிஜிட்டல் நரம்புகள்' எனப்படும் கடலடி இணைய கேபிள்கள் தற்போது போர்முனையாக மாறியுள்ளன.
'இஸ்ரேல் இனி ஈரானின் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தாது, ஆனால்..': டிரம்ப்
ஈரான் தூண்டினால் தவிர, அந்நாட்டின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் இனி எந்தத் தாக்குதலையும் நடத்தாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன் ராணுவ தளத்திற்கு மேல் பறந்த மர்ம ட்ரோன்கள்; ஈரான் போரின் எதிரொலியா?
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் மிக முக்கியமான அமைச்சர்கள் தங்கியுள்ள வாஷிங்டன் ராணுவ தளத்திற்கு மேல் மர்ம ட்ரோன்கள் பறந்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
'aliens.gov' இணையதளத்தைப் பதிவு செய்த அமெரிக்கா; மர்மங்களை உடைக்கத் தயாராகும் டிரம்ப்
பல தசாப்தங்களாக திரைப்படங்களிலும் அறிவியல் புனைகதைகளிலும் மட்டுமே பேசப்பட்டு வந்த 'ஏலியன்கள்' குறித்த விவாதம், தற்போது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு நகர்ந்துள்ளது.
ஈரான் போருக்காக 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதி கோருகிறது பென்டகன்
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலைச் சமாளிக்க, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம்- பென்டகன், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.
"ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது": அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக ஆயிரக்கணக்கான வீரர்களை குவிக்க டிரம்ப் அதிரடித் திட்டம்
ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
சுயமாக நாட்டை விட்டு வெளியேறினால் இலவச விமான பயணங்களையும், 2,600 டாலர் ஊக்கத்தொகையையும் வழங்குகிறது அமெரிக்கா
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS), சட்டவிரோத குடியேறிகளுக்கு இலவச விமானப் பயணங்களையும் 2,600 டாலர் வெளியேறும் ஊக்கத்தொகையையும் வழங்கும் ஒரு சுய-நாடுகடத்தல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
2026-ஆம் ஆண்டின் நாசாவின் முதல் விண்வெளி நடை இன்று: எப்போது, எப்படி பார்ப்பது
நாசா, 2026-ஆம் ஆண்டின் தனது முதல் விண்வெளி நடைப்பயணத்தை நடத்த தயாராகிவிட்டது.
ஈரான் போர் தொடர்ந்தால் 45 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள்: WFP
ஈரானில் தொடரும் மோதல், ஜூன் மாதத்திற்குள் கூடுதலாக 45 மில்லியன் மக்களை கடுமையான பட்டினிக்கு தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா அதிரடித் தாக்குதல்! 5,000 பவுண்ட் 'பங்கர்-பஸ்டர்' குண்டுகள் வீச்சு
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
'ஈரான் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி!': போரை நீட்டிக்கத் துடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், அந்த நாடு மீண்டும் ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலாக உருவெடுக்காத வகையில் சேதங்கள் "நிரந்தரமாக்கப்பட" வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
'1967-ல் அணு ஆயுத போரை தடுத்த UFO!': அமெரிக்க அதிகாரியின் அதிரடி வாக்குமூலம்
இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில், அமெரிக்காவின் 20 அணு ஆயுத ஏவுகணைகளை மர்மமான வெளிச்சங்கள் (UFO) ஊடுருவி முடக்கியதாகவும், இதன் மூலம் ஒரு பெரும் அணு ஆயுத பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் முன்னாள் ஏவுகணை ஏவுதள அதிகாரி ராபர்ட் சாலாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் அதிரடி: 'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் எரிபொருள் கப்பல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி, இந்திய வணிக கப்பல்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் போர் சூழல்: அர்மீனியா, அஜர்பைஜான் தரைவழி எல்லைகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களை இந்தியா எவ்வாறு மீட்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் மொஜ்தபா கமெனி, ரஷ்யா அதிபர் வீட்டில் பதுங்கியுள்ளாரா?
ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, ரஷ்யாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
'எங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை': ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து டிரம்ப்
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க மற்ற நாடுகளின் உதவி தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
'நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்...': கியூபாவை 'அக்கிரமிக்க' டிரம்ப் திட்டமா?
எரிபொருள் முற்றுகையின் மூலம் கியூபா மீதான தனது பிடியை இறுக்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டை 'கைப்பற்றும்' சாத்தியக்கூறு குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் தப்பியது எப்படி?
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிப்ரவரி 28 தாக்குதலில், அவரது மகனும் தற்போதைய புதிய தலைவருமான மொஜ்தபா கமேனி உயிர் தப்பினார்.
உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடு எது? இந்தியா எந்த இடம்?
உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு 'வேறு வடிவத்தில்' வரிகளை விதிக்க டிரம்ப் திட்டம்?
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிகளை ரத்து செய்ததை தொடர்ந்து, "வேறு வடிவத்தில்" வரிகளை தொடர்ந்து விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.