NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி?
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்

    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி?

    எழுதியவர் Sekar Chinnappan
    May 10, 2025
    10:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக, சனிக்கிழமை (மே 10) இரவு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரில் பலத்த வெடிப்புகள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இரு நாட்டு ராணுவத்தின் டிஜிஎம்ஓ மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, முன்னதாக, பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் அக்னூர், ரஜோரி மற்றும் ஆர்எஸ் புரா செக்டர்களில் ஷெல் தாக்குதல் நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்கியது.

    குஜராத்

    குஜராத்திலும் அத்துமீறல் 

    குஜராத்தில் கட்ச் பகுதியிலும் பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. எனினும், அனைத்தையும் இந்திய பாதுகாப்புப் படைகள் உரிய பதிலடி கொடுத்துள்ளன.

    இந்நிலையில், பாகிஸ்தானின் சரிபார்க்கப்படாத உள்ளூர் கணக்குகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் பெஷாவரில் தொடர்ச்சியான வெடிப்புகள் நடந்ததாகக் கூறுகின்றன.

    இது இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. எனினும், பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

    இதற்கிடையே, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்த மீறலை கடுமையாக கண்டித்துள்ளார்.

    "இந்தியா எந்த ஆக்கிரமிப்பையும் பொறுத்துக்கொள்ளாது, மேலும் அதன் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு உரிய பதிலளிக்கும்" என்று அவர் இரவு நேர அறிக்கையில் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    இந்திய ராணுவம்
    விமானப்படை

    சமீபத்திய

    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி? பாகிஸ்தான்
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்
    முடிவுக்கு வந்தது மோதல்; ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படுகிறதா? அருண் துமல் சொன்னது இதுதான் ஐபிஎல் 2025
    தாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன? இந்தியா

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் படங்கள், வெப் சீரீஸ்களை ஒளிபரப்புவதை நிறுத்த ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு ஓடிடி
    PSL போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி இந்தியா
    ஆபரேஷன் சிந்தூரால் நாடாளுமன்றத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் எம்பி; வைரலாகும் வீடியோ ஆபரேஷன் சிந்தூர்

    பாகிஸ்தான் ராணுவம்

    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்
    'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை!  இம்ரான் கான்
    ஊழல் வழக்கில் ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    இந்தியாவிடம் ஆக்ரோஷம் காட்டினால் அவ்ளோதான்; ராஜாங்க ரீதியில் அணுகுமாறு ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அண்ணன் நவாஸ் ஷெரீப் அட்வைஸ் பாகிஸ்தான்

    இந்திய ராணுவம்

    லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor ஆபரேஷன் சிந்தூர்
    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்
    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு ஆபரேஷன் சிந்தூர்

    விமானப்படை

    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  இந்தியா
    அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025