இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
அதிமுக - பாஜக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது: யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து, இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
'மேற்கு ஆசியப் போர் ஒரு எச்சரிக்கை மணி': மக்களவையில் பிரதமர் மோடி கவலை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் மறுப்பு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், அதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மறக்க மாட்டோம் இந்தியாவின் மனிதாபிமானத்தை': போரினால் தவிக்கும் ஈரானின் உருக்கமான நன்றி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்கிய இந்தியாவிற்கு ஈரான் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அப்டேட்
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது.
சத்தீஸ்கர் கோவில் ரோப்வே விபத்து: நவரத்திரி கூட்டத்தில் ஒரு பெண் பலி, 17 பேர் காயம்
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்லாரி மாதா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) நடந்த ரோப்வே விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு போர்: கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை
மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) தீவிர ஆலோசனை நடத்தினார்.
8,931 நாட்கள் ஆட்சி: இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த அரசுத் தலைவர்; பிரதமர் மோடி புதிய சாதனை
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லைப் பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் இனி இது கட்டாயம்; ஒவ்வொரு மாணவியும் பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியக் கல்வி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, சிபிஎஸ்இ தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) முறைகளைக் கட்டாயமாக்கியுள்ளது.
ராகுல் காந்தியே பாஜகவின் பி-டீம் தான்! கேரள முதல்வர் கடும் விமர்சனம்
கேரளா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை
தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மார்ச் மாத வெப்பத்திலிருந்து தப்பிக்கச் சற்று நிம்மதி தரும் செய்தியைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை; மசூத் பெசெஷ்கியனுடன் பேசியது என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் யார் யார்? 9 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானது
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது 9 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சனிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்டுள்ளது.
சென்னை மக்களே உஷார்! கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு; மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா மூடல்
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் கடந்த சில நாட்களாகப் பறவைகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்த நிலையில், அவை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி! 300 பெட்டிங் ஆப்ஸ் மற்றும் வெப்சைட்கள் முடக்கம்; விதிமீறினால் 7 ஆண்டு சிறை
இந்தியாவில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் தளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பல் மருத்துவக் கவுன்சில் கலைப்பு! இனி புதிய விதிகளின் கீழ் பல் மருத்துவக் கல்வி; மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் பல் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் சிகிச்சை முறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மாபெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
மாநிலங்களவை எம்.பி.க்களில் 31 பேர் கோடீஸ்வரர்கள், 73 பேர் மீது குற்ற வழக்குகள்: ADR அறிக்கை
மாநிலங்களவையின் 233 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 229 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில், அவர்களில் கணிசமானோர் தங்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
'ஈகைப் பண்போடு கொண்டாடுங்கள்!' ரமலான் வாழ்த்துச் செய்தியிலும் மத்திய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்! முழு விபரம்
புனித ரமலான் மாதத்தின் நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நிகழ்நேர எண்ணெய்-எரிவாயுத் தரவுகளை வழங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஈரான்-அமெரிக்கா போர்: 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க டிஜிசிஏ விமான நிறுவனங்களுக்கு அதிரடி அறிவுறுத்தல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் பயணம் பெரும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: போயிங் 787 விமானத்தில் தொடர் மின்சார கோளாறுகள் இருந்ததா?
கடந்த ஆண்டு அகமதாபாத்தில் 241 பயணிகளின் உயிரை பறித்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நீண்ட காலமாக பல தீவிரமான மின்சார மற்றும் மின்னணு கோளாறுகளைக் கொண்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி விமான நிலையம் சாதனை: இந்தியா மற்றும் தெற்காசியாவின் மிகச்சிறந்த ஏர்போர்ட்! உலகத் தரவரிசையில் முன்னேற்றம்
லண்டனில் நடைபெற்ற பாசஞ்சர் டெர்மினல் எக்ஸ்போ நிகழ்வில், 2026ஆம் ஆண்டிற்கான உலக விமான நிலைய விருதுகளை ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
சென்னை வானிலை மையத்தின் புதிய இயக்குநராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று (மார்ச் 19) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
'மௌனம் கோழைத்தனம் அல்ல': ஈரான் போர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மனிஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மிசோரமில் சிக்கிய அமெரிக்க கூலிப்படை வீரர் மேத்யூ வான்டைக்! உக்ரைன் வீரர்களுடன் ஊடுருவியது ஏன்? வெளிச்சத்திற்கு வரும் மர்மம்
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), கடந்த வாரம் மூன்று விமான நிலையங்களில் நடத்திய அதிரடி சோதனையில், அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ வான்டைக் மற்றும் 6 உக்ரைன் நாட்டவர்களைக் கைது செய்துள்ளது.
