அமெரிக்கா: செய்தி
பாகிஸ்தான் சொல்வது பொய்! அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரானின் அதிரடி விளக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர, இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தத் தான் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்தது.
ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி? WTO பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை; 28 ஆண்டுகால வரி விலக்கு முடிவுக்கு வர வாய்ப்பு
கேமரூன் நாட்டின் தலைநகர் யாவுண்டேவில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் 14வது அமைச்சர்கள் அளவிலான மாநாடு எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவுக்கு வந்தது.
குவைத்தில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்தியர் பலி; பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரானின் கச்சா எண்ணெய் மையத்தை கைப்பற்றுகிறதா அமெரிக்கா? அதிபர் டிரம்ப்பின் 'கார்க் தீவு' திட்டம்
மேற்கு ஆசியாவில் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்புள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவையே உலுக்கிய 'No Kings' பேரணி! 90 லட்சம் மக்கள் வீதிக்கு வந்தனர்; டிரம்ப் அரசுக்கு எதிராகப் பொங்கிய பொதுமக்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடியான குடியேற்றக் கொள்கைகள், ஈரான் போர் மற்றும் திருநங்கையர் உரிமை பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக "No Kings" (அரசர்கள் வேண்டாம்) என்ற பெயரில் சனிக்கிழமை (மார்ச் 28, 2026) அன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றன.
ஈரானுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலா? 3,500 வீரர்கள், எஃப்-35 ஜெட் விமானங்களுடன் களமிறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
பேசும் திறனை இழந்த விண்வெளி வீரர்! 60 ஆண்டுகளில் இல்லாத அதிரடி முடிவை எடுத்த நாசா; விண்வெளியில் நடந்தது என்ன?
மனித விண்வெளிப் பயண வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் ஒருபோதும் நிகழாத ஒரு அதிரடி நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவுக்கு ஷாக்! FBI தலைவரின் ஈமெயிலை உடைத்த ஈரான் ஹேக்கர்கள்; கசிந்தது ரகசிய புகைப்படங்கள் மற்றும் ரெஸ்யூம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் உயரிய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) இயக்குனர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டுள்ளது.
சவுதி அமெரிக்க தளம் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு: 10 வீரர்கள் காயம், போர் விமானங்கள் சிதைவு
மேற்கு ஆசியா போர் மேகங்கள் நாளுக்கு நாள் கருப்படைந்து வரும் வேளையில், சவுதி அரேபியாவில் உள்ள மிக முக்கியமான அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள வளைகுடா ஹோட்டல்கள் குறிவைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை
பிராந்தியத்தில் அமெரிக்க படை வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலில் இப்போது முறையான இலக்குகளாகிவிட்டன என்று ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Netflix மீண்டும் சந்தா கட்டணங்களை உயர்த்துகிறது
அமெரிக்காவில் உள்ள தனது சந்தா திட்டங்களின் விலையை நெட்ஃபிலிக்ஸ் உயர்த்தியுள்ளது.
அமீரகத்தின் 5 முக்கிய இடங்கள் டார்கெட்: போர் வெடித்தால் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்படும்
அமெரிக்கா தனது தரைப்படை வீரர்களைப் பயன்படுத்தி ஈரான் எல்லைக்குள் தாக்குதலைத் தொடங்கினால், அதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மிக முக்கியமான ஐந்து எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
'காரியங்களை செய்து முடிக்கும் தலைவர்': மோடியை பாராட்டும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை "காரியங்களைச் செய்து முடிக்கும் தலைவர்" என்று பாராட்டியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இனி திருநங்கைகள் பங்கேற்க முடியாது; ஐஓசி கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு
சர்வதேச விளையாட்டு உலகில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நடவடிக்கையாக, ஒலிம்பிக் போட்டிகளின் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதற்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தடை விதித்துள்ளது.
அமெரிக்க டாலரில் ட்ரம்ப் கையெழுத்து: 165 கால பாரம்பரியத்தை உடைக்கும் டிரம்ப்
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அந்நாட்டின் புதிய பணத்தாள்களில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெறும் என அமெரிக்கக் கருவூலத் துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
மேற்கு ஆசியாவில் ஒரு மாதமாக நீடித்து வரும் போரில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
70-75 உருமாற்றங்களுக்கு உள்ளான கோவிட்-19 திரிபு அமெரிக்காவில் பரவி வருகிறது
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), அமெரிக்காவில் SARS-CoV-2 BA.3.2 என்ற புதிய கோவிட்-19 திரிபு தோன்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
'காலம் கடந்து போவதற்குள்' ஈரான் 'சீரியசாக செயல்பட வேண்டும்' என மிரட்டும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு ஒப்பந்தத்திற்காக "கெஞ்சுகிறார்கள்" என்று கூறி, ஈரானுக்கு எதிரான தனது கடுமையான சொல்லாடலைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
ஆப்பிரிக்காவின் சிறப்பை உணர, ட்ரெவர் நோவா பரிந்துரைத்த இந்த புத்தகங்களைப் படியுங்கள்
தி டெய்லி ஷோ நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளர் ட்ரெவர் நோவா, ஆப்பிரிக்க இலக்கியத்தை எப்போதும் ஆதரித்து வருபவர்.
