ஆப்பிள் நிறுவனம்: செய்தி
ஆப்பிள் ஐபோன், மேக்புக் மற்றும் ஐபேட் பயனர்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
CERT-In அல்லது Indian Computer Emergency Response Team , இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு அதிக தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
iOS 17.4 புதுப்பித்தலுக்குப் பிறகு அடிவாங்கும் ஐபோன் பேட்டரி சார்ஜ்; பயனர்கள் புகார்
ஆப்பிளின் சமீபத்திய iOS 17.4 புதுப்பிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து சைட்லோடிங் ஆப்ஸ் மற்றும் திருட்டிற்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
ஆப்பிள் கார் 2028 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது
ஆப்பிளின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ஆப்பிள் கார்" திட்டமானது, டெஸ்லாவை போலவே முழுமையான மின்சார வாகனத்திற்கு (EV) மாறியுள்ளது.
விரைவில் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் விஷன் புரோ ஹெட்செட்
ஆப்பிள் தனது முதல் விஷன் ப்ரோ ஹெட்செட் விளம்பரத்தை "கெட் ரெடி" என்ற தலைப்பில் நேற்று வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக செய்தி நிறுவனங்களுடன் கைகோர்க்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் கான்டே நாஸ்ட், என்பிசி நியூஸ் மற்றும் ஐஏசி போன்ற முக்கிய செய்திகள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் பக்கவாதத்தால் பாதிப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்கட்சியினரின் ஐபோன் ஹேக்: ஆய்வு செய்ய மத்திய அரசின் CERT-IN களமிறங்குகிறது
மத்திய ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான CERT-In (Indian Computer Emergency Response Team) ஐபோன் ஹேக்கிங் முயற்சிகள் குறித்த எதிர்க்கட்சிகளின் கூற்றை விசாரிக்கும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பணி ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஊழியருக்கு சிறப்பு பரிசு அளித்த ஆப்பிள்
தங்கள் வணிக நிறுவனத்தில் பணிபுரிபும் ஊழியர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணிநிறைவு செய்வதை கொண்டாடுவதை பல பெருநிறுவனங்கள் தங்கள் நிறுவன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக வைத்திருக்கின்றன.
'ஸ்கேரி ஃபாஸ்ட்' நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமகப்படுத்திய ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம், கடந்த மாதம் நடைபெற்ற தங்களுடைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 'ஸ்கேரி ஃபாஸ்ட்' (Scary Fast) நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை வெளியிட்டிருக்கிறது.
ஆப்பிளின் வாட்ச்ஓஎஸ் 10 ஐப் பயன்படுத்தி உங்கள் மனநலனை பேணுவது எப்படி?
ஆப்பிளின் சமீபத்திய வாட்ச்ஓஎஸ் 10, செப்டம்பர் 18 அன்று வெளியானது. இது வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம், உடற்பயிற்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
இன்று முதல் இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன்15 விற்பனை துவங்குகிறது
கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தங்களுடைய வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வில், இந்தாண்டிற்கான புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.
ஐபோன் 12 கதிர்வீச்சு அளவுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு ஊழியர்களிடம் ஆப்பிள் அறிவுறுத்தல்
ஐபோன் 12 யூனிட்களின் அனைத்து விற்பனையையும் நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தை, பிரான்ஸ் வற்புறுத்தியதை அடுத்து, கதிர்வீச்சு தரநிலைகள் காரணமாக ஐபோன் 12 -ஐ திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியது.
ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது
முதல் தலைமுறை ஐபோன் மற்றும் ஐபாட்கள் போன்ற பாரம்பரிய ஆப்பிள் சாதனங்கள் ஏலத்தில் கணிசமான தொகையைப் பெறுவதை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.
இந்திய சந்தையில் விற்பனைக்கே வராத இயர்பட்ஸை பயன்படுத்தும் விராட் கோலி; என்ன ஸ்பெஷல் தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில், அங்கு தனது 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடினார்.
ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு!
அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை கவுண்டர்பாய்ண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் இன்று திறந்தது ஆப்பிள்!
