NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி

    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 15, 2025
    08:29 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அமீர் நசீர் வானி, தனது தாயார் வீடியோ காலில் உணர்ச்சிவசப்பட்டு விடுத்த வேண்டுகோளை மீறி சரணடைய மறுப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

    டிராலின் நாதிர் கிராமத்தில் நடந்த இந்த மோதலில், புல்வாமாவைச் சேர்ந்த அமீர் நசீர் வானி, ஆசிப் அகமது ஷேக் மற்றும் யாவர் அகமது பட் ஆகிய மூன்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    துப்பாக்கிச் சண்டை தொடங்குவதற்கு முன்பு, குழு மறைந்திருந்த வீட்டிலிருந்து அமீர் ஒரு வீடியோ அழைப்பை மேற்கொண்டார்.

    காட்சிகளில், அமீர் ஒரு ஏகே 47 துப்பாக்கியை ஏந்தியிருப்பதை பார்க்க முடிந்தது. அவரது தாயும் சகோதரியும் சரணடையுமாறு வற்புறுத்தினார்கள்.

    மறுப்பு

    சரணடைய மறுப்பு

    எனினும், தாயின் வேண்டுகோளை நிராகரித்த தீவிரவாதி, "இந்திய ராணுவம் முன் வரட்டும், பிறகு நான் பார்க்கிறேன்" என்று மறுத்துவிட்டார்.

    அழைப்பின் போது அமீர் சக பயங்கரவாதி ஆசிப் அகமது ஷேக்கின் சகோதரியிடமும் பேசினார்.

    இதற்கிடையே, பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், அந்தக் குழுவை சரணடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் பயங்கரவாதிகள் முன்னேறி வந்த படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதிலடி கொடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

    இந்தப் பகுதியில் 48 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஷோபியன் மாவட்டத்தின் கெல்லர் பகுதியில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வீழ்த்தினர்.

    இரு நடவடிக்கைகளிலிருந்தும் பல ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

    ட்விட்டர் அஞ்சல்

    காணொளி

    #terrorist killed in #Tral #Encounter was seen talking to his mother before the encounter #BREAKING #Encounter #terrorists #Nadar #Tral #pulwama #SouthKashmir #IndianArmy #Pakistan #PulwamaAttack #Pulwama

    Aamir Nazir Wani Aamir's mother is telling him to surrender but Aamir… https://t.co/a58CwlyrNw pic.twitter.com/zrbilW8BZ2

    — Indian Observer (@ag_Journalist) May 15, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்
    தீவிரவாதம்

    சமீபத்திய

    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்
    உங்கள் இணைய செயல்பாட்டை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கண்காணிப்பதை தடுப்பது  எப்படி ? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் மெட்டா
    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி

    ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 48 சுற்றுலா தலங்களை மூடியது ஜம்மு-காஷ்மீர் அரசு பஹல்காம்
    பிரதமர் தலைமையில் முக்கிய பாதுகாப்பு கூட்டம்: பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப் படைத் தலைவர்கள் பங்கேற்பு பிரதமர் மோடி
    'எப்போது, ​​எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை படைகள் சுதந்திரமாக முடிவு செய்யலாம்': அதிரடி முடிவெடுத்த பிரதமர் பிரதமர் மோடி
    36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் பாகிஸ்தான்

    பயங்கரவாதம்

    பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 LeT பயங்கரவாதிகளின் வீடுகளை அழித்த ராணுவம் பஹல்காம்
    போர் சூழலில் இந்தியாவும், பாகிஸ்தானும்: இந்தியா களமிறக்கபோகும் நான்கு முக்கிய இராணுவ போர் முறைகள் இந்திய ராணுவம்
    மாட்டிக்கிட்டியே பங்கு! பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர் பாகிஸ்தான்
    பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகளை ஜம்மு காஷ்மீர் அரசு இடித்தது ஜம்மு காஷ்மீர்

    தீவிரவாதம்

    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள் ரஷ்யா
    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் இந்தியா
    ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம் ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025