NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு
    35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 11, 2025
    07:51 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெற்ற அரிய முப்படை செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பதிலடி ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டனர்.

    மே 7 முதல் மே 10 வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில், 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) முழுவதும் பயங்கரவாத ஏவுதளங்கள் மற்றும் முக்கியமான பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியப் படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

    விபரங்கள்

    ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பேச்சு

    மே 9-10 இரவு, இந்திய விமானநிலையங்கள் மற்றும் தளவாட உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பல முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

    "நமது வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகளால் அனைத்து எதிரி முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன, நம் பக்கம் பூஜ்ஜிய சேதத்தை உறுதி செய்தன." என்று அவர் மேலும் கூறினார்.

    பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற வலுவான செய்தியை வழங்கும் அதே வேளையில், பரந்த மோதலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை கவனமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்று இந்திய ராணுவம் வலியுறுத்தியது.

    தாக்குதல் முக்கிய பயங்கரவாத மையங்களை வெற்றிகரமாக அழித்ததாகவும், எல்லை தாண்டிய கிளர்ச்சியைத் தூண்டும் ஆதரவு அமைப்புகளை சீர்குலைத்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ராணுவம்
    விமானப்படை
    கடற்படை

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    இந்தியா

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்திய ராணுவம்
    தேவையான கையிருப்பு உள்ளது; எரிபொருள், எல்பிஜி வாங்க அவசரப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் எரிவாயு சிலிண்டர்

    இந்திய ராணுவம்

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது பாகிஸ்தான்
    பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல் பஞ்சாப்
    சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு சமூக ஊடகம்
    இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ராயல் சல்யூட்: விசேஷ சலுகைகள் அறிவிப்பு ஏர் இந்தியா

    விமானப்படை

    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  இந்தியா
    அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும் அமெரிக்கா
    போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா  அமெரிக்கா
    இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் அறிமுகம் இந்தியா

    கடற்படை

    பிரதமர் மோடி- இலங்கை அதிபர்  சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை  இந்தியா
    சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்  இலங்கை
    மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை இலங்கை
    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் கத்தார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025