இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
10 May 2025
போர்போர் மூண்டால் எப்படி அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவிக்கும்? கடந்த கால வரலாறும், தற்போதைய சூழலும்
உயர்ந்த பதட்டங்களுக்கு மத்தியில், ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள இந்திய இராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
10 May 2025
தீவிரவாதிகள்ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் முரிட்கேவில் ஐந்து தேடப்படும் பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா
மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்தியப் படைகள் நாட்டின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஐந்து பேரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி கொன்றன.
10 May 2025
இந்தியாமகிழ்ச்சியான நாள்; இந்திய வான்வெளியை பாதுகாப்புக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி நெகிழ்ச்சி
வியாழக்கிழமை (மே 8) இரவு பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலின் போது மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு வகித்து, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
10 May 2025
விமானப்படைஇந்தியா தாக்கி அழித்த பாகிஸ்தானின் சுக்கூர் விமானப்படை தளத்தின் முக்கியத்துவம் என்ன?
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் ஒரு பெரிய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆறு முக்கிய பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
10 May 2025
பாகிஸ்தான் ராணுவம்பாகிஸ்தான் எல்லையை நோக்கி ராணுவ வீரர்களை முன்னோக்கி நகர்த்த தொடங்கியதாக தகவல்
பதட்டங்கள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச எல்லையில் ராணுவ நிலைகளை முன்னோக்கி நகர்த்த பாகிஸ்தான் தனது துருப்புக்களை நகர்த்தியுள்ளதாக இந்திய அரசாங்கம் சனிக்கிழமை (மே 10) உறுதிப்படுத்தியது.
10 May 2025
விமானப்படைஇந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
10 May 2025
பாகிஸ்தான்பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்
மே 9 அன்று பாகிஸ்தானின் சியால்கோட் செக்டாரில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அழித்ததால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
10 May 2025
ஜம்மு காஷ்மீர்பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம்
சனிக்கிழமை (மே 10) காலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் பகுதிகளில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியதில் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
10 May 2025
ஜம்மு காஷ்மீர்இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன.
09 May 2025
பஞ்சாப்பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம்
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
09 May 2025
ஜம்மு காஷ்மீர்ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை
எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
09 May 2025
இந்தியாஇந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்குகளுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை முக்கியமான எல்லைப் பகுதிகளில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.
09 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம்
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஜம்மு, சம்பா மற்றும் பதான்கோட் செக்டர்களில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் ராணுவ பதற்றம் அதிகரித்தது.
09 May 2025
இந்திய ராணுவம்இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்?
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவசரகாலங்களில் வழக்கமான இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் ஒரு ரிசர்வ் படையான பிராந்திய இராணுவத்தை (TA) அழைக்க இராணுவத் தளபதிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
09 May 2025
மருத்துவமனைஇந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்?
இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் தங்கள் கூரைகளில் பெரிய சிவப்பு சிலுவைகளை வரையத் தொடங்கியுள்ளன.
09 May 2025
தமிழக அரசுதமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு
தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
09 May 2025
சென்னைசென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
09 May 2025
மத்திய அரசுபாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் விமானப்படை அதிகாரி வாமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி செய்தியாளர்களை சந்தித்தனர்.
09 May 2025
இந்தியாநேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்
நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
09 May 2025
உள்துறைஅவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது.
09 May 2025
கர்நாடகாஇந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ள இந்திய ஆயுதப்படைகளுக்கு மாநில அளவிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, கர்நாடக அரசு மசூதிகளில் சிறப்பு வெள்ளிக்கிழமை (மே 9) தொழுகைகளையும் பெங்களூருவில் ஒரு அடையாள கொடி அணிவகுப்பையும் அறிவித்துள்ளது.
09 May 2025
மத்திய அரசு2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
09 May 2025
இந்திய ராணுவம்ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை
இந்திய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துருப்புக்களின் நடமாட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்வதிலோ அல்லது லைவ் அறிக்கைகளை வெளியிடுவதிலோ ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அனைத்து ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 9) ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது.
09 May 2025
ஆபரேஷன் சிந்தூர்இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது.
09 May 2025
பயங்கரவாதம்எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.
09 May 2025
இந்தியாபாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன?
வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானின் தூண்டுதலற்ற தாக்குதல் கடுமையான பதிலடியை சந்தித்தது.
09 May 2025
தேர்வுஇந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம், ICAI CA மே 2025 தேர்வின் மீதமுள்ள தாள்களை ஒத்திவைத்துள்ளது.
09 May 2025
இந்திய ராணுவம்இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
09 May 2025
இந்திய ராணுவம்பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்
ஜம்மு- காஷ்மீரின் மேற்கு எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய பல ஒருங்கிணைந்த ட்ரோன் மற்றும் missile தாக்குதல்களை இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாக முறியடித்ததாக தெரிவித்துள்ளது.
09 May 2025
சண்டிகர்விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நகரம் முழுவதும் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததால், சண்டிகர் யூனியன் பிரதேசம் வெள்ளிக்கிழமை (மே 9) காலை உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
09 May 2025
விமானம்பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!
நாட்டில் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, விமான பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
09 May 2025
யுஜிசிசூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை
போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
08 May 2025
பாகிஸ்தான்பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்மு, ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த பின்னர், வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் சியால்கோட் ஆகிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
08 May 2025
இந்தியாஇந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல்
பாகிஸ்தானுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தில் இந்தியா ஒரு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
08 May 2025
பாகிஸ்தான்ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம்
ஜம்முவின் அக்னூரில், தனது போர் விமானத்தில் இருந்து குதித்த பாகிஸ்தான் விமானப்படை விமானி இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
08 May 2025
இந்திய ராணுவம்3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்
ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் வியாழக்கிழமை முறியடித்தன.
08 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்முவை நோக்கி வந்த பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா
இந்தியாவில் உள்ள பல நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் F-16 போர் விமானம் இந்தியாவின் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
08 May 2025
ஜம்மு காஷ்மீர்பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு
வியாழக்கிழமை இரவு, ஜம்முவில் உள்ள விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சர்வதேச எல்லையில் இருந்து ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.
08 May 2025
பிரேசில்பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென போன் போட்ட பிரேசில் அதிபர்; ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டு
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளார்.
08 May 2025
ஆன்மீகம்காணக் கிடைக்காத அரிய நிகழ்வு; கடைக்குள் சிவலிங்கத்துடன் காட்சி தந்த மலைப்பாம்பு
இந்துக்களுக்கு புனித நகரங்களில் ஒன்றாக இருக்கும் ஹரித்வாரில் மிகவும் மதிக்கப்படும் இடங்களில் ஒன்றான ஹர் கி பௌரியில் ஒரு ஆச்சரியமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நிகழ்ந்தது.