NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம்
    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி உயிரிழப்பு

    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 10, 2025
    09:06 am

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை (மே 10) காலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் பகுதிகளில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியதில் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடைபெற்ற அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பங்கேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தப்பாவின் வீட்டை ஷெல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர், ராஜ்குமார் தப்பாவை ஒரு அர்ப்பணிப்புள்ள அதிகாரி என்றும், அவரது மரணத்தை பயங்கரமான இழப்பு என்றும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா இதேபோன்ற கருத்தை கூறி, இரங்கல் தெரிவித்தார்.

    பதற்றம்

    இந்தியா பாகிஸ்தான் பதற்றம்

    தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்புகளுடன் தொடர்புடைய பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த ஷெல் தாக்குதல் நடந்துள்ளது.

    25 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா பாகிஸ்தானுக்கும் பொதுமக்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளைத் தவிர்த்து, தீவிரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தியது.

    ஆனால், அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்த முயற்சிப்பதால், பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்

    சமீபத்திய

    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம் ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள் ஜம்மு காஷ்மீர்
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு பாகிஸ்தான்

    ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன? மத்திய அரசு
    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம் பஹல்காம்
    போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள் இந்திய ராணுவம்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு இடித்தது பயங்கரவாதம்

    பாகிஸ்தான்

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது இந்திய ராணுவம்
    Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் குண்டுவெடிப்பு
    14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம் பலுசிஸ்தான்
    பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல் பஞ்சாப்

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    ஆபரேஷன் சிந்தூர்

    லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் பஹல்காம்
    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025