பத்ம விருதுகள் அறிவிப்பு: நடிகர் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு; விருது பெறும் மற்றவர்கள் விவரங்கள்
நடிகர் அஜித்குமார், நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா, மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் உள்ளிட்ட 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக 76வது குடியரசு தினத்தைகுடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படும் நாட்டின் ஜனநாயக வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க பயணத்தை குறிப்பிட்டு பேசினார்.
2024ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்தது ஐசிசி
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக்கோப்பை 2024 வெற்றியின் நட்சத்திரமான அர்ஷ்தீப் சிங், 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
ஐசிசி 2024க்கான சிறந்த டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த ஆண்டைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஆடவர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
INDvsENG டி20 கிரிக்கெட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சிவம் துபே இந்திய அணியில் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிவம் துபே இணைகிறார். நிதீஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக அவர் அழைக்கப்பட்டுள்ளார், அவர் ஒரு பக்க ஸ்ட்ரெய்ன் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
INDvsENG 2வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (ஜனவரி 25) இந்தியா vs இங்கிலாந்து இடையே இரண்டாவது டி20 கிரிக்கெட் நடைபெற உள்ளது.
குடியரசு தின ஸ்பெஷல்: அணிவகுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு இந்தியா தனது 76 வது குடியரசு தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறது.
செயற்கைக்கோளில் இருந்து நேரடி மொபைல் இணைய சேவை; சோதனையைத் தொடங்குகிறது ஸ்பேஸ்எக்ஸ்
ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஸ்டார்லிங்கின் டைரக்ட்-டு-செல் செயற்கைக்கோள் சேவை ஜனவரி 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) பீட்டா சோதனையில் நுழையும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தன்று ராஜ்பவனில் தேநீர் விருந்து வழங்கும் நிலையில், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஆளும் திமுக அறிவித்துள்ளது.
விடாமுயற்சிக்கு பிறகு மகிழ் திருமேனியின் புதிய படத்தின் ஹீரோ யார்? அவரே வெளியிட்ட தகவல்
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகர் அஜித் குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி படத்தை இயக்கிய பிறகு, அடுத்த படத்திற்கு தயாராகிறார்.
வேங்கை வயல் சம்பவத்தில் அவதூறு பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்
தலித் மக்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் மனித கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்ட வேங்கை வயல் சம்பவம் தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐசிசியின் 2024க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு; 3 இந்திய வீராங்கனைகளுக்கு அணியில் இடம்
ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஐசிசி 2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் இனி டேக் செய்யலாம்; எப்படி செயல்படுகிறது?
வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் தொடர்புகளை டேக் செய்ய அனுமதிக்கிறது.
Q6 E-Tron எலக்ட்ரிக் எஸ்யூவியின் ஆஃப்-ரோடு கான்செப்ட் மாடல் காரை வெளியிட்டது ஆடி
ஆடி தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியின் கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ற Q6 E-Tron ஆஃப்-ரோடு கான்செப்ட்டை வெளியிட்டது.
நிதி நெருக்கடியில் எக்ஸ் தளம் தத்தளிப்பதாக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் எலான் மஸ்க் தகவல்
எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தின் நிதி நெருக்கடியை ஒப்புக்கொண்டார்.
26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவச பயணத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய சுற்றுலா தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்
இந்தியா வளமான கலாச்சார மற்றும் புராண பாரம்பரியத்தை கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாட்டில் சில இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் உள்ளன.
ஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தேசிய வாக்காளர் தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று, இந்தியா தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடுகிறது, இது 1950 ஆம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது.
உக்ரைன் மோதல் குறித்து டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம்
உக்ரைனில் நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் Ops Alert பயிற்சியை தொடங்கிய பிஎஸ்எஃப்
76வது குடியரசு தின கொண்டாட்டத்தின் போது அதிக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2025 ஜனவரி 22 முதல் 31 வரை இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் 10 நாள் "Ops Alert" பயிற்சியை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) துவக்கியுள்ளது.
ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ரூ.90 லட்சம் பணத்தை இழந்த முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி
ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன் நம்பியார் சமீபத்தில் வாட்ஸ்அப் அடிப்படையிலான முதலீட்டு மோசடிக்கு பலியாகி, 850% வருமானம் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் ₹90 லட்சத்துக்கு மேல் இழந்தார்.
புரோட்டீன் பவுடர்கள் அதிகம் உட்கொள்வது நல்லதா கெட்டதா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
புரோட்டீன் பவுடர்கள் பரவலாக பிரபலமாக இருந்தாலும், தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவற்றை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வரலாறு காணாத உயர்வு; ரூ.83,100 ஐ தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை
டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) தங்க விலை வரலாறு காணாத வகையில் 10 கிராமுக்கு ரூ.83,100 ஆக உயர்ந்தது, இது தொடர்ந்து எட்டு அமர்வுகளின் அதிகரிப்பை நீட்டித்தது.
