இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழக மாணவர்களே அலெர்ட்; பொறியியல் படிப்பிற்கு மே 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2025) மூலம் 2025-26 கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மே 7 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

'ஏன் ஃபதேபூர் சிக்ரி வேண்டாமா?': டெல்லி செங்கோட்டையின் மீது உரிமைகோரிய பெண்ணிற்கு உச்ச நீதிமன்றத்தின் கேள்வி

கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் சுல்தானா பேகம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

05 May 2025

இந்தியா

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிறகு நீர் மின் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் தப்பிச் செல்லும்போது நீரில் மூழ்கி மரணம் 

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமது மக்ரே என்ற நபர், பாதுகாப்புப் படையினரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஜம்மு சிறைகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த வாய்ப்பு எனத்தகவல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைச்சாலைகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

05 May 2025

மழை

தமிழகத்தில் 8 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

04 May 2025

இந்தியா

கோஹினூர் வைரம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறதா? பிரிட்டிஷ் அமைச்சர் தகவல்

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் உள்ளிட்ட வரலாற்று கலைப்பொருட்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, பிரிட்டிஷ் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் லிசா நந்தி தெரிவித்துளளார்.

04 May 2025

இந்தியா

பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை இந்தியா தடுத்து நிறுத்தியதாக தகவல்

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில், செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் ஐரோப்பாவின் பாசாங்குத்தனம்; விளாசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

ஐரோப்பாவின் சில பிரிவுகள் இந்தியாவுக்கு எதிராக ஒரு போதனை நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அதே மதிப்புகளை ஐரோப்பாவில் நிலைநிறுத்தத் தவறிவிட்டதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்தார்.

ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம்

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ரஷ்ய தயாரிப்பான இக்லா-எஸ் மிக குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா கடும் பதிலடி

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) புதிய தாக்குதலாக, மே 3-4 இரவு ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தர், நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்தியாவின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றி; டிஆர்டிஓ அறிவிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பிற்கான ஒரு பெரிய திருப்புமுனையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோஸ்பியர் வான்வழி தளத்தின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

பாகிஸ்தான் பெண்ணுடனான திருமணத்தை மறைத்த ஜவான் பணி நீக்கம்;  சிஆர்பிஎஃப் உத்தரவு

பாகிஸ்தான் பெண்ணுடனான தனது திருமணத்தை மறைத்ததற்காக, இந்த செயலை சேவை நடத்தை மீறல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சனிக்கிழமை (மே 3) கான்ஸ்டபிள் முனீர் அகமதுவை பணி நீக்கம் செய்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி; இந்தியா-அங்கோலா கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி உறுதி

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மே 3) மீண்டும் உறுதிப்படுத்தினார்.

03 May 2025

திமுக

மதுரையில் பொதுக்குழு கூட்டம்; திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சனிக்கிழமை (மே 3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக நடத்தியது.

பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் தள கணக்கை முடக்கியது மத்திய அரசு

பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தாரரின் சமூக ஊடகக் கணக்கு, இந்தியா விரைவில் ஒரு ராணுவத் தாக்குதலை நடத்தும் என்று அதிகாலை 2 மணிக்கு அழைப்பு விடுத்த செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு முடக்கப்பட்டது.

இந்திய வலைதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்கள்; அனைத்தையும் முறியடித்த இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள்

சமீபத்திய தொடர்ச்சியான சைபர் ஊடுருவல்களில், பாகிஸ்தான் ஹேக்கர் குழுக்கள் குழந்தைகள் கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் பொது சேவைகள் தொடர்பான இந்திய வலைதளங்களை ஊடுருவ பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

02 May 2025

ஆந்திரா

அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி; ₹58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தூண்டியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் முறையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமர் பாலத்தில் நடந்து சென்று தரிசிக்கலாம்: இலங்கை சுற்றுலா கப்பல் சேவையில் புதிய ஆன்மிக பேக்கேஜ்

ராமர் பாலத்தில் 1 கி.மீ தூரம் நடந்து சென்று தரிசிக்கக்கூடிய வகையில், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேதார்நாத் கோயில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது

சிவபெருமானின் பிரபலமான இந்து ஆலயமான ஸ்ரீ கேதார்நாத் தாம் வாயில்கள் வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டன.

