கபடி: செய்தி

பஞ்சாப் கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார்; காரணம் என்ன?

பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியின் போது, தமிழகத்தின் பெண் கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

சேலத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது.