பாகிஸ்தான்: செய்தி

1971 அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தானிடமிருந்து கோரும் பங்களாதேஷ்

ஒரு துணிச்சலான ராஜதந்திர நடவடிக்கையாக, 1971 விடுதலைப் போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களுக்கு பாகிஸ்தான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பங்களாதேஷ் கோரியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் இடையே வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்

15 ஆண்டுகளில் முதல் முறையாக, பங்களாதேஷுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.

10 Apr 2025

இந்தியா

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதுகளை வென்ற ஒரே இந்தியர்; மொரார்ஜி தேசாயின் சிறப்புகள்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு அரசை மத்தியில் அமைத்த முதல் பிரதமர் என்ற சிறப்பைக் கொண்ட மொரார்ஜி தேசாயின் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10) அனுசரிக்கப்படுகிறது.

26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் தேடப்படும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவ்வூர் ராணாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதைத் தடுக்கக் கோரிய அவரது விண்ணப்பத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்

இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

16 Mar 2025

உலகம்

மீண்டும் பலூச் போராளிகள் தாக்குதல்; தற்கொலை குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலி

பலுசிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த கால மோதல் இருந்தாலும்... பாகிஸ்தானுடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு

கடந்த கால துரோகங்கள் இருந்தபோதிலும், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் ஞானம் மேலோங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தீவிரவாதியும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியுமான அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

15 Mar 2025

உலகம்

214 பாகிஸ்தான் பணயக்கைதிகளை தூக்கிலிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு; சர்வதேச சட்டத்திற்கு இணங்கி செயல்பட்டதாக அறிக்கை

பணயக்கைதிகள் பரிமாற்றம் குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததை காரணம் காட்டி, 214 பணயக்கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக பலூச் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அறிவித்துள்ளது.

ISI-க்கு ரகசியங்களை கசியவிட்ட உத்தரபிரதேச ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்த்ததாக ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பணயக்கைதிகள் முற்றிலுமாக மீட்பு, 30 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் 

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர் என்றும் பணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

பலூச் தீவிரவாதிகள் எப்படி பாகிஸ்தான் பயணிகள் ரயிலை கடத்தினர்; வீடியோ 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலைக் கடத்திய பலுச் தீவிரவாதிகள், பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடிப்பதற்கு முன்பு ரயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து தடம் புரளச் செய்ததைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகளை கொன்று 104 பணயக்கைதிகளை மீட்ட ராணுவம்; தொடரும் நடவடிக்கை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக பாதுகாப்புப் படையினர் குறைந்தது 16 கடத்தல்காரர்களைச் சுட்டுக் கொன்று இதுவரை 104 பயணிகள் மீட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல், 100க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தீவிரவாதக்குழு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத போராளிகள் செவ்வாய்க்கிழமை சுமார் 400 பயணிகளுடன் ஒரு பயணிகள் ரயிலைத் தாக்கினர்.

பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம்; அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

பயங்கரவாத அபாயங்கள் மற்றும் உள்நாட்டு ஆயுத மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பயணத் தடை விதிக்க டிரம்ப் திட்டம்: அறிக்கை

பாகிஸ்தான் நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிய புதிய பயணத் தடையை டிரம்ப் நிர்வாகம் அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிந்து நதி படுகையில் ₹80,000 கோடி மதிப்புள்ள தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு

சிந்து நதி படுகையில் ₹80,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய தங்க இருப்புக்களை பாகிஸ்தான் கண்டுபிடித்துள்ளது.

காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் மீதான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தகவல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணத்திலிருந்து (ISKP) கடத்தல் மிரட்டல்கள் வரக்கூடும் என்று பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவு உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிப்ரவரி 16இல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா; எந்த இடத்தில் நடக்கிறது?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இணைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று நடத்துகிறது.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு

190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நிறுவனர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை இஸ்லாமாபாத்தில் உள்ள பொறுப்புடைமை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.

'Undivided India' நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு 

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டு தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.

ஆப்கான் பொதுமக்கள் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பொதுமக்களின் உயிரைக் கொன்றதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று (ஜனவரி 6) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பாகிஸ்தானில் உள்ள அவரது மூதாதையர் கிராமம் காஹ்வில் இரங்கல்

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் மரணமடைந்தது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள காஹ் என்ற அவரது மூதாதையர் கிராமத்தில் ஆழமாக எதிரொலித்தது.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் உயிரிழந்தார்

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்தவரும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் மாரடைப்பால் மரணமடைந்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; பதிலடி தரப்படும் என தாலிபான்கள் சபதம்

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை மற்றும் குழுக்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இறுதியாக வெளியிட்டது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் பலியான பரிதாபம்

சனிக்கிழமை (நவம்பர் 9) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில், டாக்டர் மற்றும் 6 பொதுமக்களை கொன்றதற்கு பொறுப்பேற்று கொண்ட தீவிரவாத அமைப்பு

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான எதிர்ப்பு முன்னணி (The Resistance Front - TRF) ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மருத்துவர் மற்றும் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

SCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

05 Oct 2024

இந்தியா

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார்.

வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்

அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.

ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் நட்புறவைப் பேணியிருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோருவதை விட, பாகிஸ்தானுக்கு இந்தியா அதிக நிதியை வழங்கியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அண்டை நாடான பாகிஸ்தானை கிண்டல் செய்தார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024இல் இந்திய ஹாக்கி அணி தனது ஐந்தாவது குரூப் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

ஊழல் வழக்கில் ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானில் முன்னோடியில்லாத வகையில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) அந்நாட்டின் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஃபைஸ் ஹமீதை ராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ட்ரம்ப் கொலை சதித்திட்டத்தை தீட்டியதாக பாகிஸ்தானியர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

46 வயதான ஆசிஃப் மெர்ச்சன்ட் என்ற பாகிஸ்தானியர், ஈரானுடன் தொடர்பு கொண்டு சதி திட்டங்கள் திட்டியதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

27 Jul 2024

உலகம்

பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்காக மகளின் காலை வெட்டிய தந்தை 

தன்னை கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சித்த சோபியா படூல் ஷா என்ற பாகிஸ்தானியப் பெண்ணை அவரது தந்தை மற்றும் மாமாக்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் கானின் கட்சியை தடை செய்யவுள்ளது பாகிஸ்தான் அரசு 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு அரசு, அக்கட்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.