NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு
    2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த உத்தரவு

    2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

    தொடர்ச்சியான எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த ராணுவ பதட்டங்களை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

    புதுடெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்களுடன் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தாக்குதல் முறியபடிப்பு

    பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிப்பு

    இந்திய ராணுவத் தளங்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து மே 8-9 இடைப்பட்ட இரவு பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட பல ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இந்திய ஆயுதப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.

    இந்த தாக்குதல்களால் ஸ்ரீநகர், ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பரவலான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பதிலுக்கு, இந்தியப் படைகள் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பல பாகிஸ்தான் ராணுவச் சாவடிகளை அழித்தன.

    மேலும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) சம்பா செக்டாரில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்து, ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்தியது.

    இந்தியாவின் ஏவுகணை எதிர் தாக்குதல் குறைந்தது 70 பயங்கரவாதிகளை வீழ்த்தியதாகவும், 60 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    அறிக்கை விபரம்

    BREAKING 🚨

    MoD activated 14 Infantry Battalions of the Territorial Army for deployment across Northern, Western and Eastern Commands till 2028. For heightened readiness and strategic reinforcement. (⚠️Public gazette notification, not classified) pic.twitter.com/FpOwNcNRhO

    — Shiv Aroor (@ShivAroor) May 9, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா
    இந்திய ராணுவம்
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு மத்திய அரசு
    தேவையான கையிருப்பு உள்ளது; எரிபொருள், எல்பிஜி வாங்க அவசரப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் எரிவாயு சிலிண்டர்
    கமல்ஹாசன்- மணிரத்னத்தின் 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைப்பு கமல்ஹாசன்
    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்

    மத்திய அரசு

    மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா? வக்ஃப் வாரியம்
    சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் மாநிலங்களவை
    மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது; ஏன்? எலான் மஸ்க்
    2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் ஒரே நாடு ஒரே தேர்தல்

    இந்தியா

    இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை ஐநா சபை
    டெல்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை டெல்லி
    கையிருப்பில் பணம், டார்ச், மருந்துகள்: நாளைய பாதுகாப்பு பயிற்சியில் என்ன அறிவுறுத்தப்படும்? பாகிஸ்தான்
    இந்த ஆண்டு ஜப்பானை விஞ்சி நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: IMF பொருளாதாரம்

    இந்திய ராணுவம்

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி பாகிஸ்தான்
    போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள் போர்
    இந்தியா vs பாகிஸ்தான்; யாருக்கு ராணுவ வல்லமை அதிகம்? விரிவான ஒப்பீடு இந்தியா vs பாகிஸ்தான்
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான்

    பாதுகாப்பு துறை

    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா இந்திய ராணுவம்
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு நாடாளுமன்றம்
    ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம் ஜம்மு காஷ்மீர்
    "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங் ராஜ்நாத் சிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025