NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா
    போர் நிறுத்த மீறல்களுக்கு ராணுவம் கடுமையான முறையில் பதிலளிக்கும் என்று வெளியுறவு செயலாளர் கூறினார்

    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா

    எழுதியவர் Venkatalakshmi V
    May 10, 2025
    11:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது.

    இதனையடுத்து சற்றுமுன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பாகிஸ்தான் ராணுவத்தின் போர் நிறுத்த மீறல்கள் குறித்து வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    "இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு பாகிஸ்தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாக இந்த ஊடுருவலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று மிஸ்ரி கூறினார்.

    எனினும் இந்த போர் நிறுத்த மீறல்களுக்கு ராணுவம் கடுமையான முறையில் பதிலளிக்கும் என்று வெளியுறவு செயலாளர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | Delhi: Foreign Secretary Vikram Misri says, "The Armed Forces are maintaining a strong vigil on the situation and have been given instructions to deal strongly with any instances of repetition of the violations of the borders along the international border as well as the… pic.twitter.com/35qhh0AFWU

    — ANI (@ANI) May 10, 2025

    போர் நிறுத்தம்

    பரஸ்பர போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரத்திலேயே தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்

    அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குஜராத்தின் கட்ச் எல்லையில் உள்ள ஹராமி நாலா மற்றும் காவ்டா பகுதிகளுக்கு அருகே பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.

    அதே நேரத்தில் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லாவில் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதாகவும், அங்கு ட்ரோன்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வழி வாகனங்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா பாகிஸ்தான்
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி? பாகிஸ்தான்
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்
    முடிவுக்கு வந்தது மோதல்; ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படுகிறதா? அருண் துமல் சொன்னது இதுதான் ஐபிஎல் 2025

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி இந்தியா
    ஆபரேஷன் சிந்தூரால் நாடாளுமன்றத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் எம்பி; வைரலாகும் வீடியோ ஆபரேஷன் சிந்தூர்
    உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான்  விமான சேவைகள்
    பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு  ஜம்மு காஷ்மீர்

    இந்திய ராணுவம்

    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்
    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு ஆபரேஷன் சிந்தூர்
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது பாகிஸ்தான்
    பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல் பஞ்சாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025