மும்பையில் தங்களது முதல் ஸ்டோர் திறப்பைத் தொடர்ந்து டெல்லியில் இன்று தங்களது இரண்டாவது ஸ்டோரைத் திறந்திருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிளின் மும்பை BKC ஸ்டோரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்தியாவில் இதுவரை சில்லறை வணிகக் கடைகளே இல்லாமல், ஆன்லைன் மற்றும் மூன்றாம் தர சில்லறை விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே இயங்கி வந்த ஆப்பிள் நிறுவனம் இன்று மும்பையில் தங்கள் முதல் சில்லறை வணிகக்கடைத் திறப்பின் மூலம் கோலாகலமாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.
மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்!
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஸ்டோர்கள் இந்தியாவில் திறக்கப்படுகிறது.
இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?
நாளை இந்தியாவில் தங்களது முதல் ஸ்டோரை மும்பையில் திறக்கவிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில், இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 6 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு மின்சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்!
ஆப்பிள் நிறுவனமானது 25 ஆண்டு காலம் இந்தியாவில் கொண்டாடப்படும் நிலையில், நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி மும்பையில் முதல் ஸ்டோரை பிரம்மாண்டமாக திறக்க உள்ளது.
இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா?
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு ஸ்டோர்களை திறக்க உள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!
பிரபல முன்னணி நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது முதல் ஸ்டோரை மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலில் இவ்வளவு புதிய வசதிகளா? லீக்கான தகவல்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாக இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன.
சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவை உற்பத்தி மையமாக தேர்வு செய்யுமா ஆப்பிள்?
பல்வேறு துறைகளின் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடங்கலாமா என்று யோசித்து வருகிறது. அதில், ஆப்பிள் நிறுவனமும் ஒன்று.
இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா?
பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனையிலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு விடுத்த எச்சரிக்கை!
உலகம் முழுக்க ஆப்பிள் தயாரிப்புகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.
ஆப்பிள் ஐபோன் மஞ்சள் வேரியண்ட்டிற்கு 12 ஆயிரம் தள்ளுபடி!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு பல விதமான சலுகைகளை ஆன்லைன் தளமான ப்ளிப்கார்ட் வழங்கி வருகிறது.
ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரபல முன்னனி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஆனது ஜூன் மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.
அதிரடியாக சரிந்த ஐபோன் 14 விலை - ரூ. 34999 வாங்க முடியும்! எப்படி?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம்
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் ஆப்பிள் நிறுவனம் 25 சதவீதத்தை எட்டியுள்ளதாக Counterpoint Research தெரிவித்துள்ளது.
ஆப்பிள் 'Pay Later' சேவையை அறிமுகம் - பயன்படுத்துவது எப்படி?
ஆப்பிள் நிறுவனமானது தற்போது 'Apple Pay Later' என்ற சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம்
ட்விட்டர் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரியவும், வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்!
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தமிழ்நாட்டில் இரண்டாவதாக ஐபோன் தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை!
ஆப்பிள் நிறுவனம் இதுவரை ஐபோன் 14 வரை மாடல்களை அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதியில் ஐபோன் 15 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
பணிநீக்கத்தை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் இவற்றை எல்லாம் செய்கிறது
ஆப்பிள் நிறுவனம் பல காரணங்களால் பணிநீக்கத்தை தவிர்த்து வருகிறது.
ஆப்பிள் ஐபோன் iOS 16 ஒளிந்திருக்கும் அம்சங்கள் - என்னென்ன?
உலகில் மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் பிரபலமானவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றால் அது மிகையாகது.
OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் நிறுவப்பட்ட தொடக்க நிறுவனமான Humane Inc 100 மில்லியன் திரட்டியுள்ளது.
திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன?
ஐபோன் பயனர்கள் மத்தியில் லைவ் வால்பேப்பர் அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது.
கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்திம் வாட்ச் மாடல்களில் பயன்படுத்த இருக்கும் புதிய வகை பேண்ட் விவரங்கள் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சத்தமே இல்லாமல் பணிநீக்கம் செய்த ஆப்பிள்! ஊழியர்கள் கதறல்
இதுவரை பணீநிக்க நடவடிக்கையை எடுக்காமல் இருந்த ஆப்பிள் நிறுவனம் சத்தமே இல்லாமல் பணீநீக்கம் செய்துள்ளது.