NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல்
    எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்

    எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 10, 2025
    05:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    இது தேசிய பாதுகாப்பில் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் உறுதியான நிலைப்பாட்டைக் குறிக்கிறது.

    எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் தாக்குதல்களின் தொடர்ச்சியைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில் இந்த கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இதற்கிடையே, சனிக்கிழமை (மே 10) அதிகாலையில், முரித், ரஃபிகி, நூர் கான் (சக்லாலா), ரஹிம்யார், சுக்கூர் (போலாரி) மற்றும் சுனியன் உள்ளிட்ட ஆறு பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

    ஆபரேஷன் சிந்தூர்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை

    இந்த நடவடிக்கைகள் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியா மீது அடாவடியாக தாக்குதல் தொடுக்கும் பாகிஸ்தானின் ராணுவத் திறனை நடுநிலையாக்கும் நோக்கில் செய்யப்பட்ட பதிலடி நடவடிக்கையாகும்.

    பஸ்ரூர் மற்றும் சியால்கோட் விமானத் தளங்களில் உள்ள முக்கிய ரேடார் தளங்களும் அழிக்கப்பட்டன.

    பாகிஸ்தான் இந்தியாவின் 26 இடங்களில் அதிவேக ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்தன.

    இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் தாக்குதல்கள் ஸ்ரீநகர், அவந்திபுரா மற்றும் உதம்பூர் விமான தளங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் உட்பட ராணுவ கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டன.

    பாகிஸ்தான் எல்லையில் துருப்புக்களை குவிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவின் ஆயுதப்படைகள் உயர் எச்சரிக்கையுடன் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பயங்கரவாதம்
    தீவிரவாதம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல் இந்தியா
    போர் மூண்டால் எப்படி அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவிக்கும்? கடந்த கால வரலாறும், தற்போதைய சூழலும் போர்
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் முரிட்கேவில் ஐந்து தேடப்படும் பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா தீவிரவாதிகள்
    ஜூன் 2025இல் மெர்சிடீஸ்-பென்ஸ் கார்களின் விலை ₹12.2 லட்சம் வரை உயர்த்தப்படும் என அறிவிப்பு மெர்சிடீஸ்-பென்ஸ்

    இந்தியா

     S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது? ஏவுகணை தாக்குதல்
    PSL போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி இந்திய ராணுவம்
    இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வயர்லெஸ் சார்ஜிங்; புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா எலக்ட்ரிக் வாகனங்கள்

    பயங்கரவாதம்

    பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி 5 முடிவுகள் பாகிஸ்தான்
    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல் கவுதம் காம்பிர்
    பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு மத்திய அரசு
    "தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர்  பிரதமர் மோடி

    தீவிரவாதம்

    "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங் ராஜ்நாத் சிங்
    நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல் கனடா
    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை தீவிரவாதிகள்
    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? பாகிஸ்தான்

    மத்திய அரசு

    மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது; ஏன்? எலான் மஸ்க்
    2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்  வக்ஃப் வாரியம்
    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு பெட்ரோல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025