NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்
    சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 10, 2025
    07:01 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன.

    அதிகாலை 4:30 மணியளவில் ஜம்மு நகரில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன என ANI செய்தி வெளியிட்டுள்ளது.

    இதனை அடுத்து நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. உதம்பூரின் டிப்பர் பகுதியிலும் வெடிச்சத்தம் கேட்டது.

    செய்தி நிறுவனமான ANI பகிர்ந்து கொண்ட ஒரு காணொளியில் புகை எழுவதையும், காற்று சைரன்கள் ஒலிப்பதையும் காணலாம்.

    அக்னூர், குரேஸ், உரி, ஹமிர்பூர் மற்றும் பல்லன்வாலா ஆகிய இடங்களில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடுமையான ஷெல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | Jammu & Kashmir | Smoke is seen rising after a loud explosion from Dibber area, Udhampur. Air Sirens are being played. pic.twitter.com/UcUrdRb4Pt

    — ANI (@ANI) May 10, 2025

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    J-K: Blackout imposed in Akhnoor; explosions, sirens reported

    Read @ANI Story | https://t.co/oNBFeYUMLj#Akhnoor #blackout #JammuandKashmir #sirens pic.twitter.com/KRvWTB6uzH

    — ANI Digital (@ani_digital) May 10, 2025

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | Jammu & Kashmir | Continuous explosions are audible in the Poonch area.

    (Visuals deferred by unspecified time) pic.twitter.com/kT3oqKAkIY

    — ANI (@ANI) May 10, 2025

    பாக்., தாக்குதல்

    இந்தியாவில் எல்லை தாண்டிய தாக்குதலை தொடரும் பாகிஸ்தான்

    வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.

    இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் உடனடி மற்றும் உறுதியான பதிலடியைக் கொடுத்தனர்.

    கடுமையான மோதலில், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ட்ரோன்களில் ஒன்று வெடிபொருளை வீசியது.

    இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர்.

    இந்த வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    இதனையடுத்து இன்று அதிகாலையில், இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் பாகிஸ்தானின் மூன்று விமானப்படை தளங்களை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    இந்தியா
    பாகிஸ்தான்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற அமெரிக்கா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்கா
    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன? மத்திய அரசு
    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம் பஹல்காம்
    போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள் இந்திய ராணுவம்

    இந்தியா

    Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப் பாகிஸ்தான்
    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது தங்க விலை
    இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான் கர்தார்பூர் வழித்தடம்
    இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கும் வாகனம்

    பாகிஸ்தான்

    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது பாகிஸ்தான் ராணுவம்
    லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான் விமான நிலையம்
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது இந்திய ராணுவம்
    Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் குண்டுவெடிப்பு

    குண்டுவெடிப்பு

    ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா ஏர் இந்தியா
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்கெடுப்புக்கு மத்தியில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பு சத்தீஸ்கர்
    சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது  கைது
    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025