NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு
    நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு

    இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 06, 2025
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அவசரத் தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    தனது உடல்நலக் குறைவு மற்றும் இந்தியாவில் டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு நீண்ட காலம் உயிர்வாழ முடியாது என்று ராணா வாதிடுகிறார்.

    தடை விதிக்கப்படாவிட்டால், அமெரிக்க நீதிமன்றங்கள் தனது வழக்கு மீதான அதிகார வரம்பை இழக்கும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

    பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியின் கூட்டாளியான ராணா, 2008 மும்பை தாக்குதல்களைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தார்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் பூர்வீகம்

    தனது பாகிஸ்தான் பூர்வீகம், முஸ்லீம் அடையாளம் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தில் முன்னாள் சேவை ஆகியவற்றால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்று அவர் கூறுகிறார்.

    இது தனது மரணத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

    தனது மருத்துவ நிலையை எடுத்துக்காட்டிய ராணா, வயிற்றுக் கோளாறு, அறிவாற்றல் குறைபாட்டுடன் கூடிய பார்கின்சன் நோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றால் அவதிப்படுவதாகக் குறிப்பிட்டார்.

    அவர் தனது நாடுகடத்தலை ஒரு குரங்கின் கூட்டிற்கு அனுப்புவதாகவும், அங்கு மத மற்றும் தேசிய விரோதம் காரணமாக அவர் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    முன்னதாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ராணா தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உச்ச நீதிமன்றம்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    அமெரிக்கா

    டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்புகள் டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை அமிர்தசரஸில் மட்டும் தரையிறக்குவது ஏன்? பஞ்சாபில் வெடித்தது புது சர்ச்சை பஞ்சாப்
    ராணுவத்தில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான தடை உத்தரவை அமல்படுத்தியது அமெரிக்க ராணுவம் டொனால்ட் டிரம்ப்
    சுமார் 10,000 அரசு ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது அமெரிக்கா பணி நீக்கம்

    உச்ச நீதிமன்றம்

    'கடவுள்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கவும்...': திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம் திருப்பதி
    ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு ஈஷா யோகா
    திருப்பதி லட்டு விவகாரம்: சிபிஐ மேற்பார்வையில் எஸ்ஐடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு திருப்பதி
    உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை திறப்பு: இதன் சிறப்பம்சங்கள் தெரியுமா? இந்தியா

    உலகம்

    அமெரிக்கவைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அதிரடி; 2028க்குள் பங்களாதேஷிற்கான வளர்ச்சி உதவியை நிறுத்த முடிவு பங்களாதேஷ்
    சொன்னதைச் செய்தார் டொனால்ட் டிரம்ப்; கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரி விதித்து உத்தரவு  டொனால்ட் டிரம்ப்
    உடனடி பதில்; அமெரிக்கா மீது 25% கூடுதல் வரி விதித்தது கனடா; மெக்சிகோ மற்றும் சீனாவின் பதில் என்ன? அமெரிக்கா
    மார்ச் மாதம் மீண்டும் ஹமாஸுக்கு எதிராக போரை தொடங்க வேண்டும்; இஸ்ரேல் பிரதமருக்கு நெருக்கடி பெஞ்சமின் நெதன்யாகு

    உலக செய்திகள்

    புலியின் சிறுநீரில் மருத்துவ குணங்களா? பாட்டிலில் அடைத்து விற்கும் சீன மிருகக்காட்சி சாலை சீனா
    அரசியலமைப்பின் 49.3 பிரிவை பயன்படுத்த முடிவு; பிரதமர் அறிவிப்பால் கொந்தளிப்பான நிலையில் பிரான்ஸ் அரசியல் சூழல் பிரான்ஸ்
    மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலக ஃபயர்பவர் இன்டெக்ஸ் 2025; ராணுவ வலிமை மிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025