NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜப்பானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழப்பு; பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜப்பானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழப்பு; பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு
    ஜப்பானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய காட்டுத்தீ

    ஜப்பானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழப்பு; பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 02, 2025
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயால் பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

    நான்கு நாட்களுக்கு முன்பு ஒஃபுனாடோ நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த தீயால் ஏற்கனவே ஒருவர் பலியாகியுள்ளார்.

    மேலும், 80 க்கும் மேற்பட்ட கட்டிடங்களை தீ அழித்தது மற்றும் 1,800 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    அதே நேரத்தில் 1,200 க்கும் மேற்பட்டோர் அரசு அமைத்துள்ள மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அதிகாரிகள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.

    30 ஆண்டுகள்

    30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய காட்டுத் தீ

    1992 ஆம் ஆண்டு ஹொக்கைடோவின் குஷிரோவில் ஏற்பட்ட தீக்குப் பிறகு இந்த காட்டுத்தீ மிகவும் கடுமையானது என்று பேரிடர் மேலாண்மை நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

    1970களில் ஜப்பானில் காட்டுத்தீயின் உச்சக்கட்டத்திலிருந்து பின்னர் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், அரசாங்கத் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் சுமார் 1,300 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    அவற்றில் பெரும்பாலானவை பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வறண்ட நிலைமைகள் மற்றும் பலத்த காற்று காரணமாக நிகழ்ந்தன.

    இதற்கிடையே, தீ வேகமாகப் பரவுவது குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சேதத்தின் முழு அளவு இன்னும் மதிப்பிடப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    காட்டுத்தீ
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்? வேளாண்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் இந்த தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது சுபன்ஷு சுக்லா
    இந்தியாவின் சேவைத் துறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு இந்தியா

    ஜப்பான்

    பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம் பெங்களூர்
    இந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா  டொயோட்டா
    K பியூட்டி இல்லை..இப்போதைய ட்ரெண்ட் J பியூட்டி; அப்படி என்றால் என்ன? சரும பராமரிப்பு
    தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை தைவான்

    காட்டுத்தீ

    LA காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு, 12,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிவு லாஸ் ஏஞ்சல்ஸ்
    லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் 2025 ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் அறிவிப்பை ஒருவாரம் தாமதமாக வெளியிட முடிவு ஆஸ்கார் விருது
    LA காட்டுத்தீ எதிரொலி: 96 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்கர் விருதுகள் ரத்து செய்யப்படுமா? ஆஸ்கார் விருது
    லாஸ் ஏஞ்சல்ஸ் மீண்டும் பரவும் காட்டுத்தீ: 50,000 மக்களை வெளியேற்ற உத்தரவு லாஸ் ஏஞ்சல்ஸ்

    உலகம்

    முகமது யூனுஸ் அரசாங்கத்திற்கு ஆப்பு; நிதியுதவியை மொத்தமாக நிறுத்தியது அமெரிக்கா பங்களாதேஷ்
    காற்று மாசுபாடு அதிகரிப்பால் தலைநகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசம்; தாய்லாந்து அரசு அறிவிப்பு தாய்லாந்து
    குடியரசு தினத்தன்று லண்டன் இந்திய தூதரகத்தின் அடாவடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குடியரசு தினம்
    பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சொல்கிறாரா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல் பிரதமர் மோடி

    உலக செய்திகள்

    26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அமெரிக்கா
    அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    புலியின் சிறுநீரில் மருத்துவ குணங்களா? பாட்டிலில் அடைத்து விற்கும் சீன மிருகக்காட்சி சாலை சீனா
    அமெரிக்கவைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அதிரடி; 2028க்குள் பங்களாதேஷிற்கான வளர்ச்சி உதவியை நிறுத்த முடிவு பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025