LOADING...

உலக செய்திகள்

27 Mar 2025
இஸ்ரேல்

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி

டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தித்தாளின் அறிக்கையின்படி, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ரத்வான் படையின் மூத்த தளபதி அகமது அட்னான் பாஜிஜாவுடன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.

27 Mar 2025
உக்ரைன்

விளாடிமிர் புடின் விரைவில் உயிரிழப்பார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பரபரப்பு கருத்து

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு திடுக்கிடும் கூற்றை வெளியிட்டு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

25 Mar 2025
அமெரிக்கா

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்களுக்கு 25% வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு

வெனிசுலாவிலிருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் எந்தவொரு நாட்டிற்கும் ஏப்ரல் 2 முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?

சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நாடு முழுவதும், குறிப்பாக டாக்காவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.

25 Mar 2025
அமெரிக்கா

உலக பாதுகாப்பு குறியீடு 2025 தரவரிசையில் 89வது இடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

2025 ஆம் ஆண்டு நம்பியோ (Numbeo) பாதுகாப்பு குறியீட்டில் அமெரிக்கா ஏமாற்றமளிக்கும் வகையில் 147 நாடுகளில் 89வது இடத்தைப் பிடித்துள்ளது.

25 Mar 2025
அமெரிக்கா

ஏமன் மீதான போர்த்திட்டங்கள் ஊடகத்திற்கு கசிவு; அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

23 Mar 2025
அமெரிக்கா

அரசுக்கு எதிராக வழக்குப்போடும் வழக்கறிஞர்கள் குறித்து ஆய்வு; டொனால்ட் டிரம்பின் அடுத்த அதிரடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்திற்கு எதிரான வழக்குகளில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களின் நடத்தையை ஆய்வு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.

உலக நீர் தினம் 2025: பனிப்பாறை பாதுகாப்புக்கான அவசர அழைப்பும் நன்னீர் மேலாண்மையும்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று, உலக நீர் தினம் நன்னீர் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

டிரம்ப் புதிய உத்தரவு; மனிதாபிமான பரோலில் வந்த 5 லட்சம் பேரை நாடு கடத்துகிறது அமெரிக்கா

கியூபா, ஹைத்தி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவிலிருந்து வந்த 5,32,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரின் சட்டப் பாதுகாப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்ய உள்ளது.

கல்வித் துறையை கலைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்

ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) அமெரிக்க மத்திய அரசின் கல்வித் துறையை கலைக்கத் தொடங்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

20 Mar 2025
கல்வி

கல்வித்துறை இனி மாநிலங்கள் வசம்; கூட்டாட்சி கல்வி நிறுவனத்தை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திடுகிறார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) கையெழுத்திட உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உக்ரைன் போர் தீர்வு குறித்து புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு

செவ்வாய்கிழமை (மார்ச் 18) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் உக்ரைன் போர் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் பலூச் போராளிகள் தாக்குதல்; தற்கொலை குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலி

பலுசிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

16 Mar 2025
அமெரிக்கா

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் பிற ஊடக நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிற சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை பெருமளவில் குறைத்துள்ளது.

16 Mar 2025
அமெரிக்கா

அமெரிக்காவை சூறையாடிய சூறாவளியால் இரண்டு நாட்களில் 26 பேர் பலி

அமெரிக்கா முழுவதும் வீசிய ஒரு சக்திவாய்ந்த புயலால் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இந்த புயல் மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தீவிரவாதியும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியுமான அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

15 Mar 2025
அமெரிக்கா

43 நாட்டினருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா திட்டம் எனத் தகவல்

சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 43 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

15 Mar 2025
சீனா

சீனாவின் உய்குர் மக்களை கட்டாய நாடுகடத்துவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதிப்பு

உய்குர் இனத்தவர்களையும் பிற பாதிக்கப்படக்கூடிய இன அல்லது மதக் குழுக்களையும் சீனாவிற்கு கட்டாயமாக திருப்பி அனுப்புவதில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு அதிகாரிகளை குறிவைத்து அமெரிக்கா புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

உக்ரைன் வீரர்களின் உயிரைக் காப்பாற்ற டிரம்ப் வேண்டுகோ; ஓகே சொன்ன புடின்; ஆனால் ஒருகண்டிஷன்

உக்ரைன் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கோரிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதிலளித்தார்.

15 Mar 2025
அமெரிக்கா

ஹமாஸ் ஆதரவு பேச்சால் விசா ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி அமெரிக்காவிலிருந்து தானாக வெளியேற்றம்

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன், மாணவர் விசா ரத்து செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார்.

