இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
16 May 2025
உச்ச நீதிமன்றம்3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மகாராஷ்டிராவின் தானேயில் 2013 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
16 May 2025
அமலாக்கத்துறைபண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை
குஜராத்தில் அதிக அளவில் விற்பனையாகும் குஜராத் சமாச்சார் செய்தித்தாளின் இணை உரிமையாளர் பாகுபலி ஷாவை பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
16 May 2025
நயினார் நாகேந்திரன்NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
"ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்," என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
16 May 2025
ராஜ்நாத் சிங்பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பூஜ் விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்தபோது, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டினார்.
16 May 2025
இந்தியாசீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர்
ஆபரேஷன் சிந்தூரை வலுவாக ஆதரித்து பேசிய அமெரிக்க நகர்ப்புற போர் நிபுணர் ஒருவர் கூறுகையில், இந்தியா தனது தாக்குதல் மற்றும் தற்காப்பு மேன்மையை நிரூபித்ததுள்ளது என தெரிவித்துள்ளார்.
16 May 2025
இந்தியாபோர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா
பாகிஸ்தானுக்கு எதிராக ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
16 May 2025
சிதம்பரம்இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு
எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை சந்தேகிக்கும் வகையிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உள்கட்டமைப்பு வலிமையை எடுத்துக்காட்டும் வகையிலும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேசிய சமீபத்திய கருத்துக்கள் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 May 2025
பள்ளிகள்பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல்
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
16 May 2025
டாஸ்மாக்ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (மே 16) தமிழ்நாட்டில் 10 இடங்களில் புதிய சோதனைகளை நடத்தியது.
16 May 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
16 May 2025
மத்திய அரசுஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல்
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு செலவிடப்படுவதால், பாதுகாப்பு பட்ஜெட்டில் அதிக ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
16 May 2025
இந்தியாஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் இராணுவ பதட்டங்களை படிப்படியாகக் குறைக்க நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை (CBMs) விரிவுபடுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளதாக TOI தெரிவித்துள்ளது.
16 May 2025
தமிழ்நாடுதமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80%
தமிழ்நாடு 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
16 May 2025
பொதுத்தேர்வுமாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
16 May 2025
எஸ்.ஜெய்சங்கர்முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் முதல் முறையாகப் பேசினார்.
15 May 2025
ஜம்மு காஷ்மீர்கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அமீர் நசீர் வானி, தனது தாயார் வீடியோ காலில் உணர்ச்சிவசப்பட்டு விடுத்த வேண்டுகோளை மீறி சரணடைய மறுப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
15 May 2025
உச்ச நீதிமன்றம்போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, இவ்வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
15 May 2025
பல்கலைக்கழகம்JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய விரோதப் போக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் காரணமாக துருக்கியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தேசிய அளவிலான குரல்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
15 May 2025
கனமழைமே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம்
தமிழகத்தில் பருவமழை மெல்லத் தொடங்கும் நிலையில், மே 17ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
15 May 2025
எஸ்.ஜெய்சங்கர்தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர்
இந்தியா "0 வரி கட்டணங்கள்" வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூறிய சில மணி நேரத்திலேயே அதை மறுத்துள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
15 May 2025
உச்ச நீதிமன்றம்கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம்
கர்னல் சோபியா குரேஷியை "பயங்கரவாதிகளின் சகோதரி" என்று கூறியதற்காக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
15 May 2025
வக்ஃப் வாரியம்வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வியாழக்கிழமை (மே 15) வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து மே 20 அன்று பரிசீலிப்பதாக கூறியது.
15 May 2025
பாகிஸ்தான் ராணுவம்காவலில் இருந்த இந்திய ராணுவ வீரரை மனரீதியாக கொடுமைப்படுத்திய பாகிஸ்தான்
கடந்த ஏப்ரல் 23 அன்று பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் கைது செய்யப்பட்ட BSF வீரர் பூர்ணம் குமார் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
15 May 2025
கடலூர்கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம்
கடலூரில் உள்ள குடிகாடு கிராமத்திற்கு அருகிலுள்ள சிப்காட்டில் வியாழக்கிழமை (மே 15) அதிகாலையில் ஒரு பெரிய தொழிற்சாலை விபத்து ஏற்பட்டது.
15 May 2025
சிந்து நதி நீர் ஒப்பந்தம்சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான தனது முடிவைத் திரும்பப் பெறுமாறு பாகிஸ்தான் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
15 May 2025
திரௌபதி முர்முமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மாநில சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்து அரசியலமைப்பின் பிரிவு 143(1) ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டுள்ளார்.
15 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
15 May 2025
ஆபரேஷன் சிந்தூர்ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளின் கூட்டு நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.
15 May 2025
மணிப்பூர்இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
14 May 2025
கொடைக்கானல்கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படுவது போல், இங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை காணக்கூடியது.
14 May 2025
மத்திய அரசுஇந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்?
துருக்கிய பொது ஒளிபரப்பாளரான TRT World இன் X கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.
14 May 2025
அருணாச்சல பிரதேசம்'கிரியேட்டிவ் பெயர்கள்... யதார்த்தத்தை மாற்றாது': அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவது குறித்து இந்தியா
அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமைகோரல்களை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளதுடன், மாநிலத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
14 May 2025
இந்திய ராணுவம்தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்
ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த BSF கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷா புதன்கிழமை காலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
14 May 2025
உச்ச நீதிமன்றம்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர்
நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்குப் பதிலாக, நீதிபதி பி.ஆர். கவாய் புதன்கிழமை இந்தியா உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.
14 May 2025
எஸ்.ஜெய்சங்கர்வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிப்பு; குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு மற்றும் பல
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
14 May 2025
அமைச்சரவைஇந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
14 May 2025
இந்தியாஇந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது
வர்த்தக சலுகைகளுக்கு ஈடாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
13 May 2025
இந்தியா'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது
தனது பதவிக்கு ஏற்றதாக கருதப்படாத செயல்பாடுகளைச் செய்ததற்காக, பாகிஸ்தான் தூதர் ஒருவரை "நன்மதிப்பு இல்லாதவர்" என்று முத்திரை குத்தி இந்தியா வெளியேற்றியுள்ளது.
13 May 2025
பாஸ்போர்ட்இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது?
இந்தியா தனது பாஸ்போர்ட் அமைப்பை சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட்டுகளுடன் (இ-பாஸ்போர்ட்) நவீனமயமாக்க உள்ளது.
13 May 2025
ஆபரேஷன் சிந்தூர்'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி
பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தியதில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தினார்.