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் சிறப்பம்சங்கள் 

கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

இன்று முதல் CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி ரத்து: 3, 5 மற்றும் 8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் 'பெயில்'

இந்த ஆண்டுமுதல், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால், அவர்களை 'பெயில்' ஆக்கும் நடைமுறை CBSE பள்ளிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து எட்டாவது இரவும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்களைத் தொடர்ந்தன.

02 May 2025

டெல்லி

டெல்லியில் விடிய விடிய கனமழை; 100 விமானங்கள் தாமதம், 40 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ராணுவம் மற்றும் விமானப்படைக்கான ALH துருவ் ஹெலிகாப்டரை மீண்டும் இயக்க மத்திய அரசு அனுமதி

இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் விமானப்படை வகைகளின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) துருவ்வின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (மே 1) உறுதிப்படுத்தினர்.

01 May 2025

சென்னை

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 35 வழக்குகள் குறித்து டிஜிபி அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான ஞானசேகரன் மீதான சட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் விரிவான 17 பக்க அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

திருநெல்வேலி இருட்டுக்கடையில் புதிய டுவிஸ்ட்; நிறுவனத்தை உரிமை கோரும் மூன்றாவது நபர்; பின்னணி என்ன?

125 ஆண்டுகால பாரம்பரியம் மற்றும் ஒப்பிடமுடியாத ஹல்வாவிற்குப் பெயர் பெற்ற திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை ஹல்வா கடை, இப்போது ஒரு சிக்கலான சட்ட மற்றும் குடும்ப உரிமைப் பிரச்சினையின் மையத்தில் உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க பாதுகாப்புத் தலைவருடன் ராஜ்நாத் சிங் உரையாடல்

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேசினார்.

01 May 2025

இலங்கை

நாகை - இலங்கை கப்பல் சேவையில் கட்டண குறைப்பு; புதிய கப்பல் சேவை ஜூனில் தொடக்கம்

நாகை துறைமுகம் தொடங்கி இலங்கை - காங்கேசன் துறைமுகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவையின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட குடிமக்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான், எல்லையில் சிக்கித் தவிக்கும் அவலம்

இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் தனது குடிமக்களை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவிட்டதால், அவர்கள் பஞ்சாபில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தியாவின் மீது இணையவழி தாக்குதலை முயற்சிக்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் பல சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன - வலைத்தளங்கள் சிதைக்கப்பட்டு, தகவல்களைப் பெற முயற்சிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்த புது முயற்சிகளை அறிமுகப்படுத்தும் எலக்ஷன் கமிஷன்

வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்துவதையும் வாக்காளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட மூன்று முயற்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் விபரீதத்தில் முடிந்த பந்தயம்: 5 மது பாட்டில்களை குடித்ததில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு

கர்நாடகாவில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் , 21 வயது இளைஞர் ஒருவர் ₹10,000 பந்தயத்தில் ஐந்து முழு மது பாட்டில்களை குடித்ததால் இறந்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு ஏப்ரல் 22 நண்பகலை தேர்வு செய்தது எதற்காக? மேலும் 3 டூரிஸ்ட் இடங்களும் இலக்காக இருந்ததாம்!

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

01 May 2025

இந்தியா

பாகிஸ்தானியர்களுக்கு கரிசனம் காட்டிய மத்திய அரசு; அட்டாரி எல்லை வழியாக செல்ல விதிக்கப்பட்ட தடையில் தளர்வு

மனிதாபிமான நடவடிக்கையாக, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேறுவதற்காக மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

01 May 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மே 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (மே 1) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் எச்சரிக்கையை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, உரி மற்றும் அக்னூர் அருகே உள்ள LoC வழியாக புதன்கிழமை தொடர்ந்து ஏழாவது இரவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

01 May 2025

இந்தியா

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்களுக்கு வான்வெளி தடை விதித்த இந்தியா

பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது.