NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்! 
    விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!

    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்! 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2025
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    நாட்டில் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, விமான பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்க இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

    இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

    எல்லை மாநிலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், விமான பயணிகள் நெருக்கடியைத் தவிர்க்க, விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும் என விமான நிறுவனங்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

    விமான நிலையங்கள்

    24 விமான நிலையங்கள் மூடல்

    இந்நிலையில், ஸ்ரீநகர், சண்டிகர், ஜெய்சால்மர், ஜோத்பூர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    பாதுகாப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சிவில் விமான நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் மூடப்பட்ட விமான நிலையங்களில் சண்டிகர், ஸ்ரீநகர், ஜெய்சல்மர், சிம்லா மற்றும் பல.

    இந்தியாவில் மூடப்பட்ட 24 விமான நிலையங்களின் முழு பட்டியல்:

    சண்டிகர்

    ஸ்ரீநகர்

    அமிர்தசரஸ்

    லூதியானா

    பூந்தர்

    கிஷன்கர்

    பாட்டியாலா

    சிம்லா

    காங்க்ரா-கக்கல்

    பதிண்டா

    ஜெய்சால்மர்

    ஜோத்பூர்

    பிகானேர்

    ஹல்வாரா

    பதன்கோட்

    ஜம்மு

    லே

    முந்த்ரா

    ஜாம்நகர்

    ஹிராசா (ராஜ்கோட்)

    போர்பந்தர்

    கேஷோத்

    காண்ட்லா

    புஜ்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    விமான சேவைகள்
    விமான நிலையம்

    சமீபத்திய

    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா

    விமானம்

    மே டே அறிவித்த விமானி; தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம்? தென் கொரியா
    விமான விபத்துக்களின்போது பின்பக்கம் அமருவது அதிக பாதுகாப்பைக் கொடுக்குமா? ஆய்வில் வெளியான தகவல் விபத்து
    ஜெஜு ஏர் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளை மீட்ட தென் கொரியா புலனாய்வாளர்கள் தென் கொரியா
    செலவுகளை மிச்சப்படுத்த கல்லூரிக்கு விமானத்தில் சென்று வரும் மாணவர்; எந்த நாட்டில் தெரியுமா? கனடா

    விமான சேவைகள்

    கடும் விமர்சனங்களை சந்திக்கும் ஏர் இந்தியாவின் கேபின் க்ரூ ரூம் ஷேரிங் திட்டம் ஏர் இந்தியா
    இன்றே விஸ்தாராவின் கடைசி நாள்; இணைப்பிற்கு பின் ராயல்டி பாயிண்ட்ஸின் நிலை என்ன? விஸ்தாரா
    இந்திய விமான போக்குவரத்து: ஒரே நாளில் 5 லட்சம் பயணிகளை ஏற்றி சாதனை விமானம்
    நேசக்கரம் நீட்டுகிறதா கனடா? இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களுக்கான ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது இந்தியா

    விமான நிலையம்

    விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கிறீர்களா? நீங்கள் விரைவில் 5G சேவைகளை அணுகலாம் 5G
    கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு கோவை
    பயணிகளின் நேர விரயத்தைத் தவிர்க்க கோவை விமான நிலையத்தில் டிஜி யாத்ரா சேவை அறிமுகம் கோவை
    மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது விமான நிலையம் மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025