NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
    தஹாவூர் ராணாவின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

    26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 08, 2025
    09:41 am

    செய்தி முன்னோட்டம்

    2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் தேடப்படும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவ்வூர் ராணாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதைத் தடுக்கக் கோரிய அவரது விண்ணப்பத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள ராணாவை இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான வழியை தெளிவுபடுத்தியுள்ளது.

    ராணாவை நாடு கடத்தக் கோரி இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆகஸ்ட் 2018 இல் அவரைக் கைது செய்ய இந்தியா வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    வழக்கு

    நாடு கடத்தலை தவிர்க்க நீதிமன்ற உதவியை நாடும் ராணா

    தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள 64 வயதான ராணா, முன்னதாக பிப்ரவரியில் ஒன்பதாவது சுற்றுக்கான சர்க்யூட் நீதிபதியிடம் நாடுகடத்தலைத் தடுத்து நிறுத்த அவசர விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார், அது கடந்த மாதம் மறுக்கப்பட்டது .

    இதைத் தொடர்ந்து, ராணா தனது அவசர விண்ணப்பத்தை புதுப்பித்து, அதை தலைமை நீதிபதிக்கு அனுப்பினார்.

    இந்த மனு மீதான விசாரணைக்கு பின்னர் திங்களன்று, உச்ச நீதிமன்ற வலைத்தளம், "நீதிமன்றத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்று அறிவித்தது.

    சந்திப்பு

    பிரதமர் மோடி- டிரம்ப் சந்திப்பின் போது இந்த விவகாரம் எழுப்பப்பட்டது

    முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தீவிரவாதி ராணாவை ஒப்படைப்பது குறித்து அறிவித்தார், ராணா நீதியை எதிர்கொள்வார் என்றும் உத்தரவாதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    "சதித்திட்டம் தீட்டியவர்களில் ஒருவரையும் (தஹாவ்வூர் ராணா) உலகின் மிகவும் தீயவர்களில் ஒருவரையும், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவரையும் இந்தியாவில் நீதியை எதிர்கொள்ள நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நீதியை எதிர்கொள்ள இந்தியா திரும்புகிறார்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    மும்பை
    பயங்கரவாதம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் பிற ஊடக நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்தது டிரம்ப் நிர்வாகம் உலகம்
    உக்ரைன் போர் தீர்வு குறித்து புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு டொனால்ட் டிரம்ப்
    பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு; அமெரிக்காவின் தேசிய புலனாய்வு தலைவர் துளசி கப்பார்ட் உறுதி பயங்கரவாதம்
    அமெரிக்கா ஒப்புதலுடன், காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 100க்கும் மேற்பட்டோர் பலி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    மும்பை

    ரூ.22000 சம்பளத்திற்காக 50,000 பேர் விண்ணப்பம்: மும்பையில் வேலைக்கான நேர்காணலில் ஏற்பட்ட நெரிசல் இந்தியா
    கனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு, புனேவில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு கனமழை
    மும்பையில் கட்டாயம் ருசிக்க வேண்டிய ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் உணவு பிரியர்கள்
    இந்தியா முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் வேலைநிறுத்தம்

    பயங்கரவாதம்

    ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம் ஜம்மு காஷ்மீர்
    கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம் கனடா
    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா

    இந்தியா

    விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு விளாடிமிர் புடின்
    இந்தியாவில் 'BOTகள்' செய்த 2,000 விசா நியமனங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது விசா
    13 புதிய பில்லியனர்கள்; இந்தியாவின் பில்லியனர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா? வணிக புதுப்பிப்பு
    இந்தியாவிலிருந்து உலகளவில் பிரசித்தி பெற்ற சப்பாத்தியின் பயணம் உணவு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025