உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
அமெரிக்கா - ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?
உலகையே உலுக்கி வந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான பல மாத காலப் போர் மற்றும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் முடிவடைந்தது, ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு: உலகளாவிய தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா மாற்றம்! பிரம்மித்துப் பாராட்டிய இம்மானுவேல் மேக்ரான்!
பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நடைபெற்ற பாரத் இன்னோவேட்ஸ் மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
பிரான்சில் சந்திக்கும் மோடி - டிரம்ப்! விவாதிக்கப்படும் 5 முக்கிய விபரங்கள்!
பிரான்ஸ் நாட்டின் எவியன் நகரில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஜூன் 17 அன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று கையெழுத்தாகிறதா வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் பிடிவாதம்; ஈரான் மறுப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் உக்கிரமான ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் அமைதி ஒப்பந்தத்தில் தற்பொழுது கடுமையான காலக்கெடு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
அமெரிக்க - இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்! 4 மாதங்களாகத் தள்ளிவைக்கப்பட்ட அலி கமேனியின் இறுதிச்சடங்கு தேதி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம்: அமெரிக்காவின் திடீர் பச்சைக்கொடியும் புதிய நிபந்தனைகளும்! விரைவில் கையெழுத்தாகும் வரலாற்று ஒப்பந்தம்
ஈரான் நாட்டுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், டிரம்ப் நிர்வாகம் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஒரு மிக முக்கியமான அதிரடி விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பீதி! காடுகளுக்கு நடுவே மர்மமாக ஒளிரும் விந்தையான கோளங்கள்; எஃப்பிஐ ரகசியக் கோப்புகள் வெளியீடு
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் இரவு நேர வானில் விசித்திரமான முறையில் ஒளிரும் மர்ம கோளங்கள் தொடர்ந்து தோன்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர்.
போர்ப் பதற்றம் தணியுமா? அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கையெழுத்தாக வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் கடுமையான ராணுவப் பதற்றத்தைத் தணித்து, தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான ஒரு முக்கிய உடன்படிக்கை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுடனான 14 அம்ச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரான் வெளியிட்டது
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான 14 அம்ச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தெற்காசியா உலகளவில் மிகக் குறைந்த அமைதியான பிராந்தியமாக மாறுகிறது: உலக அமைதிக் குறியீடு
2026 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீடு (GPI), தெற்காசியாவில் அமைதி நிலவுவதில் அதிர்ச்சியூட்டும் சரிவு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
"நாங்க இன்னும் சம்மதிக்கல": டொனால்ட் ட்ரம்பின் அவசர அறிவிப்புக்கு ஈரான் அதிரடி முற்றுப்புள்ளி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் மிக விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் உலகளவில் எழுந்த நிலையில், ஈரான் அதற்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா-ஈரான் போர்? ட்ரம்ப் அறிவித்த 'மகா ஒப்பந்தம்'
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் திடீர் லாக்டவுன்; அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட அதிகாரிகள், பின்னணி என்ன?
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வளாகத்தில், வியாழக்கிழமையன்று நச்சுப் பொருட்கள் பரவியதாக எழுந்த காப்ஸ்யூல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்குள்ள பல தளங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதால் வாஷிங்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கணக்கியல் துறையில் சாதனை! சர்வதேச விருது வென்ற இந்திய அறிஞர் எம்.வி.ஷிவானி; பின்னணி இதோ
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி ஆய்வாளராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த எம்.வி.ஷிவானி, நிதி கணக்கியல் தரநிலைகள் வாரியத்தின் (FASB) 2026 ஆம் ஆண்டிற்கான 'இளம் ஆய்வாளர் விருது' (Emerging Scholar Award) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனி அரசு, கொடி ஏன்? பாகிஸ்தானின் போலி சுயாட்சி நாடகம் குறித்த முழு விவரம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என்று அழைக்கப்படும் பகுதியில் பிரதமர், ஜனாதிபதி, சட்டசபை மற்றும் தனி கொடி போன்ற கட்டமைப்புகள் இருப்பது பலருக்கும் வியப்பை அளிக்கிறது.
