இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
13 May 2025
ஜம்மு காஷ்மீர்Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
செவ்வாய்க்கிழமை ஷோபியனின் ஜின்பதர் கெல்லர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
13 May 2025
வானிலை அறிக்கை'சக்தி' புயல்: அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் வடக்கு அந்தமான் கடலின் சில பகுதிகளுக்கு முன்கூட்டியே வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
13 May 2025
சிபிஎஸ்இCBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in அல்லது results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பார்க்கலாம்.
13 May 2025
பொள்ளாச்சிபொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
13 May 2025
சிபிஎஸ்இCBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
13 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நான்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
13 May 2025
பொள்ளாச்சிபொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
13 May 2025
சென்னை மாநகராட்சிசென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது.
13 May 2025
இண்டிகோபாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், முன்னெச்சரிக்கை வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை மே 13 ஆம் தேதி பல நகரங்களுக்கான விமான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.
13 May 2025
இந்தியா'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு
சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முதல் ஹாட்லைன் உரையாடலைத் தொடர்ந்து, எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும், துப்பாக்கிச் சூட்டையும் தவிர்ப்பதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.
13 May 2025
பொள்ளாச்சிதமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
12 May 2025
ஆபரேஷன் சிந்தூர்IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான்
திங்கட்கிழமை (மே 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை (IACCS) விமான நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பாராட்டினார்.
12 May 2025
பிரதமர் மோடிஇது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையைத் தொடங்கி உள்ளார்.
12 May 2025
உளவுத்துறைஇந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்
பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
12 May 2025
பிரதமர் மோடிஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
12 May 2025
பள்ளிக்கல்வித்துறைஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து குற்றவியல் வழக்குகளும், ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
12 May 2025
இந்தியாஅணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?
மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் துல்லியமான விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்வழித் திறன்களுக்கு ஒரு தீர்க்கமான அடியைக் கொடுத்தன.
12 May 2025
விமானப்படைபாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம்
பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய ஆயுதப் படைகள் குறிவைக்கவில்லை என்பதை விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி திங்களன்று உறுதிப்படுத்தினார்.
12 May 2025
இந்திய ராணுவம்அச்சுறுத்தல் விடுக்கும் எவரையும் எதிர்கொள்ள முழுமையாக தயார்: ராணுவ தளபதி
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
12 May 2025
இந்திய ராணுவம்இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
12 May 2025
இந்தியாபாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது?
200 பக்கங்களுக்கு மேல் கொண்ட நீல நிற, limited edition அரசாங்க கையேடு தான் கடந்த வாரத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு ஒரு கையேடாகப் பயன்பட்டுள்ளது.
12 May 2025
விமான நிலையம்போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா
பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள 32 விமான நிலையங்களை இந்தியா மீண்டும் திறந்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் திங்கட்கிழமை (மே 12) காலை அறிவித்தது.
12 May 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மே 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 13) தமிழகத்தில் பல இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
12 May 2025
இந்தியாஇந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்
முறையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் மேஜர் ஜெனரல் காஷிஃப் சவுத்ரி ஆகியோர் இன்று மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
12 May 2025
ஆபரேஷன் சிந்தூர்ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ பழிவாங்கல் நடவடிக்கையைத் தொடங்கியபோது, இந்திய கடற்படை கராச்சி உட்பட கடலிலும் நிலத்திலும் உள்ள குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கும் முழுத் திறனுடனும், தயார் நிலையில் இருந்ததாகவும் இருந்ததாக வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
12 May 2025
மதுரைபச்சை பட்டுடன், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான "கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்", இன்று (12.05.25) அதிகாலை 6 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
11 May 2025
இந்தியாஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெற்ற அரிய முப்படை செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பதிலடி ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டனர்.
11 May 2025
இந்தியாஇந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர்.
11 May 2025
நரேந்திர மோடிஇனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் பாகிஸ்தான் குறித்து ஒரு வலுவான மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 May 2025
ராஜ்நாத் சிங்ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு
ஞாயிற்றுக்கிழமை (மே 11) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகளின் தைரியம் மற்றும் நிதானத்திற்காகப் பாராட்டினார்.
11 May 2025
பாதுகாப்பு துறைலக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
11 May 2025
விமானப்படைஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு
சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
11 May 2025
ஜம்மு காஷ்மீர்போர் நிறுத்தத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் ஒப்பீட்டளவில் அமைதி காணப்பட்டது.
10 May 2025
பாகிஸ்தான்பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா
இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது.
10 May 2025
பாகிஸ்தான்பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி?
பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக, சனிக்கிழமை (மே 10) இரவு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 May 2025
பாகிஸ்தான் ராணுவம்மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி
அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 May 2025
இந்தியாதாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன?
குறிப்பிடத்தக்க ராஜதந்திர திருப்புமுனையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை, அமெரிக்க மத்தியஸ்த உயர் மட்ட விவாதங்களைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
10 May 2025
எஸ்.ஜெய்சங்கர்தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; போர் நிறுத்தத்திற்குப் பின் இந்தியா உறுதி
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன.
10 May 2025
இந்தியாஇந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல்
சனிக்கிழமை இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல் (DGMO) இடையேயான உயர்மட்ட அழைப்பைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
10 May 2025
இந்தியாஎந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல்
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.