உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

உலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்!

உலகிலேயே முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகளை கொன்று 104 பணயக்கைதிகளை மீட்ட ராணுவம்; தொடரும் நடவடிக்கை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக பாதுகாப்புப் படையினர் குறைந்தது 16 கடத்தல்காரர்களைச் சுட்டுக் கொன்று இதுவரை 104 பயணிகள் மீட்டுள்ளனர்.

12 Mar 2025

உக்ரைன்

ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன்: அமெரிக்கா அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

பாகிஸ்தான் ரயில் கடத்தல், 100க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தீவிரவாதக்குழு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத போராளிகள் செவ்வாய்க்கிழமை சுமார் 400 பயணிகளுடன் ஒரு பயணிகள் ரயிலைத் தாக்கினர்.

மியான்மர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சைபர் மோசடி; ஏமாந்த 540 இந்தியர்கள் மீட்பு

தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.

லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டதாக வனுவாட்டு பிரதமர் அறிவிப்பு

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியின் வனுவாட்டு பாஸ்போர்ட் திங்களன்று (மார்ச் 10) ரத்து செய்யப்பட்டது.

10 Mar 2025

கனடா

லிபரல் கட்சித் தலைமைத்துவ தேர்தலில் வெற்றி; கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கிறார் மார்க் கார்னி

லிபரல் கட்சித் தலைமைப் போட்டியில் வலுவான வெற்றியைப் பெற்ற பிறகு, கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார்.

கலிபோர்னியாவில் இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்; இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள பாப்ஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் சேதப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம்; அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

பயங்கரவாத அபாயங்கள் மற்றும் உள்நாட்டு ஆயுத மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

08 Mar 2025

ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்; 20 பேர் பலியானதாக உக்ரைன் தகவல்

உக்ரைனின் கிழக்கு நகரமான டோப்ரோபிலியாவில் ரஷ்யா புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 8) உறுதிப்படுத்தினர்.

மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு

மியான்மரின் ராணுவ அரசாங்கம் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

07 Mar 2025

சீனா

யானையும் டிராகனும் இணைய வேண்டும்; அமெரிக்க வர்த்தக போரை இணைந்து எதிர்க்க இந்தியாவிடம் சீனா கோரிக்கை

சீன இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்க-சீன பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.

ஐரோப்பிய தூதரகங்களை மூடவும், பணியாளர்களைக் குறைக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டம்

அமெரிக்க வெளியுறவுத்துறை, அதன் உலகளாவிய பணியாளர்களில் பெரும் குறைப்புக்கு தயாராகி வருவதாகவும், பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பிட்காயின் ரிசர்வை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

டிஜிட்டல் சொத்துக்கள் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில், பிட்காயின் இருப்பை உருவாக்குவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

07 Mar 2025

கல்லூரி

433 ஆண்டுகால கல்வி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக கட்டிடத்திற்கு பெண்ணின் பெயரை வைத்த டப்ளின் டிரினிட்டி கல்லூரி

கல்வி நிறுவனம் தொடங்கி 433 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, டப்ளின் டிரினிட்டி கல்லூரி ஒரு கட்டிடத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை சூட்டியுள்ளது.

பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் விருது வழங்கப்பட்டது

கொரோனா தொற்று சமயத்தில் பிரதமர் மோடியின் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் உதவியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருதான 'ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருது வழங்கப்பட்டது.

பாலஸ்தீனத்தில் ஒரு மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் மீட்பு; இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கை

ஒரு மாதத்திற்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை கிராமத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இரவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் உறுதிப்படுத்தியது.

பாகிஸ்தானுக்கு பயணத் தடை விதிக்க டிரம்ப் திட்டம்: அறிக்கை

பாகிஸ்தான் நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிய புதிய பயணத் தடையை டிரம்ப் நிர்வாகம் அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

07 Mar 2025

மும்பை

26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் நாடுகடத்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சந்தேக நபரான தஹாவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரிய மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

07 Mar 2025

விசா

உலகின் மிக விலையுயர்ந்த கோல்டன் விசா வழங்கும் நாடு எது தெரியுமா?

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோடீஸ்வர தொழிலதிபர்களை குறி வைத்து கோல்டன் விசா வழங்குவதாக அறிவித்தார். 5 மில்லியன் டாலர் என கட்டணமும் நிர்ணயித்தார்.