LPG to PNG: மத்திய அரசின் அதிரடி மாற்றம் ஏன்? முக்கிய விளக்கங்கள்!
மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக, இந்தியா தனது எரிசக்தி கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
'ஈரான் என்னை அதன் உச்சத் தலைவராக்க விரும்பியது, நான் மறுத்துவிட்டேன்': டிரம்ப்
ஈரானின் தலைமை, தன்னை அவர்களின் அடுத்த உச்சத் தலைவராக நியமிக்க முறைசாரா முறையில் முன்மொழிந்ததாகவும், ஆனால் அதைத் தான் நிராகரித்துவிட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இருட்டில் மூழ்கும் ஆசியா? பிலிப்பைன்ஸில் அவசரநிலை, இலங்கையில் மின்விளக்குகள் அணைப்பு
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்; ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய நட்பு நாடுகளுக்கு அனுமதி
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற "நட்பு நாடுகளின்" கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
வளைகுடாவை விட்டு வெளியேறுமா அமெரிக்கா? ஈரானின் அதிரடி நிபந்தனைகளும், ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டமும்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.
"ஈரான் கொடுத்த மெகா பரிசு!": டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பால் உலகமே வியப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் ஒரு மிகப்பெரிய விட்டுக்கொடுத்தலை செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அழைப்பு; ட்ரம்ப் கொடுத்த கிரீன் சிக்னல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது.
வளைகுடா போர் பதற்றம்: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவசர ஆலோசனை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி, தற்போதைய நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
"நீண்ட கால பாதிப்பு ஏற்படும்": மேற்கு ஆசியப் போர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை
மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசிய போர், உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் எச்சரித்துள்ளார்.
பஹ்ரைனில் ட்ரோன் செயல்பாடுகள் காரணமாக AWS சேவை தடைபட்டுள்ளது
ட்ரோன் செயல்பாடுகள் காரணமாக பஹ்ரைன் பிராந்தியத்தில் உள்ள தனது அமேசான் வலை சேவைகள் (AWS) தடைபட்டுள்ளதாக அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது.
'யாரால் தொடங்கியது இந்தப் போர்?': பென்டகன் தலைவரை கைகாட்டும் ட்ரம்ப்; குழப்பத்தில் அமெரிக்க நிர்வாகம்
ஈரான் மீதான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் போர் தொடங்கியதற்கான காரணம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்து வரும் விளக்கங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து; 33 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில், 125 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் 33 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு
மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் 'பேச்சுவார்த்தை' கூற்றை மறுத்த ஈரான்; "பயந்து பின்வாங்கிய அமெரிக்கா" என அறிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு நாட்களாக "ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள்" நடைபெற்று வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அதனை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை; 5 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தம்
மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் போர் சூழலில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் விபத்து; விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (மார்ச் 23, 2026) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தங்க விலை நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது: காரணம் என்ன?
தங்கத்தின் விலை இன்று 3%க்கும் மேல் சரிந்து, நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவை எட்டியது.
'மறக்க மாட்டோம் இந்தியாவின் மனிதாபிமானத்தை': போரினால் தவிக்கும் ஈரானின் உருக்கமான நன்றி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்கிய இந்தியாவிற்கு ஈரான் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழா: அதிபர் டிரம்ப்பின் உருவம் பொறித்த தங்க நாணயம் விரைவில் வெளியீடு
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்க கமிஷன் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
'போரை தொடர்வதற்கு எங்களிடம் பணம் இருக்கிறது': ஈரானை மிரட்டும் அமெரிக்கா
ஈரான் உடனான போர் நீண்ட காலம் நீடித்தாலும், அதை எதிர்கொள்ளத் தேவையான "ஏராளமான பணம்" அமெரிக்க அரசிடம் உள்ளதாக அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
'கருப்பு மழை' முதல் 500 கோடி கிலோ CO2 வரை: இஸ்ரேல் -ஈரான் போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு
அமெரிக்கா -இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் போரினால், மனித உயிரிழப்புகளுக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.