"இன்றிரவு மிகக் கடுமையான தாக்குதல்": ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய மற்றும் மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல்களை நடத்தப்போவதாக பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
'எனக்கு பணவீக்கம் பிடிச்சிருக்கு': அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சை பேச்சு
அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்(CPI) தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "எனக்கு பணவீக்கம் (Inflation) மிகவும் பிடிச்சிருக்கு" என்று கூறியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஓமன் அருகே இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்: உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்க ராணுவம் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
"ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நாளை இரவே ஈரான் மீது குண்டுமழை": அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் உடனடியாக உடன்படாவிட்டால் அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக நேரடியான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு தெரியாமல் ரகசிய ஆபரேஷன்: லைட் போடாமல் 22 எண்ணெய் கப்பல்களைக் கடத்திய அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின் மிக முக்கியமான ரகசிய ராணுவ நடவடிக்கை குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுமழை: ஹார்முஸ் நீரிணையை மூடி ஈரான் பழிவாங்கல்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் புதன்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
டிரம்ப் அனிமே மீம்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ஜப்பானிய ரசிகர்கள் கோரிக்கை
ஜப்பானிய மங்கா மற்றும் அனிமே ஆர்வலர்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களை தனது சமூக ஊடகப் பதிவுகளில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கத் தாக்குதலினால், குடிநீர் வசதி துண்டிக்கப்பட்ட ஈரானின் கடலோர நகரம்
ஈரானின் கடலோர நகரமான சிரிக்கில் உள்ள இரண்டு நீர் சேமிப்புத் தொட்டிகளை அமெரிக்கா குறிவைத்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடி ராணுவப் போர் வெடித்துள்ளது.
உக்ரைனின் தாக்குதல்கள் எரிபொருள் விநியோகத்தை சீர்குலைப்பதாக ஒப்புக்கொண்ட ரஷ்யா
இணைக்கப்பட்ட கிரிமியா மற்றும் தெற்கு ரஷ்யாவின் சில பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறைக்கு உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல்களே (ட்ரோன்) காரணம் என ரஷ்யாவின் எரிசக்தி அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
உலக அணுசக்தி நாடுகள் 2025-ல் ஆயுதங்களுக்காக 119 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளன
உலகின் ஒன்பது அணு ஆயுத நாடுகள் கடந்த ஆண்டு தங்கள் ஆயுதக் கிடங்குகளுக்காக கிட்டத்தட்ட 119 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளன.
'தனித்து விடப்படுவாய் பிபி': நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான அரசுமுறை உறவிலும் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் $100,000 H-1B விசா கட்டணம் ரத்து செய்த நீதிமன்றம்; இந்திய ஐடி ஊழியர்களுக்கு மாபெரும் வெற்றி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்-1பி (H-1B) விசாக்களுக்கு விதித்திருந்த 100,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹83 லட்சம்) என்ற பிரம்மாண்ட கட்டண உயர்வை அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
'தாக்குதலை உடனடியாக நிறுத்து!': இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை அடுத்து டிரம்பின் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரம்; பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து இந்தியர்களும் ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்
தெற்கு பிலிப்பைன்ஸில் திங்களன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக வந்த தகவல்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக பிலிப்பைன்ஸ் பேரிடர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்: ஏப்ரல் 8 போர்நிறுத்த ஒப்பந்தம் சுக்குநூறாக உடைந்தது
மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி மீண்டும் குலைந்துள்ளது.
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறித்து எலான் மஸ்க் எச்சரிக்கை! புதிய மக்கள் தொகை தரவுகளால் பரபரப்பு!
இந்தியாவின் பிறப்பு விகிதமானது மக்கள் தொகை இடமாற்றத்திற்கான (Replacement level) வரம்பை விடக் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலகப் பணக்காரர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் பதிவுகளுக்குத் தடை! சமூக வலைத்தளங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!
சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த வெறுப்புணர்வுப் பதிவுகளை உடனடியாக முடக்குமாறு முகநூல், எக்ஸ் மற்றும் யூடியூப் தளங்களுக்குச் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! ஓயாத மோதல்களின் பின்னணி என்ன?
சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
புதின் பேச்சுவார்த்தையை மறுத்ததால் கோபம்! ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் ட்ரோன்கள் பயங்கர தாக்குதல்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2022-ஆம் ஆண்டு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாபெரும் போர், தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அசாத்திய உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
செலன்ஸ்கியின் நேருக்கு நேர் சந்திப்பு கோரிக்கையை நிராகரித்த புடின்! உக்ரைன் போரில் நீடிக்கும் மோதல்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாகத் தொடர்ந்து போர் நீடித்து வரும் சூழலில், இரு நாட்டு அதிபர்களின் நேருக்கு நேர் சந்திப்பிற்கான வாய்ப்பு தற்பொழுது முடங்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா குண்டுமழை! உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்தா?
அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்பொழுது புதிய போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.