LOADING...

பாகிஸ்தான்: செய்தி

ஈரானுடன் பேச்சுவார்த்தையா? பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்: அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காகத் தனது தூதர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.

அமீரகத்திடம் வாங்கிய $3.45 பில்லியன் கடனை அடைத்தது பாகிஸ்தான்; எப்படி?

பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) வாங்கியிருந்த பெரும் கடனை ($3.45 பில்லியன்) திருப்பி செலுத்தியுள்ளது.

24 Apr 2026
விமானம்

விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்துகிறது

தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் , குடிமக்கள் விமானம் அல்லது தரைவழியாக ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

23 Apr 2026
இந்தியா

பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை! இந்திய வான்வெளித் தடையை மே 24 வரை நீட்டித்து அரசு அதிரடி உத்தரவு

இந்தியா தனது வான்வெளியைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்துவதற்கு விதித்திருந்த தடையை மே 24, 2026 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

22 Apr 2026
பஹல்காம்

பஹல்காம் படுகொலை ஓராண்டு நிறைவு: NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு பார்வை

பஹல்காம் படுகொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 26 அப்பாவி உயிர்களைப் பறித்த அந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த பாகிஸ்தான் சதிவலைகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவு: இன்றைய சரிவுக்கு என்ன காரணம்?

புதன்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்தன.

22 Apr 2026
அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்ததை நீடிப்பதாக டிரம்ப் அறிவிப்பு; பின்னணியில் பாகிஸ்தான்

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

21 Apr 2026
அமெரிக்கா

'ஒப்பந்தம் இல்லையேல் அழிவு': ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த அதிரடி கெடு! போர் மேகங்கள் சூழ்கிறதா?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வர இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மிகக்கடுமையான எச்சரிக்கை உலக நாடுகளைப் பதற்றத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

21 Apr 2026
ஈரான்

ஈரான் பேச்சுவார்த்தைகளில் டிரம்ப் 'நேரடியாகவோ அல்லது காணொளி வாயிலாகவோ' கலந்துகொள்ளலாம்: அறிக்கை

ஈரானுடனான வரவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாகுமானால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் அல்லது காணொளி வாயிலாகக் கலந்துகொள்ளக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

21 Apr 2026
பஹல்காம்

"இந்தியா எதையும் மறக்காது": பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்திற்கு இந்தியா ராணுவத்தின் போஸ்ட்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, "இந்தியா எதையும் மறக்காது" என்று இந்திய ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்பதை மீண்டும் பறைசாற்றியுள்ளது.

20 Apr 2026
போர்

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை நீக்கம்? அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முக்கியப் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரிடையே இன்று (ஏப்ரல் 20, 2026) மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.

17 Apr 2026
எக்ஸ்

உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி! ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறந்தது ஈரான்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு ஒரு முக்கியத் தீர்வாக, ஈரான் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவும் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டுள்ளது.

17 Apr 2026
போர்

பாகிஸ்தான் மற்றும் லெபனான் செல்கிறாரா டிரம்ப்? அமெரிக்கா-ஈரான் போர் ஒப்பந்தம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் "அடையாளம் தெரியாத நபர்களால்" தீர்த்துக்கட்டப்படும் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அமீர் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா இணை நிறுவனர் அமீர் ஹம்சா, லாகூர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு வெளியே சுடப்பட்டார்

லஷ்கர்-இ-தைபா (LeT) பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனரான அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளை நடத்திய இஸ்லாமாபாத் செரீனா ஹோட்டலின் கட்டணங்கள் என்ன?

பாகிஸ்தானின் தலைநகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான இஸ்லாமாபாத் செரீனா ஹோட்டல், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை தொடர்ந்து, சமீபத்தில் சர்வதேச கவனத்தின் மையமாக மாறியது.

15 Apr 2026
ஈரான்

ஈரான் -அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை?

வளைகுடா பிராந்தியத்தை கடந்த 40 நாட்களாக உலுக்கி வரும் ஈரான் -அமெரிக்கா இடையிலான போர், ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது.

14 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை முடங்கியதன் காரணம் இதுதானா? 20 ஆண்டுகளுக்கு அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த கண்டிஷன்

பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள், தெஹ்ரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முட்டுக்கட்டையில் முடிவடைந்தன.

13 Apr 2026
ஈரான்

இன்று முதல் ஈரான் துறைமுகங்கள் மீதான ஆக்கிரமிப்பை தொடங்குகிறது அமெரிக்க ராணுவம்

ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல்வழி போக்குவரத்திற்கும் முற்றுகையை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்துள்ளது.

13 Apr 2026
அமெரிக்கா

'இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை': ஈரான் அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

12 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; ஜே.டி.வான்ஸ் இறுதி எச்சரிக்கை; முழு விவரங்கள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) தொடங்கி நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது.

ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் டிரம்ப் கொடுத்த மெசேஜ்

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

10 Apr 2026
துபாய்

வெளிநாட்டு விமானங்களுக்கு வரம்பு விதித்த துபாய்; மத்திய அரசின் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்

துபாய் சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, மே 31 வரை அதன் விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு விமானம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

10 Apr 2026
டெல்லி

டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவு கும்பல்; ரகசிய கேமராக்கள் மூலம் நடந்த பயங்கரம்

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) மற்றும் தடை செய்யப்பட்ட பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) அமைப்புடன் தொடர்புடைய ஒரு மிகப்பெரிய உளவு வலையமைப்பை டெல்லி காவல்துறை வெள்ளிக்கிழமை முறியடித்துள்ளது.

அமெரிக்கா ரெடி..ஆனால் ஈரான் வருமா? இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா -ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு இக்கட்டான சூழலை எட்டியுள்ளது.

10 Apr 2026
போர்

இஸ்லாமாபாத்தில் தொடங்கும் அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை! கோட்டை போல மாறிய நகரம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, ஏப்ரல் 11 முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தையை ஏற்று நடத்த பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வெடிக்கும் வார்த்தை மோதல்; இஸ்ரேலை சாடிய பாகிஸ்தான் அமைச்சர்

வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.

10 Apr 2026
போர்

உலக நாடுகளின் நெருக்கடியை அடுத்து லெபனானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது இஸ்ரேல்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையானத் தாக்குதல்களில் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

09 Apr 2026
லெபனான்

'போர் நிறுத்தத்தின் பிரிக்க முடியாத அங்கம் லெபனான்': போர் நிறுத்தத்தை மீறுபவர்களுக்கு ஈரான் எச்சரிக்கை

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதோடு பேச்சுவார்த்தைகளையும் பயனற்றதாக்குகிறது என்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.

09 Apr 2026
ஈரான்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை கேள்விகேட்கும் இஸ்ரேல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக பாகிஸ்தானின் பங்கு குறித்து, இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

09 Apr 2026
அமெரிக்கா

'பேச்சுவார்த்தையில் லெபனான் இல்லை': பாகிஸ்தான் கிளம்பும் முன் ஜே.டி. வேன்ஸ்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் சேர்க்கப்படவில்லை என்பதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

08 Apr 2026
அமெரிக்கா

ஈரானுக்கு ஆயுதம் கொடுத்தால் 50% வரி! ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி மிரட்டல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடுகள் மீது உடனடியாக 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.

08 Apr 2026
ஈரான்

ஈரானின் போர் நிறுத்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அணுசக்தி செறிவூட்டல்', அமெரிக்காவின் திட்டத்தில் மாயம்!

ஈரானின் 10 அம்ச போர்நிறுத்த முன்மொழிவின் பாரசீக மற்றும் ஆங்கிலப் பதிப்புகளுக்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது.

08 Apr 2026
அமெரிக்கா

2 வார போர் நிறுத்தத்தின்போது, ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

08 Apr 2026
ஈரான்

அந்த ட்வீட் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் எழுதியது இல்லையா? வைரலாகும் 'Draft' ட்வீட்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஈரான் - அமெரிக்கப் போர் பதற்றத்தைத் தணிக்க எடுத்த ராஜதந்திர முயற்சி, அவர் சமூக வலைதளத்தில் செய்த ஒரு சிறிய பிழையால் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஈரான்; ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் எனவும் அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிவதற்கான முக்கிய அறிகுறியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளது.

08 Apr 2026
அமெரிக்கா

ட்ரம்ப்பின் அதிரடித் திருப்பம்: 2 வார போர் நிறுத்தம் அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, ஒரு மிகப்பெரிய அழிவு நிகழப்போவதாக அஞ்சப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தாக்குதல் முடிவை தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாக அறிவித்து உலக நாடுகளை நிம்மதியடையச் செய்துள்ளார்.

06 Apr 2026
அமெரிக்கா

பின் லேடனை வீழ்த்திய அதே டீம்; ஈரானுக்குள் புகுந்து அமெரிக்க வீரரை மீட்ட 'சீல் டீம் 6'

2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போடாபாத் நகரில் ஒசாமா பின் லேடனை வீழ்த்திய அதே அமெரிக்க கடற்படையின் 'சீல் டீம் 6' (SEAL Team 6) பிரிவினர், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரகசிய அதிரடி வேட்டையை நடத்தியுள்ளனர்.

06 Apr 2026
போர்

ஈரான்-இஸ்ரேல்- அமெரிக்கா போர் அமைதி பேச்சுவார்த்தை: 45 நாட்கள் போர்நிறுத்தத்தை முன்மொழிந்த சமரச நாடுகள்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு பெரும் அழிவைத் தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக 45 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்காவும் ஈரானும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

02 Apr 2026
இஸ்ரேல்

"கவலைப்படாதீர்கள் இந்திய நண்பர்களே": ஹார்முஸ் ஜலசந்தி பதற்றத்திற்கு மத்தியில் இந்திய கப்பல்கள் நிலை குறித்து ஈரான் அறிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.