கிரிக்கெட் செய்திகள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி; அணிகளுக்கு கிடைத்த பரிசுத் தொகைகளின் முழு விபரம்

துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

CT 2025: சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை மூன்றாவது முறையாக வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ரோஹித் ஷர்மா புதிய சாதனை

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி வரலாற்றில் அரைசதம் அடித்த நான்காவது கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இரண்டாவது அதிகபட்சம்; சுழற்பந்து வீச்சில் இந்திய அணி புதிய ரெகார்ட்

துபாயில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தை 251/7 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தியது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யுஸ்வேந்திர சாஹல்; காரணம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாயில் நடந்த பரபரப்பான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது.

CT 2025 இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 252 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து; சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

துபாயில் நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

CT 2025 இறுதிப்போட்டி: டாஸ் வென்றது நியூசிலாந்து; இந்தியா முதலில் பந்துவீச்சு

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறுகிறது.

CT 2025: இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மாட் ஹென்றி விளையாடுகிறாரா? கேப்டன் சொல்வது இதுதான்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து மோதல் நடைபெற உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் லிசாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக கார்பின் பாஷ் ஒப்பந்தம்

முழங்கால் காயம் காரணமாக ஐபிஎல் 2025இல் லிசாத் வில்லியம்ஸ் பங்கேற்க முடியாத நிலையில், தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் பாஷை மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியுடன் ஓய்வு? ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து பரவும் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

CT 2025: ஐசிசி இறுதிப்போட்டிகளில் 13 முறை விளையாடியுள்ள இந்திய அணியின் பெர்பார்மன்ஸ் எப்படி?

இந்தியா vs நியூசிலாந்து இடையேயான 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

07 Mar 2025

பிசிசிஐ

ஜெய் ஷா ஐசிசி தலைவரானதை அடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு புதிய பிரதிநிதிகளை நியமித்தது பிசிசிஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) புதிய பிரதிநிதிகளை நியமித்துள்ளது.

CT 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs நியூசிலாந்து நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்

துபாயில் நடைபெறும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து மோத உள்ளன.

இங்கிலாந்து ஒயிட் பால் அணியின் அடுத்த கேப்டன் யார்? பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிசீலனை

ஜோஸ் பட்லரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஒயிட் பால் அணியின் கேப்டன் பதவியை ஏற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலுவான வேட்பாளராக உருவெடுத்து வருகிறார்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பைனல்ஸில் மோதும் இந்தியா, நியூசிலாந்து

25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு பெரிய போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: இந்தியா தொடர்ச்சியாக 14வது முறையாக (ODI) டாஸ் இழந்தது

2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் அரையிறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

CT 2025: இந்தியாவுக்காக ஐசிசி ஒருசார்பாக நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகளை ரோஹித் ஷர்மா நிராகரித்தார்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அனைத்து போட்டிகளையும் ஒரே இடத்தில் விளையாடியதால், 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தனது அணிக்கு நியாயமற்ற நன்மை இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நிராகரித்தார்.

ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்  கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம்

ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, ஐபிஎல் 2025க்கான புதிய கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமித்துள்ளது.

CT 2025: இந்தியாவுடனான அரையிறுதிக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி மோதலுக்கு முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர் மேத்தியூ ஷார்ட்டுக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் கூப்பர் கோனொலியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?

ரஞ்சி கோப்பை 2024-25 சீசனின் இறுதிப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

CT 2025: நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 2) நடைபெற்ற இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

02 Mar 2025

ஐபிஎல்

ஐபிஎல் 2025: அணிகள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

CT 2025: டாஸ் வென்றது நியூசிலாந்து; இந்திய அணி முதலில் பேட்டிங்

துபாய் சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோஸ் பட்லர்

2025 சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியை ஜோஸ் பட்லர் ராஜினாமா செய்துள்ளார்.

ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷ் துபே சாதனை

விதர்பா வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே, ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

CT 2025: ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு தகுதி பெறப்போவது யார்?

பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் முறையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கான் கிரிக்கெட் அணி 274 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

வித்தியாசமான உணர்வு; ஐபிஎல் 2025இல் சிஎஸ்கேவுக்கு திரும்புவது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தனது கடைசி சீசனிற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்காக மீண்டும் இணைந்துள்ளார்.

எம்எஸ் தோனிக்குப் பிறகு சிஎஸ்கேவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? பரிசீலையில் இருக்கும் மூன்று பெயர்கள்

43 வயதில், ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாட உள்ள நிலையில், இது அவரது கடைசி சீசனாக இருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளது.

மகளிர் ஐபிஎல் 2025: ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமான சாதனை ஆர்சி கேப்டன் ஸ்மிருதி மந்தனா

பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அன்று நடைபெற்ற மகளிர் ஐபிஎல் 2025 தொடரின் 12வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.

2025இல் மேலும் மூன்று இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு; எப்படி தெரியுமா?

2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறினாலும், இந்த ஆண்டு இந்தியா vs பாகிஸ்தான் மோதல் மேலும் மூன்று முறை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்குப் பின் குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள்

சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெற்ற எதிர்பாராத தோல்வி குரூப் பி அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை முழுவதுமாக மாற்றியுள்ளது.

சிஎஸ்கே அணியில் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக இணையும் மண்ணின் மைந்தன்; யார் இந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம்?

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கு முன்னதாக, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்கள் எடுத்து விராட் கோலி சாதனை

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றொரு மைல்கல்லை எட்டினார்.

CT 2025: தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

CT 2025: இந்தியாவுக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பாகிஸ்தான்

துபாயில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 241 ரன்களுக்கு முடக்கியது.

CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி ஃபீல்டிங்கில் புதிய சாதனை படைத்தார்.

CT 2025: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இழந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சோகமான சாதனை படைத்த இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி டாஸை இழந்து சோகமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

CT 2025: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்திய அணி முதலில் பந்துவீச்சு

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடைபெற உள்ளது.

CT 2025: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய திட்டம் எனத் தகவல்

வங்கதேசத்தை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்திய பிறகு, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது குரூப் பி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.