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்குப் பிரசவ விடுப்பு: விதிகளில் அதிரடி திருத்தம்!
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் 2026-ஆம் ஆண்டு வசிப்பதற்கான செலவுகள்: நகர வாரியான ஒப்பீடு
இந்தியாவில் 2026-ஆம் ஆண்டில் ஒரு தனிநபர் அல்லது குடும்பம் வசிக்க தேவையான சராசரி செலவுகள் குறித்த தரவுகளை 'Numbeo' தளம் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளை மிரட்டும் இந்தியாவின் 6th Gen போர் விமானத் திட்டம்! ஏஐ மற்றும் லேசர் ஆயுதங்களுடன் உருவாகும் மெகா பிளான்
உலகின் முன்னணி வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியாவும் 6 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது.
சைபர் உலகில் பெண்களுக்கு ஆபத்து; ஓராண்டில் 28,000 புகார்கள் அதிகரிப்பு
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக தேசிய சைபர் குற்றப் புகாரளிப்பு தளத்தில் மொத்தம் 76,657 புகார்கள் பதிவாகியுள்ளன.
விமான பயணிகள் கவனத்திற்கு! இனி சீட் புக்கிங்கிற்கு எக்ஸ்ட்ரா கட்டணம் இல்லை
அனைத்து விமானங்களிலும் குறைந்தபட்சம் 60 சதவீத இருக்கைகள், இலவசமாக தேர்ந்தெடுக்கும் வகையில் ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
வோட்டர் லிஸ்ட்ல பேர் இல்லையா? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 27 கடைசி வாய்ப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
'2033-க்குள் அனைவருக்கும் இன்சூரன்ஸ்': மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் மருத்துவக் காப்பீடு வரம்பிற்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் இலக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியக் கடற்படையின் அதிரடி: 'ஆபரேஷன் சங்கல்ப்' மூலம் பாதுகாப்பாக மீட்கப்படும் எரிபொருள் கப்பல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி, இந்திய வணிக கப்பல்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் போர் சூழல்: அர்மீனியா, அஜர்பைஜான் தரைவழி எல்லைகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களை இந்தியா எவ்வாறு மீட்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
'தத்தெடுக்கும் தாய்க்கும் சம உரிமை!'; வயது கட்டுப்பாட்டை நீக்கிய உச்ச நீதிமன்றம்
குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு விதிகளில் இருந்த வயது கட்டுப்பாட்டை 'அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது' என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
TVK ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்; "காலம் பதில் சொல்லும்" என அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த 'அவதூறு' கருத்துக்கு, ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ISIS இணையவழி பிரிவுடன் தொடர்பு வைத்திருந்ததாக 19 வயது பல் மருத்துவ மாணவர் கைது
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்- இன் இணையதளப் பிரிவுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 19 வயதான பல் மருத்துவ மாணவர் ஹாரிஷ் அலியை உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.
ஈத் அல்-பித்ர் 2026: இந்தியாவில் பிறை தெரியும் நாள் மற்றும் பெருநாள் தேதிகள் குறித்த விபரங்கள்
இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்படுவதை பொறுத்தே ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
இனி கட்டாய மதமாற்றத்திற்கு செக்! மகாராஷ்டிராவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'மத சுதந்திர மசோதா 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
"இன்னைக்கு அனுப்பினால் நாளைக்கு டெலிவரி!": 6 நகரங்களில் '24 விரைவு தபால்' சேவை இன்று தொடக்கம்
மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் தபால்கள் அடுத்த நாளே உரியவரிடம் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், '24 விரைவு தபால்'(24 Speed Post) மற்றும் '48 விரைவு தபால்' (48 Speed Post) ஆகிய புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கிவைக்கிறார்.