OpenAI இன் மேம்பட்ட பகுத்தறிவு மாடல், o3-mini, அனைவருக்கும் இலவசமாக இருக்கும்
OpenAI இன் CEO சாம் ஆல்ட்மேன், நிறுவனத்தின் சமீபத்திய பகுத்தறிவு மாதிரியான o3-mini அனைத்து பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியாவின் வணிக செயல்பாடு ஜனவரியில் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு குறைவு
எஸ்&பி குளோபல் நடத்திய எச்எஸ்பிசி ஃபிளாஷ் இந்தியா காம்போசைட் பர்சேஷிங் மேனேஜர்ஸ் இன்டெகேஸ் (PMI) படி, இந்தியாவின் வணிகச் செயல்பாடு ஜனவரியில் ஒரு வருடத்தில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
ஃபோன் மாடல் அடிப்படையிலான விலை நிர்ணய குற்றசாட்டை நிராகரிக்கிறோம்: உபர், ஓலா பதில்
Cab aggregators-ஆனா Ola மற்றும் Uber வெள்ளிக்கிழமையன்று, சவாரிகளை முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனத்தின் வகையின் அடிப்படையில் வேறுபட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பிய பின்னர், பயனரின் தொலைபேசி மாதிரியின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை என்று கூறியது.
10ல் 7 இந்தியத் தொழிலாளர்கள் பணியில் AI ஐப் பயன்படுத்துகின்றனர்: ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியப் பணியிடங்களில் ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 10 ஊழியர்களில் ஏழு பேர் தங்கள் வேலையில் ஏதாவதொரு வகை AI ஐப் பயன்படுத்துகின்றனர்.
இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவுதல் ஜனவரி 29ம் தேதி ஏவப்படவுள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC) இருந்து தனது 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது.
76வது குடியரசு தின ஸ்பெஷல்: அணிவகுப்பில் முதல்முறையாக தந்தை-மகன் ஒன்றாக பங்கேற்பு
இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாட உள்ளது. 1950 இல் அதன் அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
2024இல் விற்பனையில் உலக அளவில் சாதனை படைத்தது லம்போர்கினி நிறுவனம்
ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லம்போர்கினி 2024 இல் தனது சிறந்த வருடாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பேருந்து கட்டண உயர்வு கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடத்தக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை இந்தியா திரும்பப் பெறும்: வெளியுறவுத்துறை
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை திரும்ப அழைத்துக்கொள்வோம் என இந்திய அரசு சார்பாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கும்பமேளா 2025: மோனாலிசாவின் வாழ்வாதாரத்தை சிதைத்த செல்ஃபி மோகம்
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் தனது மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகால் இணையத்தில் பரபரப்பாக்கிய இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளர் மோனாலிசா போன்ஸ்லே, தற்போது வாழ்வாதாரத்தை இழந்து வீடு திரும்பியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டிற்கு முன் அல்வா கிண்டும் நிகழ்வின் பாரம்பரியம் என்ன? அதன் முக்கியத்துவம் மற்றும் பிற விவரங்கள்
பட்ஜெட் 2025 அல்வா விழா: மத்திய பட்ஜெட் தயாரிப்பின் கடைசி கட்டத்தை நினைவுகூரும் அல்வா கிண்டும் விழா, டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் ஜனவரி 24 வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது.
குடியேறியவர்கள் மீது அடக்குமுறையைத் தொடங்கிய டிரம்ப் நிர்வாகம்; 500க்கும் மேற்பட்டோர் கைது
அமெரிக்க குடியேற்ற முகவர்கள், 538 புலம்பெயர்ந்தோரை கைது செய்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில நாட்களில் வெகுஜன நடவடிக்கையில் நாடு கடத்தியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் மூன்று இந்தியர்களுக்கு இடம்; விராட் கோலிக்கு இடமில்லை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் மோசமான செயல்திறன் இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார்; காரணம் என்ன?
பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியின் போது, தமிழகத்தின் பெண் கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுனிதா வில்லியம்ஸின் சாதனை விண்வெளிப் பயணத்தை ஒத்தி வைத்த நாசா
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் இரண்டாவது விண்வெளிப் பயணத்தை நாசா தாமதப்படுத்தியுள்ளது.
ஐசிசி 2024க்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு; இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அறிவித்தது.
சவூதியின் ஒரு நடவடிக்கை ரஷ்யா-உக்ரைன் போரை 'உடனடியாக' முடிவுக்கு கொண்டு வரும்: டிரம்ப்
வியாழன் அன்று டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தில் நடத்திய வீடியோ உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனில் நடந்து வரும் போரை அதிக எண்ணெய் விலையுடன் தொடர்புபடுத்தினார்.