15 Mar 2025
கனடா

அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில், ​​கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

214 பாகிஸ்தான் பணயக்கைதிகளை தூக்கிலிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு; சர்வதேச சட்டத்திற்கு இணங்கி செயல்பட்டதாக அறிக்கை

பணயக்கைதிகள் பரிமாற்றம் குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததை காரணம் காட்டி, 214 பணயக்கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக பலூச் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அறிவித்துள்ளது.

14 Mar 2025
உலகம்

உலக தண்ணீர் தினம் 2025: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டின் கருப்பொருள்

நீர்—அது நமது கிரகத்தின் உயிர்நாடி. ஆனாலும், நம்மைத் தாங்கி நிற்கும், நமது பயிர்களை வளர்க்கும், நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை செழிப்பாக வைத்திருக்கும் இந்த விலைமதிப்பற்ற வளத்தைப் பற்றி நாம் எத்தனை முறை சிந்திக்கிறோம்?

14 Mar 2025
நாசா

2024 ஆம் ஆண்டில் கடல் மட்டம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது

2024 ஆம் ஆண்டில் உலக கடல் மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது இதுவரை பதிவான வெப்பமான ஆண்டாகும்.

உலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்!

உலகிலேயே முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.

லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டதாக வனுவாட்டு பிரதமர் அறிவிப்பு

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியின் வனுவாட்டு பாஸ்போர்ட் திங்களன்று (மார்ச் 10) ரத்து செய்யப்பட்டது.

10 Mar 2025
கனடா

லிபரல் கட்சித் தலைமைத்துவ தேர்தலில் வெற்றி; கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கிறார் மார்க் கார்னி

லிபரல் கட்சித் தலைமைப் போட்டியில் வலுவான வெற்றியைப் பெற்ற பிறகு, கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார்.

09 Mar 2025
அமெரிக்கா

கலிபோர்னியாவில் இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்; இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள பாப்ஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் சேதப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம்; அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

பயங்கரவாத அபாயங்கள் மற்றும் உள்நாட்டு ஆயுத மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

08 Mar 2025
ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்; 20 பேர் பலியானதாக உக்ரைன் தகவல்

உக்ரைனின் கிழக்கு நகரமான டோப்ரோபிலியாவில் ரஷ்யா புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 8) உறுதிப்படுத்தினர்.

08 Mar 2025
மியான்மர்

மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு

மியான்மரின் ராணுவ அரசாங்கம் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

07 Mar 2025
கல்லூரி

433 ஆண்டுகால கல்வி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக கட்டிடத்திற்கு பெண்ணின் பெயரை வைத்த டப்ளின் டிரினிட்டி கல்லூரி

கல்வி நிறுவனம் தொடங்கி 433 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, டப்ளின் டிரினிட்டி கல்லூரி ஒரு கட்டிடத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை சூட்டியுள்ளது.

பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் விருது வழங்கப்பட்டது

கொரோனா தொற்று சமயத்தில் பிரதமர் மோடியின் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் உதவியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருதான 'ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருது வழங்கப்பட்டது.

இறக்கும் தருவாயில் இருந்த தாயின் கையைப் பிடித்து உயிலில் கையெழுத்திட வைத்த மகள்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இங்கிலாந்தில் ஒரு பெண் தனது இறக்கும் தருவாயில் இருக்கும் தாயின் கையை பிடித்து உயிலில் கையொப்பமிட வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து, அந்த உயில் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

06 Mar 2025
அமெரிக்கா

இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அவசரத் தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

05 Mar 2025
உலகம்

உலகளாவிய CO2 உமிழ்வில் 50% 36 நிறுவனங்களிலிருந்து மட்டுமே வருகிறது

உலகின் கார்பன் வெளியேற்றத்தில் 50% வெறும் 36 நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: உலகின் சிறந்த டாப் 5 பெண் அரசியல் தலைவர்கள்

உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் வகையில், மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

03 Mar 2025
பிரான்ஸ்

ரஷ்யாவின் அமைதிக்கான உறுதிப்பாட்டை சோதிக்க உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது பிரான்ஸ்

2022 இல் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவின் விருப்பத்தை மதிப்பிடுவதற்காக உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது.

02 Mar 2025
உலகம்

15ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி ஓவியமாக வரைந்த மர்ம சுரங்கப் பாதைகள் கண்டுபிடிப்பு

1495 ஆம் ஆண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த மிலனின் இடைக்கால ஸ்ஃபோர்ஸா கோட்டைக்கு அடியில் ஒரு மறைக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டமைப்பு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படியும் இருப்பாங்களா! அதிக ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு மிருகக்காட்சிசாலையில் பணிக்கு சேர்ந்த இளம் பெண்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு சீனப் பெண், உயிரி மருந்துத் துறையில் பார்த்து வந்த ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு ஷாங்காய் மிருகக்காட்சிசாலையில் பணிபுரிய முடிவு செய்து வைரலாகி உள்ளார்.