இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
கர்நாடகாவில் பாஜக பெண் தலைவர் கைது செய்யப்பட்டபோது நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டதாக புகார்
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) பெண் ஆர்வலர் ஒருவர், தான் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினரால் ஆடைகளை களைந்து தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி மசூதி அருகே இடிப்புப் பணியின் போது போலீசாருக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் இடையே மோதல்
பழைய டெல்லியின் துர்க்மேன் கேட் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் இடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது தடுப்புகளை உடைத்து கற்களை வீச முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லியின் குளிர்கால காற்றில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் உள்ளன: ஆய்வு
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) நடத்திய சமீபத்திய ஆய்வில், டெல்லியின் குளிர்கால காற்றில் ஆபத்தான அளவிலான ஆண்டிபயாடிக் எதிர்ப்பு "சூப்பர்பக்" இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
2026 பட்ஜெட் அதிரடி: இந்திய நகரங்களுக்கு 'நிதிச் சுதந்திரம்'? மத்திய அரசின் மெகா பிளான்
இந்தியாவின் முக்கிய நகரங்கள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியை மட்டுமே நம்பியிருக்காமல், சுயமாக நிதி திரட்டும் வகையில் "நிதிச் சுதந்திரம்" (Financial Autonomy) வழங்கும் புதிய திட்டத்தை 2026 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்கு வருமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக நடிகர்-அரசியல்வாதி விஜய்யை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது.
தேர்தல் 2026: காங்கிரஸ் -திமுக இடையே 'அதிகாரப் பகிர்வு' மோதலா? தவெக-வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விருப்பம்?
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி பங்கீடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ISI வலையில் சிக்கிய 15 வயது பஞ்சாப் சிறுவன்; மேலும் பல சிறார்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம்
இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பை சீர்குலைக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பு புதிய சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: ஜனவரி 9, 10 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் தருவாயிலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முன்னாள் காதலியை கொன்றுவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி சென்ற இந்திய வாலிபர் தமிழகத்தில் கைது
அமெரிக்காவின் மேரிலாந்தில் தனது முன்னாள் காதலி நிகிதா கோடிஷாலாவை கொலை செய்ததாக 26 வயதான இந்திய இளைஞரான அர்ஜுன் சர்மாவை தமிழ்நாட்டில் கைது செய்துள்ளது காவல்துறை.
உஷார்! இந்த ரேஷன் கார்டுகளுக்கு ₹3000 பொங்கல் பரிசு கிடையாது! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
2020 டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மறுப்பு
2020 வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பான பெரிய சதி வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.
நாய் கடியால் இனி மரணமே இல்லை! டெல்லி அரசின் அதிரடி முடிவு; ரேபிஸை தொற்றுநோய்கள் சட்டத்தில் சேர்க்க திட்டம்
டெல்லி அரசாங்கம் மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் நோயை, தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் 'அறிவிக்கப்பட வேண்டிய நோய்' எனப் பிரகடனம் செய்ய முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் TVK மாநாட்டில் அதிரடி காட்டிய 'சிங்கப் பெண்' இஷா சிங் ஐ.பி.எஸ் டெல்லிக்கு மாற்றம்
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிர்வாகிகளை நேருக்கு நேர் நின்று அதிரடியாகக் கண்டித்த SSP இஷா சிங் IPS, தற்போது டெல்லிக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
திருப்பதி போறீங்களா? மார்ச் 3 ஆம் தேதி கோயில் 10 மணி நேரம் நடை அடைப்பு
வரும் மார்ச் 3 அன்று நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சுமார் 10 மணி நேரம் அடைக்கப்பட உள்ளதாக TTD அறிவித்துள்ளது.
வெனிசுலா விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கவலை; அமைதியாக பேசித் தீர்க்க வலியுறுத்தல்
அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ள விவகாரம் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.
உலகிலேயே முதல்முறை! இந்திய ராணுவ பீரங்கிகளில் ரேம்ஜெட் குண்டுகள்; ஐஐடி மெட்ராஸின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு
இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், உலகிலேயே முதல்முறையாக ரேம்ஜெட் (Ramjet) தொழில்நுட்பத்தால் இயங்கும் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது.
தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
தமிழக மக்கள் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) தொடங்கி வைக்கிறார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் அரெஸ்ட்: ஹைதராபாத்தில் முதியவரிடம் 7 கோடி ரூபாய் மோசடி; அதிரவைக்கும் பின்னணி
ஹைதராபாத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான 7.12 கோடி ரூபாயை இழந்துள்ளார்.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பை நீங்களும் நேரில் காணலாம்; உடனே இதை பண்ணுங்க
இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பைப் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை நாளை (ஜனவரி 5) முதல் தொடங்குகிறது.
வெனிசுலா செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அவசர எச்சரிக்கை
அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்துள்ள சூழலில், இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் அவசரப் பயண ஆலோசனையை (Travel Advisory) வழங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயார்! ஹரியானாவில் சீறிப்பாயப்போகும் அதிவேக ரயில்; முழு விவரம்
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை போக்குவரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் ஹரியானாவில் இயக்கப்படத் தயாராக உள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜனவரி 3) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு 2026 ஆரம்பம்! தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த 600 காளைகள்; மாடுபிடி வீரர்களுக்குப் பரிசு மழை!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 3) கோலாகலமாகத் தொடங்கியது.
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) அறிமுகம்! முழு விவரம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளார்.
127 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள்: பிரதமர் நாளை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
இந்திய வரலாற்றிலும், ஆன்மீக கலாச்சாரத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக, சுமார் 127 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி; சுங்கக் கட்டணம் உயர்வு
தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது.
உலக நாடுகளை ஆளப்போகும் சென்னை ஐஐடி; IITM Global மூலம் பன்னாட்டு கல்வி நிறுவனமாக அவதாரம்
ஐஐடி மெட்ராஸ் உலகளாவிய கல்வி நிறுவனமாக உருவெடுக்கும் வகையில், ஐஐடிஎம் குளோபல் என்ற புதிய திட்டத்தை இன்று (ஜனவரி 2) தொடங்கியுள்ளது.
ஜனவரி 8 முதல் தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட வகையில், அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் இறந்து கிடந்த 200க்கும் மேற்பட்ட கிளிகள்
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள நர்மதா நதிக்கரையில் குறைந்தது 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இந்தியா எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை யாரும் ஆணையிட முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பரவலாக மழை: தென்காசி, நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது.
இந்தூரில் பலர் உயிரிழந்ததன் பின்னணியில் 6 மாதங்களாக மாசுபட்ட குடிநீரை பருகியது தான் காரணம்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பரவுவதற்கு மாசுபட்ட குடிநீர் தான் காரணம் என்று ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.