குற்றம் நடந்த இரவு என்ன நடந்தது? நடிகர் சைஃப் அலி கான் வாக்குமூலம்
கடந்த 16-ஆம் தேதி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், அவரை கத்தியால் தாக்கிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆண்ட்ராய்டு 16 இன் முதல் பொது பீட்டா வெர்ஷனை வெளியிட்டது கூகுள்; எப்படி டவுன்லோட் செய்வது?
நவம்பரில் டெவலப்பர் முன்னோட்டத்தை வெளியிட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 16 இன் முதல் பொது பீட்டா வெர்ஷனை கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவுக்குப் பின் பிட்காயின் மதிப்பு $1.5 லட்சம் டாலரை எட்டியது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவுக்குப் பிறகு, உலகின் நம்பர் ஒன் கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு 3% உயர்ந்துள்ளது.
பேட்டரி செயலிழக்கும் அபாயம்; 2.72 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு
ஃபோர்டு நிறுவனம் 2,72,817 வாகனங்களை பேட்டரி செயலிழக்கும் அபாயம் காரணமாக அமெரிக்காவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் அரிய வானிலை: மணிக்கு 161 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
இங்கிலாந்தை தாக்கவுள்ள Eowyn புயல் 161km/h வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் சில பகுதிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள வானிலை மற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் அரிய "வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எம்சிசியின் உலக கிரிக்கெட் கனெக்ட்ஸ் ஆலோசனைக் குழுவின் நிறுவன உறுப்பினராக சவுரவ் கங்குலி, ஜெய் ஷா சேர்ப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா, மேரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (எம்சிசி) புதிதாக உருவாக்கப்பட்ட உலக கிரிக்கெட் கனெக்ட்ஸ் ஆலோசனைக் குழுவில் நிறுவன உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு 36% வரை கட்டணம் உயர்வு
உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணத்தை 36% உயர்த்தியுள்ளது நேபாள அரசு.
திடீரென மூடப்படும் FIITJEE பயிற்சி மையங்கள்; பெற்றோர்கள் அதிர்ச்சி; பின்னணி என்ன?
இந்திய அளவில் செயல்படும் பிரபல நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனமான ஃபிட்ஜீ (FIITJEE) கல்வி நிறுவனத்தின் டெல்லி என்சிஆர் மற்றும் வட இந்தியாவில் உள்ள பல கிளைகள் நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் மூடப்பட்டன.
தேசிய பெண் குழந்தைகள் தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்
இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றுகையில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தை ஜிடிபியில் 5%ஆக அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
குஜராத் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய AI தரவு மையத்தை ரிலையன்ஸ் உருவாக்க உள்ளது
புளூம்பெர்க் அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை உருவாக்கப் போகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 25) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கார் ரேசிங்கிற்கு செல்வதற்கு முன்னர் அஜித் கூறியது இதுதான்: இயக்குனர் மகிழ் திருமேனி
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி பிப்ரவரி 6, 2025 அன்று வெளியாக உள்ளது.
இணையத்தில் உங்களுக்காக இனி இந்த வேலையையும் சாட்ஜிபிடியால் செய்ய முடியும்; வெளியானது புதிய அப்டேட்
ஓபன் ஏஐ ஆனது ஆபரேட்டரின் ஆராய்ச்சி முன்னோட்டத்தை வெளியிட்டது. ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முகவரான இதனால், ஒரு இணைய உலாவியில் பணிகளைச் செய்ய முடியும்.
JFK, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலைகள் பற்றிய கோப்புகளை வெளியிட டொனால்ட் டிரம்ப் முடிவு: இது ஏன் முக்கியமானது?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 1963ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி மற்றும் அவரது சகோதரர் செனட்டர் ராபர்ட் எஃப் கென்னடி மற்றும் சிவில் உரிமைகள் தலைவர் டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் படுகொலை ஆகியவற்றின் விசாரணை கோப்புகளை வெளியிட முடிவெடுத்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறாரா?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளனர் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துபாயிலிருந்து கர்நாடக திரும்பிய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு
துபாயில் இருந்து இந்தியா திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு mpox (குரங்கம்மை) சோதனை செய்யப்பட்டுள்ளது.
"அரசியலமைப்புக்கு எதிரானது": டொனால்ட் டிரம்பின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவை நிறுத்தி வைத்த US நீதிமன்றம்
ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, வியாழனன்று ஒரு பெடரல் நீதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமைக்கான உரிமையை ரத்து செய்யும் ஜனாதிபதியின் நிர்வாக ஆணைக்கு தடை விதித்தார்.
புனேவில் பரவும் புதிய நரம்பியல் நோய்- குய்லின்-பார் சிண்ட்ரோம்; அப்படியென்றால் என்ன?
புனேவில் மொத்தம் 59 பேர் குய்லின்-பார் சிண்ட்ரோம் (GBS) என்ற அரிய நரம்பியல் கோளாறால் கண்டறியப்பட்டுள்ளனர்.