இறக்கும் தருவாயில் இருந்த தாயின் கையைப் பிடித்து உயிலில் கையெழுத்திட வைத்த மகள்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இங்கிலாந்தில் ஒரு பெண் தனது இறக்கும் தருவாயில் இருக்கும் தாயின் கையை பிடித்து உயிலில் கையொப்பமிட வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து, அந்த உயில் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது': ஜெய்சங்கரின் பாதுகாப்பு மீறலை கண்டித்த இங்கிலாந்து

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் லண்டன் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறலை ஐக்கிய இராச்சிய அரசு கண்டித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

சிந்து நதி படுகையில் ₹80,000 கோடி மதிப்புள்ள தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு

சிந்து நதி படுகையில் ₹80,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய தங்க இருப்புக்களை பாகிஸ்தான் கண்டுபிடித்துள்ளது.

செலவு கட்டுப்படியாகாத காரணத்தால் அகதிகளை அனுப்ப இராணுவ விமானங்களை பயன்படுத்துவதை நிறுத்திய அமெரிக்கா

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப விலையுயர்ந்த இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அவசரத் தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

06 Mar 2025

ஹமாஸ்

பணயக்கைதிகளை இப்போதே விடுவித்து விடுங்கள் இல்லையென்றால்...: ஹமாஸிற்கு கடைசி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு "கடைசி எச்சரிக்கை" விடுத்துள்ளார்.

புற்றுநோயிலிருந்து மீண்ட 13-வயது சிறுவனை Secret Service ஏஜென்ட்டாக நியமித்த ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் காங்கிரசில் தனது முதல் கூட்டுக் கூட்டத்தொடரின் போது, ​​பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வரும் 13 வயது சிறுவன் டிஜே டேனியலை கௌரவ ரகசிய சேவை முகவராக நியமித்து நாட்டையே ஆச்சரியப்படுத்தினார்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் போர் விமானம் திடீர் மாயம்

இரண்டு விமானிகளை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படையின் FA-50 போர் விமானம், இரவு நேரப் போர்ப் பயணத்தின் போது மர்மமான முறையில் காணாமல் போனது.

அமெரிக்காவின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி

இன்று முதல் சீனா, கனடா மற்றும் மெக்சிகோவின் ஏற்றுமதிகள் மீது தனது நிர்வாகம் கடுமையான வரிகளை விதிக்கும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியதை அடுத்து, பதிலடி நடவடிக்கைகளை சீனா, கனடா மற்றும் மெக்சிகோ அறிவித்துள்ளன.

04 Mar 2025

உக்ரைன்

உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்தியது அமெரிக்கா

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை "இடைநிறுத்தம்" செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: உலகின் சிறந்த டாப் 5 பெண் அரசியல் தலைவர்கள்

உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் வகையில், மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் அமைதிக்கான உறுதிப்பாட்டை சோதிக்க உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது பிரான்ஸ்

2022 இல் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவின் விருப்பத்தை மதிப்பிடுவதற்காக உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது.

15ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி ஓவியமாக வரைந்த மர்ம சுரங்கப் பாதைகள் கண்டுபிடிப்பு

1495 ஆம் ஆண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த மிலனின் இடைக்கால ஸ்ஃபோர்ஸா கோட்டைக்கு அடியில் ஒரு மறைக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டமைப்பு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படியும் இருப்பாங்களா! அதிக ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு மிருகக்காட்சிசாலையில் பணிக்கு சேர்ந்த இளம் பெண்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு சீனப் பெண், உயிரி மருந்துத் துறையில் பார்த்து வந்த ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு ஷாங்காய் மிருகக்காட்சிசாலையில் பணிபுரிய முடிவு செய்து வைரலாகி உள்ளார்.

02 Mar 2025

ஜப்பான்

ஜப்பானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழப்பு; பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு

30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயால் பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

02 Mar 2025

உக்ரைன்

டிரம்புடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல்

ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான ராஜதந்திர பதட்டங்களை எதிர்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரைன் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த £2.26 பில்லியன் ($2.84 பில்லியன்) கடன் ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம்; ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்ட நிர்வாக உத்தரவின் மூலம், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார்.

மோசமடைந்த போப் பிரான்சிஸ் உடல்நிலை, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது

போப் பிரான்சிஸுக்கு வெள்ளிக்கிழமை உடல்நலன் மோசமடைந்ததாகவும், அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் தேவைப்பட்டது என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது.

01 Mar 2025

உக்ரைன்

மரியாதை நிமித்தமான சந்திப்பு பரபரப்பான வாக்குவாதமாக மாறிய தருணம்: உக்ரைன் அதிபருடன் டிரம்பின் காரசார விவாதம்

வெள்ளிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைத்தபோது மரியாதையை நிமித்தமான சந்திப்பு மிகவும் மோசமாக முடிவுறும் என அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.