LOADING...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது: 'கார்டியன் ஆஃப் தி புளூ ஹொரைசன்' வழங்கி கௌரவிப்பு

சீஷெல்ஸ் நாட்டிற்கு 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அவரது உலகளாவிய சிறந்த தலைமைத்துவத்தைப் பாராட்டி அந்நாட்டின் மிக உயரிய கௌரவமான கார்டியன் ஆஃப் தி புளூ ஹொரைசன் விருது தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணம்: தேசிய தாவரவியல் பூங்காவில் 194 வயது ஜோனதன் ஆமைக்கு உணவளித்தார் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று நாள் அரசுமுறை பயணமாக சனிக்கிழமை (ஜூன் 27) மதியம் சீஷெல்ஸ் நாட்டின் தலைநகரான விக்டோரியாவிற்கு சென்றடைந்தார்.

28 Jun 2026
ஈரான்

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை

மேற்கு ஆசியப் பகுதியில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு முக்கியத் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி வெறும் 2 வாரங்களே ஆன நிலையில், அங்கு மீண்டும் மிகக் கடுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

27 Jun 2026
ஈரான்

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்: சிரிப் துறைமுகத் தாக்குதலுக்கு ஐஆர்ஜிசி பதிலடி; முழு விபரம்

உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் முக்கியப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் கடுமையான ராணுவ மோதல் வெடித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்: ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சர்வதேச வர்த்தகக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் முக்கிய ராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலின் அதிகாரப்பூர்வ வீடியோ காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) சனிக்கிழமையன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா - ஐரோப்பா இடையே புதிய வர்த்தகப் போர்? டிஜிட்டல் வரிக்கு எதிராக 100% சுங்கவரி விதிக்க டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, அமேசான் போன்ற ஜாம்பவான்களைக் குறிவைத்து டிஜிட்டல் சேவை வரி விதிக்கத் திட்டமிட்டு வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

27 Jun 2026
வெனிசுலா

வெனிசுலாவில் மீண்டும் தொடர் நிலநடுக்கம்: 920 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, மீட்புப் பணியில் தொய்வு

பேரழிவை சந்தித்துள்ள வெனிசுலா நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவான மற்றுமொரு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் மீண்டும் அதிர்வு! மிண்டானோ தீவை உலுக்கிய 6.5 ரிக்டர் நிலநடுக்கம்! அடுத்தடுத்து நகரும் டெக்டானிக் தட்டுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

26 Jun 2026
வெனிசுலா

வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்: தாயும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்!

வெனிசுலா நாட்டில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் பேரழிவுகளுக்கு இடையே, மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் துளிர்க்க செய்யும் ஒரு அற்புதாமான உண்மை சம்பவம் தலைநகர் கராகஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: ஐநா சபை மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்ட சில நாட்களிலேயே, உலக அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியா உள்பட 35 நாடுகள் புதிய ஏஐ ஒப்பந்தத்தில் கையெழுத்து! இதன் முக்கியத்துவம் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.

26 Jun 2026
வெனிசுலா

வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு; 4,300க்கும் அதிகமானோர் காயம்

வெனிசுலா நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) 235 ஆக உயர்ந்துள்ளது.

26 Jun 2026
கனடா

329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா

கடந்த 1985 ஆம் ஆண்டு 329 பயணிகளின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா கனிஷ்கா பயணிகள் விமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, கனடாவில் இருந்து இயங்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளே முழு முதற்காரணம் என்று கனடா நாட்டின் உளவுத்துறை 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

25 Jun 2026
மெக்சிகோ

மெக்சிகோ காடுகளுக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த மாயன் நாகரிக நகரம் கண்டுபிடிப்பு

தெற்கு மெக்சிகோவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகிற்குத் தெரியாமல் முற்றிலும் சிதையாத நிலையில் மறைந்திருந்த பிரம்மாண்ட மாயன் நாகரிக நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

25 Jun 2026
ஈரான்

ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

25 Jun 2026
வெனிசுலா

வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்.. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்! சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்த சில நிமிட இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.

3 பெண்களுடன் தொடர்பு, பிளாக்மெயில் செய்ய முயன்ற ஜெப்ரி எப்ஸ்டீன்: பில் கேட்ஸ் வாக்குமூலம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் மூடிய கதவுகளுக்கு பின் நடைபெற்ற ரகசிய விசாரணையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

24 Jun 2026
அமெரிக்கா

கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

கடந்த பிப்ரவரியில் அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியின் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளதாக WION செய்தி வெளியிட்டுள்ளது.

24 Jun 2026
பிரான்ஸ்

ஐரோப்பா முழுவதும் வெப்ப அலை: பிரான்சில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்

செவ்வாயன்று பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான நாளை பதிவு செய்தது; தென்மேற்கு நகரம் ஒன்றில் வெப்பநிலை 44.3 டிகிரி செல்சியஸை எட்டியது.

24 Jun 2026
ஈரான்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பின்னடைவு: ஈரான் மீதான போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் முக்கிய போர் அதிகாரத் தீர்மானம், அந்நாட்டின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி, மன்னர் சார்லஸை மீண்டும் சந்திப்பதால், அண்ணன் வில்லியமுடனான உறவை சரிசெய்யுமா?

