Page Loader
ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம்

ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம்

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2025
11:13 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்முவின் அக்னூரில், தனது போர் விமானத்தில் இருந்து குதித்த பாகிஸ்தான் விமானப்படை விமானி இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். விமானியின் அடையாளம் வெளியிடப்படவில்லை. விமானத்தில் இருந்து குதித்த பிறகு விமானி காவலில் எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தி ட்ரிப்யூனுக்கு உறுதிப்படுத்தின. இது தவிர, ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பாகிஸ்தான் விமானியை இந்தியா உயிருடன் பிடித்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post