அணு ஆயுதங்கள்: செய்தி
16 Jun 2025
ஈரான் இஸ்ரேல் போர்அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ஈரான் திட்டமிட்டுள்ளது; இதனால் என்ன அச்சுறுத்தல்?ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகுவதற்கான மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருவதாகவும், எனினும் பேரழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு தெஹ்ரான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
16 Jun 2025
இஸ்ரேல்டிரம்பைக் கொல்ல ஈரான் சதி, அவரை முதல் எதிரியாக கருதுகிறது: இஸ்ரேல் பிரதமர் பகீர் குற்றச்சாட்டு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தனது அணுசக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுவதால் அவரைக் கொல்ல முயற்சிப்பதாகக் கூறினார்.
12 May 2025
இந்தியாஅணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?
மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் துல்லியமான விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்வழித் திறன்களுக்கு ஒரு தீர்க்கமான அடியைக் கொடுத்தன.
26 Apr 2025
ஈரான்ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 281 பேர் காயம்
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில், குறைந்தது 281 பேர் காயமடைந்ததாக அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
31 Mar 2025
ஈரான்டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்
டொனால்ட் டிரம்பின் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஈரான் அடிபணிய மறுத்துவிட்டது.
17 Dec 2024
ரஷ்யாரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்
அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான ரஷ்ய உயர்மட்ட ஜெனரல், செவ்வாயன்று மாஸ்கோவில் நடந்த வெடி விபத்தில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
21 Nov 2024
ரஷ்யாகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா; அடுத்து அணு ஆயுதமா?
ரஷ்யா, உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
11 Oct 2024
நோபல் பரிசுஅணுகுண்டு பரவலுக்கு எதிராக போராடும் ஜப்பான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நோபல் கமிட்டி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்துள்ளது.