உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
உக்ரைன் கொடுத்த அடியில் திணறும் ரஷ்யா; அணு ஆயுத நாட்டிற்கு பெட்ரோல் சப்ளை செய்யும் இந்தியா?
உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் தங்களது சொந்த நாட்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பெட்ரோல் விநியோகத்திற்காக ரஷ்யா இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவை அணு ஆயுதப் பயன்பாட்டிலிருந்து தடுத்தாரா பிரதமர் மோடி? போலந்து அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
உக்ரைன் போரின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப பயன்படுத்துவதை தடுப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியப் பங்காற்றினார் என்று போலந்து நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிஸ்லாவ் தியோபில் பார்டோசெவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அறிவிப்பு
ஜூன் 17 அன்று அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் "செல்லாதது" எனக் கூறி, அதிலிருந்து விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இனி கடிகார முள்ளை மாற்ற வேண்டாம்? கோடை கால நேரத்தை நிரந்தரமாக்க மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவில் ஆண்டுக்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றி அமைக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சன்ஷைன் பாதுகாப்பு சட்டம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெரும் மெஜாரிட்டியுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடல்சார் முற்றுகை: 4வது நாளாக வான்வழித் தாக்குதல் தீவிரவடைந்தது
ஈரான் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்தை முடக்கும் வகையில், ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யா மீதான தடை மசோதா: இந்தியா, சீனா மீதான இறக்குமதி வரி அச்சுறுத்தலை குறைத்தது அமெரிக்க செனட்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த அபராத இறக்குமதி வரி அச்சுறுத்தலை கணிசமாக குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய தடை மசோதாவை அமெரிக்க செனட் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணை வீச்சு; அமெரிக்காவின் '5-மணி நேர தாக்குதலுக்கு' பதிலடி கொடுத்த IRGC
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான ராணுவ மோதல் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஒரு கப்பலுக்கு ரூ.270 கோடியா? டொனால்ட் டிரம்ப் விதிக்கும் 'கார்டியன் ஏஞ்சல்' கட்டணத்தால் அதிரும் உலக கச்சா எண்ணெய் சந்தை
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவீத பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு, உலக அளவில் கச்சா எண்ணெய் விலையையும், கப்பல் போக்குவரத்தையும் வரலாறு காணாத வகையில் பாதிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு 20% சுங்கக் கட்டணம்; அதிபர் டிரம்ப் திட்டத்தை கிண்டல் செய்த ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச சரக்குக் கப்பல்களுக்கு 20 சதவீதப் பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய அறிவிப்பை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சமூக வலைதளத்தில் கேலி செய்துள்ளார்.
ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் சேதம்; இந்திய மாலுமி பரிதாப பலி
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் படுகொலை செய்யப்பட்டால் என்ன நடக்கும்? உடனடியாக ஈரான் மீது போர் தொடுக்கப்படுமா? வான்ஸின் கையில் இருக்கும் அதிகாரம்
தன்னைத் தாக்குவதற்கோ அல்லது படுகொலை செய்வதற்கோ ஈரான் முயன்றால், அந்த நாடு இதுவரை பார்த்திராத அளவிற்கு ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
ஈரானில் தரையிறங்கிய ரஷ்யாவின் 'Doomsday' சிறப்பு விமானம்; உலக நாடுகளை அதிரவைத்த மாஸ்கோவின் நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் மிக முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட போர் கட்டுப்பாட்டு விமானமான 'Tu-214PU' திடீரென ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது.
வளைகுடா பகுதியில் நடத்திய எதிர் தாக்குதலில் அமெரிக்காவின் பேட்ரியாட் அமைப்புகளை அழித்ததாக கூறும் ஈரான்
வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள், வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் ஆளில்லா விமான உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக கூறி, ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு பெரும் எதிர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது.
அமெரிக்க எம்பி லின்சே கிரஹாம் திடீர் மரணம்! ரஷ்யா, ஈரான் மீது கிளம்பும் சந்தேகங்கள்! மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
அமெரிக்காவின் குடியரசு கட்சியின் மூத்த செனட்டரான லின்சே கிரஹாம் (வயது 71), சனிக்கிழமை (ஜூலை 11) மாலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.
நெதன்யாகுவின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், இஸ்ரேல் அக்டோபரில் தேர்தல்களை நடத்த உள்ளது
இஸ்ரேல் தனது அடுத்த பொதுத் தேர்தலை, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட கடைசித் தேதியான 2026 அக்டோபர் 27 அன்று நடத்தும். இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசெட், ஞாயிற்றுக்கிழமை இந்தத் தேதியை அறிவித்தது.
அதிபர் டிரம்ப் உட்பட 13 உலகத் தலைவர்களை பழிவாங்க சபதம் எடுத்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி?
தனது தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க போவதாக ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் எடுத்துள்ளார்.
பாங்காக் பாரில் பயங்கர தீ விபத்து: மின் கசிவால் 27 பேர் பரிதாப பலி
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபல இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் இடையே வெடித்தது நேரடிப் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயன்று வரும் சூழலில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களை நடத்தியுள்ளன.
கனடா டொராண்டோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, 6 பேர் காயம், கொலையாளி தலைமறைவு
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற சல்சா ஆன் செயின்ட் கிளேர் வீதித் திருவிழாவில் நடந்த பயங்கரத் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்: சைப்ரஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா மீண்டும் குண்டுமழை
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
"25 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நியூசிலாந்து காரர் கொடுத்த மஃப்ளர்..." பழைய நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி
நியூசிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (ஜூலை 11) ஆக்லாந்து நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இந்திய வம்சாவளி மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
வியட்நாமின் ஃபூ குவொக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: மீட்புப்பணி தீவிரம்
வியட்நாம் நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவொக் தீவுப் பகுதியில், பல்வேறு இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஒரு பெரிய சுற்றுலாப் படகு நடுக்கடலில் திடீரென தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.
"1,000 ஏவுகணைகள் தயார் நிலை": ஈரான் அதிபருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை படுகொலை செய்ய ஈரான் நாடு முயன்றால், அதற்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது ஒரே நேரத்தில் 1,000 ஏவுகணைகளை ஏவித் தாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்திற்கு முன்கூட்டியே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சனிக்கிழமையன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் மோதலில் இஸ்ரேலுக்கு 'நோ'! மோதல் கையை மீறிப் போவதை தவிர்க்க அமெரிக்கா திட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தையும் மீறி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்தியா - நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கட்டாய மதமாற்றங்கள், குழந்தை திருமணங்களுக்காக பாகிஸ்தானை கண்டித்த ஐரோப்பிய நாடாளுமன்றம்
மத சிறுபான்மையினத்தை சேர்ந்த சிறுமிகள் பரவலாகக் கடத்தப்படுவது, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது மற்றும் குழந்தை திருமணம் செய்து வைக்கப்படுவது ஆகியவற்றுக்காக பாகிஸ்தானை ஐரோப்பிய நாடாளுமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஈரான் தனது முன்னாள் உச்ச தலைவர் கமேனியை நான்கு மாதங்களுக்கு பின்னர் நல்லடக்கம் செய்தது
ஈரான் தனது முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் அடக்கம் செய்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புதிய சதி திட்டம்; அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஈரானின் "புதிய சதி திட்டம்" ஒன்றை தங்களின் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா குண்டுவீச்சு; இந்தியாவின் ₹1,000 கோடிக் கனவுத் திட்டம் சிதறுகிறதா?
மத்திய கிழக்கு போரின் ஒரு பகுதியாக, ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள மிக முக்கியமான சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி; பிரதமர் மோடி - அந்தோணி அல்பானீஸ் ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலியா அரசுமுறை பயணத்தின் போது, இந்திய அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இறுதி நிர்வாக வழிமுறைகள் முறைப்படி கையெழுத்தாகியுள்ளன.
அமெரிக்காவில் H-1B விசா மோசடி வேட்டை: முன்னணி IT நிறுவனம் பெயர் அடிபடுவதால் இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா மற்றும் PERM திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் விடிய விடிய பயங்கர குண்டுமழை; பற்றி எரியும் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள்
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் முற்றிலும் முறிந்ததைத்தொடர்ந்து, ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் முக்கிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
"இன்னைக்கு ராத்திரியும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்": ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிய டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் மிக உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இனி மொபைலில் 'e-OCI' போதும்! இந்திய அரசு கொண்டு வந்த புதிய டிஜிட்டல் வசதி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (OCI Cardholders) பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில், இந்திய அரசு 'e-OCI' என்ற புதிய டிஜிட்டல் ஓசிஐ கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சிவன் கோவிலில் இந்திய தொல்லியல் துறை மூலம் பிரம்மாண்ட புனரமைப்பு பணி தொடங்க ஒப்பந்தம்
மூன்று நாடுகள் அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பிரம்பானன் கோவில் வளாகத்தை பார்வையிட்டு சிறப்புத் தரிசனம் செய்தார்.
நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை: கனடிய காவல்துறை பல்டி
2023 ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதற்கும், இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
"இனி போர்நிறுத்தம் இல்லை": ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் டொனால்ட் டிரம்ப் ஆவேசப் பேச்சு
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுக்கு எதிராகவும் அதன் தலைவர்கள் குறித்தும் மிகவும் கடுமையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
"ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் முற்றிலும் அவசியமானது": NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆதரவு, சீனா கண்டனம்
ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள புதிய வான்வழி தாக்குதல்களுக்கு நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்கரை அருகே போயிங் சரக்கு விமானம் திடீர் மாயம்; தேடுதல் பணி தீவிரம்
கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு, ஐந்து விமான பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு விமானம், பாகிஸ்தானின் கராச்சி கடற்கரைக்கு அப்பால் செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போனது.
சர்வதேச அளவில் பிஷ்னோய் கேங் மீது பாய்ந்த 'ஆபரேஷன் ஹார்ட் பால்'; சீக்கியர் நிஜ்ஜார் கொலையின் பின்னணி வெளிவந்தது
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பாதுகாப்புப் படைகள் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் ஹார்ட் பால்' என்ற அதிரடி வேட்டையில், இந்தியாவை அடித்தளமாக கொண்டு உலகளவில் செயல்பட்டு வந்த மூன்று முக்கிய பாதாள உலகக் குற்றக் கும்பல்களின் நெட்வொர்க் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.