இளவரசர் ஹாரி, மன்னர் மூன்றாம் சார்லஸுடன் மீண்டும் இணைவது, இளவரசர் வில்லியமுடனான அவரது உறவைச் சரிசெய்ய வாய்ப்பில்லை என்று அரச குடும்ப நிபுணர்கள் கூறுகின்றனர்.

23 Jun 2026
கத்தார்

கத்தார் LNG ஆலை வெடிவிபத்து: 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி என தூதரகம் தகவல்

கத்தாரின் ராஸ் லஃப்பான் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்று தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

22 Jun 2026
உலகம்

உலகளாவிய நல்லெண்ணப் பட்டியல் 2026: இந்தியாவுக்கு என்ன ஸ்கோர்? முதலிடத்தில் எந்த நாடு?

உலக அளவில் எந்தெந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும், பழகக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்த சுவாரசியமான சர்வதேச கணக்கெடுப்பு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வ ராஜினாமா: லண்டனில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் துவக்கம்

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.

பொதுத்தேர்தல் இன்றி இங்கிலாந்திற்கு புதிய பிரதமர்? கீர் ஸ்டார்மர் இன்று விலக முடிவு

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கால அட்டவணையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

22 Jun 2026
கத்தார்

கத்தார் எல்என்ஜி எரிவாயு ஆலை வெடிப்பு: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரின் முக்கிய LNG சுத்திகரிப்பு வளாகமான ராஸ் லஃப்பானில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தியாவின் அபாச்சி ஹெலிகாப்டர்கள், M777 பீரங்கிகளின் பராமரிப்பிற்கு $482 மில்லியன் திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்

இந்திய ஆயுதப் படைகளின் மிக முக்கியப் போர்த் தளவாடங்களான அபாச்சி ரகத் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் M777A2 ரகப் பீரங்கிகளின் நீண்டகாலப் பராமரிப்பு மற்றும் தளவாட ஆதரவு சேவைகளுக்கான $482.2 மில்லியன் மதிப்பிலான திட்டத்திற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்த சர்ச்சை: இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் மிரட்டல்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியா அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவின் மீது போர் தொடுக்க போவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா -ஈரான் இடையே 60 நாட்களில் இறுதி அமைதி ஒப்பந்தம்: சுவிஸ் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை

மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' கீழ் சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தையின் முதற்கட்ட அமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

22 Jun 2026
அமெரிக்கா

டிரம்ப் எச்சரிக்கையால் வெளிநடப்பு செய்த ஈரான் குழு; சுவிஸ் பேச்சுவார்த்தை திடீர் நிறுத்தம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பல மாத கால மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

"நாங்கதான் மிடில் ஈஸ்ட்டோட கார்டியன் ஏஞ்சல்!" ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு சுங்கம் வசூலிக்க டிரம்ப் மாஸ்டர் பிளான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான 60 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எந்தவித சுங்கக்கட்டணமும் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.

"உங்க பிரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை!" அமெரிக்க அதிபர் டிரம்பை வெளுத்து வாங்கிய இத்தாலி பிரதமர் மெலோனி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையேயான தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான மோதல் தற்போது ஒரு மிகப்பெரிய சர்வதேச ராஜதந்திர போராக வெடித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்: லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அதிரடி திருப்பமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.

"கொஞ்சம் அமைதியாக இருங்க, மூளையைப் பயன்படுத்துங்க!" இஸ்ரேலை டிரம்ப் மிரட்டிய ரகசியம் அம்பலம்! லெபனான் போர்நிறுத்தத்தின் பின்னணி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடித் தலையீடு இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

20 Jun 2026
பிரிட்டன்

லண்டன் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 80 பேர் படுகாயம்

பிரிட்டன் தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 Jun 2026
இஸ்ரேல்

லெபனானில் இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா இடையே திடீர் போர்நிறுத்தம்; ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் மிகக் கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கு இடையே லெபனானில் திடீர் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது.

மீண்டும் மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி?அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்ட 48 மணி நேரத்தில் ஈரான் போட்ட திடீர் முட்டுக்கட்டை! பின்னணி என்ன?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே, அங்கு மீண்டும் புதிய சிக்கல் வெடித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் 80 கடல் கண்ணிவெடிகள்: சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து எப்போது சீராகும்?

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி போக்குவரத்தின் மிக முக்கியமான கடல்சார் நுழைவாயிலாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பான கப்பல் போக்குவரத்து உடனடியாகத் தொடங்குவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்த புதிய புத்தகம் 'ரெஜிம் சேஞ்ச்': மாவோ, ஸ்டாலினுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்ட அதிர்ச்சி தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்த பல்வேறு அதிரடித் தகவல்கள் புதிய புத்தகம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

19 Jun 2026
ஐநா சபை

ஐநா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானை பிராங்கென்ஸ்டைன் நாடு என சாடிய இந்திய தூதர் அனுபமா சிங்; யார் இவர்?

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 62வது அமர்வில், பாகிஸ்தானின் போலிப் பிரச்சாரங்களுக்கு இந்தியாவின் சார்பில் இளம் பெண் தூதர் ஒருவர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.