உலக செய்திகள்

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உக்ரைன் மோதல் குறித்து டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம்

உக்ரைனில் நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றுகையில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தை ஜிடிபியில் 5%ஆக அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஒன்பதாவது கூட்டாளர் நாடாக இணைந்தது நைஜீரியா

பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டாளர் நாடாக நைஜீரியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது என குழுவின் தற்போதைய தலைவர் பிரேசில் அறிவித்துள்ளது.

2030 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் மொராக்கோ; பகீர் தகவல் 

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் இணைந்து 2030 ஃபிஃபா உலகக்கோப்பையை நடத்தும் மொராக்கோ, அதன் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்க 30 லட்சம் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து மூலம் மனைவியுடனான விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பராக் ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், மிச்செலின் பிறந்தநாள் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

ஹமாஸுடனான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்; ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும்?

இஸ்ரேலின் அமைச்சரவை ஹமாஸுடனான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது பெரும் அழிவை ஏற்படுத்திய 15 மாத மோதலுக்கு சாத்தியமான முடிவைக் குறிக்கிறது.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு

190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நிறுவனர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை இஸ்லாமாபாத்தில் உள்ள பொறுப்புடைமை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.

87 குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்க இளைஞர்; விந்தணுக்கள் தானம் மூலம் சாதனை

32 வயதான அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கைல் கோர்டி, உலகளவில் 87 குழந்தைகளுக்குத் தந்தையாகி, உலகின் மிகச் சிறந்த விந்தணு தானம் செய்பவராக மாறியுள்ளார்.

13 Jan 2025

ரஷ்யா

ரஷ்யாவுக்காக தனியார் படைப்பிரிவில் போட்டியிட்ட இந்திய இளைஞர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்த 32 வயதுடைய பினில் டி.பி என்ற இந்திய நாட்டவர், ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது ரஷ்யாவுக்காக பணியாற்றும் தனியார் படைப்பிரிவில் பணியாற்றியபோது கொல்லப்பட்டுள்ளார்.

13 Jan 2025

ஜப்பான்

6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குலுங்கியது ஜப்பான்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் திங்கட்கிழமை (ஜனவரி 13) மாலை 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல்லை வேலி தகராறு தொடர்பாக இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது பங்களாதேஷ் 

இருதரப்பு ஒப்பந்தங்களை மீறி இந்தியா பங்களாதேஷ் எல்லையில் ஐந்து இடங்களில் வேலிகள் அமைப்பதாகக் கூறி, எல்லைப் பதற்றம் தொடர்பாக இந்திய உயர் ஆணையர் பிரனய் வர்மாவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) வரவழைத்தது.

கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸுக்கு ஜனாதிபதிக்கான சுதந்திர பதக்கம் வழங்கி ஜோ பைடன் கௌரவிப்பு

பதவி விலகும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) தொலைபேசி அழைப்பின் போது, ​​போப் பிரான்சிஸுக்கு நாட்டின் உயரிய குடிமகன் கௌரவமான தனிச்சிறப்புடன் கூடிய ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை வழங்கினார்.

'நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை வீழ்த்தியிருப்பேன்': கமலா ