பாகிஸ்தான்: செய்தி

06 May 2025

இந்தியா

கையிருப்பில் பணம், டார்ச், மருந்துகள்: நாளைய பாதுகாப்பு பயிற்சியில் என்ன அறிவுறுத்தப்படும்?

பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அவசரகால சூழ்நிலைகளுக்குத் தயாராக இருப்பதை மையமாகக் கொண்டு புதன்கிழமை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகளை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

06 May 2025

ஐநா சபை

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் திங்களன்று கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் அதிகாரப்பூர்வ முடிவு அல்லது அறிக்கை இல்லாமல் முடிந்தது.

06 May 2025

போர்

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன?

"தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்" உருவாகியுள்ள "புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை" கருத்தில் கொண்டு, மே 7 புதன்கிழமை 244 வகைப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்பு மாதிரிப் பயிற்சிகளை (Mock Drill) அனைத்து மாவட்டங்களிலும் நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

05 May 2025

உள்துறை

மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மே 7 ஆம் தேதி பாதுகாப்பு பயிற்சி ஆலோசனை வழங்க மாநிலங்களுக்கு உத்தரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மே 7 அன்று சிவில் பாதுகாப்பிற்கான பயிற்சிகளை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் யூடியூப் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கன்டென்ட் கிரியேட்டர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது

பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபல கன்டென்ட் கிரியேட்டர்களுக்குச் சொந்தமான 16 யூடியூப் சேனல்களை இந்திய அரசு கடந்த மாதம் முடக்கியது.

தீவிரவாத அச்சுறுத்தல்; பாகிஸ்தானுக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வலியுறுத்தியது இந்தியா

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக, பாகிஸ்தானுக்கான நிதி உதவியைக் குறைக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசிய வளர்ச்சி வங்கியை (ஏடிபி) வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு வலைத்தளங்களை ஹேக் செய்ய முயற்சி! முக்கிய தரவுகள் கசிந்ததாக தகவல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய பாதுகாப்புத்துறை வலைத்தளங்களை குறிவைத்து, பாதுகாப்புப் பணியாளர்களின் உள்நுழைவு தரவுகள் உட்பட முக்கியமான தரவுகளை திருடியிருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

05 May 2025

ரஷ்யா

இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்

26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

05 May 2025

இந்தியா

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிறகு நீர் மின் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

05 May 2025

ஐநா சபை

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.

04 May 2025

இந்தியா

பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை இந்தியா தடுத்து நிறுத்தியதாக தகவல்

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில், செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

04 May 2025

இந்தியா

அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல்

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.

ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம்

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ரஷ்ய தயாரிப்பான இக்லா-எஸ் மிக குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

வெடிமருந்துகள் பற்றாக்குறையால் திண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்; பின்னணி என்ன?

உக்ரைன் மற்றும் ஹமாஸிற்கான ரகசிய ஆயுத ஏற்றுமதிகள் காரணமாக, பீரங்கி வெடிமருந்துகளில் கடுமையான குறைவு ஏற்பட்டதாக வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ராணுவத் தயார்நிலை விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பெண்ணுடனான திருமணத்தை மறைத்த ஜவான் பணி நீக்கம்;  சிஆர்பிஎஃப் உத்தரவு

பாகிஸ்தான் பெண்ணுடனான தனது திருமணத்தை மறைத்ததற்காக, இந்த செயலை சேவை நடத்தை மீறல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சனிக்கிழமை (மே 3) கான்ஸ்டபிள் முனீர் அகமதுவை பணி நீக்கம் செய்தது.

பாகிஸ்தானுடனான அனைத்து கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் பரிமாற்றத்திற்கு தடை விதித்தது மத்திய அரசு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை (மே 3) பாகிஸ்தானுடனான முழுமையான கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் தொடர்பு தடையை விதித்தது.

பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு முழுமையாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கை கவலைகளை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் தள கணக்கை முடக்கியது மத்திய அரசு

பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தாரரின் சமூக ஊடகக் கணக்கு, இந்தியா விரைவில் ஒரு ராணுவத் தாக்குதலை நடத்தும் என்று அதிகாலை 2 மணிக்கு அழைப்பு விடுத்த செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு முடக்கப்பட்டது.

குறுக்க இந்த கவுசிக் வந்தா? பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவை தாக்க வேண்டும் என பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு தாக்கி பிடிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்திய வலைதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்கள்; அனைத்தையும் முறியடித்த இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள்

சமீபத்திய தொடர்ச்சியான சைபர் ஊடுருவல்களில், பாகிஸ்தான் ஹேக்கர் குழுக்கள் குழந்தைகள் கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் பொது சேவைகள் தொடர்பான இந்திய வலைதளங்களை ஊடுருவ பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

'அது ரகசியமல்ல': பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் கடந்தகால உறவுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

02 May 2025

இந்தியா

அட்டாரி-வாகா எல்லை வாயிலைத் திறந்து, இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் குறுகிய கால விசாக்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு, பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.

எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து எட்டாவது இரவும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்களைத் தொடர்ந்தன.

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், ஏர் இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்!:

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,081 கோடி) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க பாதுகாப்புத் தலைவருடன் ராஜ்நாத் சிங் உரையாடல்

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேசினார்.

01 May 2025

இந்தியா

திருப்பி அனுப்பப்பட்ட குடிமக்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான், எல்லையில் சிக்கித் தவிக்கும் அவலம்

இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் தனது குடிமக்களை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவிட்டதால், அவர்கள் பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தியாவின் மீது இணையவழி தாக்குதலை முயற்சிக்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் பல சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன - வலைத்தளங்கள் சிதைக்கப்பட்டு, தகவல்களைப் பெற முயற்சிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது அசிம் மாலிக் நியமனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தற்போதைய தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக்கை நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) நியமித்துள்ளது.

01 May 2025

இந்தியா

இந்தியா வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? 

ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை, வணிக விமான நிறுவனங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் உட்பட, பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை மூடியது.

01 May 2025

இந்தியா

பாகிஸ்தானியர்களுக்கு கரிசனம் காட்டிய மத்திய அரசு; அட்டாரி எல்லை வழியாக செல்ல விதிக்கப்பட்ட தடையில் தளர்வு

மனிதாபிமான நடவடிக்கையாக, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேறுவதற்காக மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

01 May 2025

இந்தியா

இந்தியாவின் எச்சரிக்கையை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, உரி மற்றும் அக்னூர் அருகே உள்ள LoC வழியாக புதன்கிழமை தொடர்ந்து ஏழாவது இரவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

01 May 2025

இந்தியா

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்களுக்கு வான்வெளி தடை விதித்த இந்தியா

பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அடியில் பாகிஸ்தான் சுரங்கப்பாதைகள் தோண்டியதா? ராணுவம் விசாரணை

பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவும், துருப்புக்களை நிலைநிறுத்தவும், இந்தியாவுடனான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) ஆழமான நிலத்தடி சுரங்கப்பாதைகளை பாகிஸ்தான் அமைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

30 Apr 2025

இந்தியா

"இந்தியாவில் தான் வாக்களித்தேன், ஆதார் கூட இருக்கு": 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானியர்

பாகிஸ்தானியரான ஒசாமா, இந்தியத் தேர்தல்களில் வாக்களித்ததாகவும், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து 6வது நாளாக எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி 

தொடர்ந்து 6வது நாளாக ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை, நாட்டிற்கு "நம்பகமான உளவுத்துறை" கிடைத்துள்ளதாகவும், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ஒரு இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் கூறினார்.

29 Apr 2025

இந்தியா

பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு வான்வெளியை மூடுவது, கப்பல்களைத் தடை செய்வது குறித்து இந்தியா பரிசீலனை

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

'பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதில் ஆச்சரியமில்லை': ஐ.நா.வில் இந்தியா 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பாகிஸ்தானை இந்தியா விமர்சித்துள்ளது.

இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உடனடி ராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் திங்களன்று (ஏப்ரல் 28) அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தியாவிடம் ஆக்ரோஷம் காட்டினால் அவ்ளோதான்; ராஜாங்க ரீதியில் அணுகுமாறு ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அண்ணன் நவாஸ் ஷெரீப் அட்வைஸ்

இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆக்ரோஷமான நடவடிக்கைகளை கைவிட்டு ராஜாங்க ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) நிறுவனருமான நவாஸ் ஷெரீப், பிரதமரும், தன்னுடைய சகோதரருமான ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார்.