அமெரிக்கா: செய்தி
புதிய காசாவுக்கான டிரம்பின் 20 அம்சத் திட்டம்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இல்லை, ஹமாஸ் வெளியேறும் மற்றும் பல
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் திங்கட்கிழமை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் 20 அம்சத் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
26/11 தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அழுத்தம் தந்தது: ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்தது ஏன் என்பதை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் திட்டத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்; எனினும்...
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கட்டமைப்பில் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் திங்கட்கிழமை அறிவித்தனர்.
Factcheck: டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கான போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டது உண்மையா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குத் தடை செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளது.
காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா; முழு விபரம்
காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ பெயர்; எலான் மஸ்க் உடனடி மறுப்பு
தொழில்நுட்பப் பில்லியனர் எலான் மஸ்க், அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மருந்துக்குத் தண்ணீர் கேட்டபோது அமெரிக்க அதிகாரிகள் பனிக்கட்டி வழங்கியதாக நாடு கடத்தப்பட்ட சீக்கிய மூதாட்டி புகார்
அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 73 வயது சீக்கிய மூதாட்டி ஹர்ஜித் கவுர், தான் நாடு கடத்தப்பட்டபோது அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதாகப் புகாரளித்துள்ளார்.
டிரம்பின் மருந்து வரிகள் ஜெனரிக் மருந்துகளுக்கு இல்லை, ஆனாலும் இந்திய நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்கின்றன
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அக்டோபர் 1 முதல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் "எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற" மருந்துகளுக்கும் 100% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான கடைகள் மூடல்; ஊழியர்கள் பணி நீக்கம்; காரணம் என்ன?
ஸ்டார்பக்ஸ் நிறுவனம், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதையும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் போரின் உத்தி குறித்து ரஷ்யாவிடம் இந்தியா விளக்கம் கேட்டதாக நேட்டோ தலைவர் தகவல்
அமெரிக்கா விதித்துள்ள வரிக் கட்டணங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, உக்ரைன் போரின் வியூகம் குறித்து ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது டிக்டாக்: ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து என டிரம்ப் தகவல்
சீனாவை சேர்ந்த பிரபலமான வீடியோ செயலியான டிக்டாக் (TikTok) நிறுவனம் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மருந்துகளுக்கு 100%, சமையலறை அலமாரிகளுக்கு 50%: டிரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை மற்றொரு சுற்று இறக்குமதி வரிகளை அறிவித்தார். மருந்துகள் முதல் சமையலறை அலமாரிகள் வரையிலான பொருட்களுக்கு 100% வரை வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.
அரசு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்ய தயாராகும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்?
அமெரிக்காவில் அடுத்த வாரம் அரசாங்கம் மூடப்படக்கூடிய சூழ்நிலையில், வெள்ளை மாளிகை கூட்டாட்சி நிறுவனங்களை ஒட்டுமொத்தப் பணிநீக்கங்களுக்குத் (Mass Firings) திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஐ.நா. சபையில் நடந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் மீண்டும் பாக்., பிரதமரை சந்திக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவில் குழந்தைகள் பாலியல் குற்றவாளியை தேடிக்கொன்ற இந்தியர் கைது
நீதிமன்ற ஆவணங்களின்படி, கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் ஒருவர், பொது பாலியல் குற்றவாளி பதிவேட்டில் உள்ளவரின் பெயரை வைத்து தேடிக்கண்டுபிடித்து, கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
பிளான் பண்ணி பண்ணிருக்காங்க: ஐ.நா.வில் தொடர்ந்து நடந்த விபத்துகளை விசாரிக்க டிரம்ப் உத்தரவு
ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலை செயல்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
H-1B விசா லாட்டரி முறையில் மாற்றங்கள் அமலானால் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் பெரிதும் பயன்படுத்தும் H-1B விசா லாட்டரி முறையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் H-1B விசா மாற்றம் எதிரொலி; கதவுகளை திறக்கும் ஜெர்மனி
அமெரிக்கா தனது H-1B விசா திட்டத்தை கடுமையாக்கிய நிலையில், இந்திய திறமையாளர்களை ஈர்க்க ஜெர்மனி இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.
புதிய H-1B விசா முறையை முன்மொழிந்த அமெரிக்கா; லாட்டரி முறையை நிறுத்த திட்டம்
அதிக திறமையான மற்றும் சிறந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, H-1B விசா தேர்வு செயல்முறையை மாற்றியமைக்க டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
H-1B மாற்றங்களை விட இந்த அச்சுறுத்தல் தான் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்
H-1B விசா கட்டணங்களில் சமீபத்திய உயர்வு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
'இந்தியாவுடனான உறவுகள் முக்கியமானவை': ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்
வர்த்தக பதட்டங்களைத் தீர்க்கும் முயற்சியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்களன்று நியூயார்க் நகரில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார்.
அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 58% சரிவு
இந்தியாவிலிருந்து அதன் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, கடந்த நான்கு மாதங்களில் 58% சரிவை சந்தித்துள்ளது.
நிபந்தனையுடன் ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவிடம் ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிவு
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே எஞ்சியிருக்கும் கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தமான புதிய START (New Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார்.
அமெரிக்காவின் எச்1பி விசா கட்டண உயர்வால் சிக்கல்; இந்த 5 நாடுகள் மீது பார்வையைத் திருப்பும் இளைஞர்கள்
அமெரிக்காவின் எச்1பி விசாவிற்கு விதிக்கப்பட்டுள்ள $100,000 புதிய கட்டணம், உலகின் திறமையான பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் தொழில் இலக்குகளை மாற்றி அமைத்துள்ளது.
அமெரிக்க H-1B குழப்பத்திற்கு மத்தியில், 'K விசா' மூலம் STEM நிபுணர்களை ஈர்க்க தயாராகிறது சீனா
அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள குறிப்பாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எச்1பி விசா கட்டண உயர்வு இவர்களுக்கு மட்டும்தான்; டிரம்ப் நிர்வாகம் புதிய விளக்கம்
இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், அமெரிக்க அதிகாரிகள் புதிய $100,000 கட்டண உயர்வு புதிய எச்1பி விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எச்1பி கட்டண உயர்வு எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்
புதிய எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு $100,000 ஒருமுறை கட்டணத்தை விதிக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவின் குடியுரிமை பெறும் விசா திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், வசதி படைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான புதிய கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
H-1B விசாவிற்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்; இந்திய பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
H-1B விசா திட்டத்தில் ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக, டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கான வருடாந்திர கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளது.
ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் அமெரிக்கா தடைகளை விலக்கிக் கொண்டது; இந்தியாவின் ரியாக்ஷன் என்ன?
ஈரானில் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கான தடை விலக்குகளை ரத்து செய்வதற்கான அமெரிக்காவின் முடிவின் விளைவுகளை தற்போது மதிப்பிட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் அமெரிக்க போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
செப்டம்பர் 3 ஆம் தேதி கலிபோர்னியாவில் சாண்டா கிளாரா காவல் துறை (SCPD) முகமது நிஜாமுதீன் என்ற 30 வயது இந்திய தொழில்நுட்ப வல்லுநர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
'நாங்க ரொம்ப கிளோஸ் பிரெண்ட்ஸ்': இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்
பல மாதங்களாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து வரி அச்சுறுத்தல்கள் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது தொனியை மென்மையாக்கியுள்ளார்.
தான் பெண் தான் என நிரூபிக்க 'அறிவியல் ஆதாரங்களை' நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் பிரெஞ்சு ஜனாதிபதியின் மனைவி
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட்டும், நாட்டின் முதல் பெண்மணி ஒரு பெண் என்பதை நிரூபிக்க அமெரிக்க நீதிமன்றத்தில் புகைப்பட மற்றும் அறிவியல் ஆதாரங்களை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
நவம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவின் 25% அபராதக் கட்டணத்தை அமெரிக்கா நீக்கக்கூடும்: பொருளாதார ஆலோசகர்
நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு இந்திய இறக்குமதிகள் மீதான 25% அபராத வரியை அமெரிக்கா நீக்கக்கூடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் என்விடியா சிப்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சீனா முடிவு; காரணம் என்ன?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்பப் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.
சார்லி கிர்க் படுகொலை எதிரொலி: தீவிர இடதுசாரி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
அன்டிஃபா (Antifa) என்ற தீவிர இடதுசாரி அமைப்பை பெரிய பயங்கரவாத அமைப்பு என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) அறிவித்துள்ளார்.
வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தானி அமைப்பு மிரட்டல்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி குழுவான நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) வியாழக்கிழமை வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை "முற்றுகையிடப்" போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
அமேசானின் Project Kuiper 2026 ஆம் ஆண்டுக்குள் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க உள்ளது
அமேசானின் செயற்கைக்கோள் இணையத் திட்டமான Kuiper, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சேவைகளை வழங்கத் தயாராகி வருகிறது.
'தோஹா தாக்குதலுக்கு முன்பு நெதன்யாகு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை': டிரம்ப்
கத்தாரின் தோஹாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாக வெளியான செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.
இந்தியா 'பேச்சுவார்த்தை மேசைக்கு வருகிறது': டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவாரோ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்காக இந்தியா "பேச்சுவார்த்தை மேசைக்கு வருகிறது" என்று கூறியுள்ளார்.