கிரிக்கெட் செய்திகள்

பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்குகிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பெர்த்தின் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சவாலுக்கு தயாராக உள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க டெஸ்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கலை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்

ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் 41 ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றுச் சாதனை படைத்தது  ஆஸ்திரேலியா

மார்கஸ் ஸ்டோனிஸின் அபாரமான அரைசதத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஹோபர்ட்டில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் பங்குபெறும் சத்தேஷ்வர் புஜாரா; இந்தி வர்ணனையாளர் குழுவில் இடம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான சத்தேஷ்வர் புஜாரா, வரவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25இல் பங்கேற்க உள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்; தேவ்தத் படிக்கல் அணியில் சேர்ப்பு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்கவில்லை.

ஐபிஎல் 2025 ஏலத்தில் 13 வயது வீரர் பங்கேற்பா? யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2025 ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட நிலையில், பீகாரைச் சேர்ந்த 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அபார செயல்திறன்; பாகிஸ்தானின் நீண்ட கால சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-1 என்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வடிவத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் 2025 ஏலத்தை நடத்தப்போவது இவர்தான்; வெளியானது அறிவிப்பு

வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான ஏலதாரராக மல்லிகா சாகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது குழந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அவரது மனைவி ரித்திகா சஜ்தேவும் நவம்பர் 15, 2024 அன்று தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.

INDvsSA டி20: ஒரே தொடரில் இரண்டு சாதனைகளை படைத்தார் சஞ்சு சாம்சன்; என்னென்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

15 Nov 2024

ஐசிசி

PoKயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை ஐசிசி ரத்து செய்தது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஸ்கார்டு, முர்ரி மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளுக்குள் திட்டமிடப்பட்ட கோப்பை சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது.

அஸ்வினின் டி20 சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி

இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது சாதனை பட்டியலில் மேலும் ஒன்றை சேர்த்துள்ளார்.

ரஞ்சி டிராபி: முகமது ஷமி மீண்டும் போட்டி கிரிக்கெட்டில் நுழைகிறார்!

இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார்.

பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த இந்தியாவின் முடிவை கடுமையாக விமர்சித்தார் சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி தனது பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்ததை கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியிலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்; மனம் திறந்த கே.எல்.ராகுல்

நவம்பர் 24-25 தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் முன்னாள் கேப்டனான கே.எல்.ராகுல், அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

2வது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்; என்ன சாதனை தெரியுமா?

இலங்கைக்கு எதிராக தற்போது நடந்து வரும் டி20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமாகியுள்ள மிட்ச் ஹே, தனது இரண்டாவது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

2024இல் டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள்; புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணி சாதனை

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் கேப்டன் இவர்தான்; பயிற்சியாளர் கௌதம் காம்பிர் அறிவிப்பு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

ஐபிஎல்லில் முதல்முறையாக நுழையும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; சிஎஸ்கேவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் முதன்முறையாக ஐபிஎல் 2025 ஏலத்தில், அடிப்படை விலையாக ரூ.1.25 கோடியுடன் மூத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நுழைந்துள்ளார்.

INDvSA 2வது டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் கியூபெர்ஹாவில் இன்று (நவம்பர் 10) இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

INDvsSA 2வது டி20: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதைச் செய்யும் முதல் வீரர் என்ற சாதனையை படைப்பாரா சஞ்சு சாம்சன்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கியூபெர்ஹாவின் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது; ஐசிசியிடம் உறுதிப்படக் கூறியது பிசிசிஐ

2025ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) தெரிவித்துள்ளதாக ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

INDvsSA முதல் டி20: சஞ்சு சாம்சன் அதிரடியால் இந்தியா அபார வெற்றி

டர்பனில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரு போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர்; சஞ்சு சாம்சன் சாதனை

டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் (107 ரன்கள்) அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.

INDvsSA முதல் டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) டர்பன் மைதானத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் ஹைபிரிட் முறைக்கு ஓகே சொல்லவில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு

2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக பிசிசிஐ வழங்கிய ஹைப்ரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் அனைத்து ஊடக அறிக்கைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நிராகரித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் அதியா ஷெட்டியும் பெற்றோர்கள் ஆகப்போவதை அறிவித்தனர்!

இந்தியாவின் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகர் அதியா ஷெட்டி ஆகியோர் நவம்பர் 8 ஆம் தேதி தாங்கள் பெற்றோர்கள் ஆக போவதை பகிர்ந்து கொண்டனர்.

வெறும் ரூ.45 கோடிதான் பட்ஜெட்; ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் வீரர்கள் யார்? 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தங்கள் அணியில் வலுவான பல வீரர்களை தக்கவைத்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; சாதனை படைக்கும் போட்டியில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா

நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், அர்ஷ்தீப் சிங் 20 ஓவர் வடிவத்தில் ஒரு முக்கிய சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2025: அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல்

மகளிர் ஐபிஎல்லின் அடுத்த சீசனிற்கு முன்னதாக தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் (நவம்பர் 7) முடிவடைந்தது.

விராட் கோலியின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரது சிறந்த ஐசிசி நிகழ்வுகளை பற்றி ஒரு பார்வை 

கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று 36வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரது அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர்.

ரஞ்சி கோப்பை அணியில் இடமில்லை; முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியில் இணைவதில் மீண்டும் தாமதம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்முறை கிரிக்கெட்டுக்கு திரும்புவது தாமதமாகியுள்ளது.

2025-29 மகளிர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025-29 காலகட்டத்தை உள்ளடக்கிய மகளிர் கிரிக்கெட்டுக்கான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை (FTP) அறிவித்துள்ளது.

04 Nov 2024

பிசிசிஐ

ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி

தற்போதைய டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக உள்ள ரோஹன் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அடுத்த செயலாளராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல்

இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே விரக்தியைக் கிளப்பியுள்ளன.

ரியாத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடக்க உள்ளதாக தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025 சீசனிற்கு முந்தைய மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்; ரோஹித் ஷர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 0-3 என படுதோல்வியை சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது.

பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா? அவரே கொடுத்த அப்டேட்

நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்பாரா என்பது குறித்த அப்டேட்டை அவரே வெளியிட்டுள்ளார்.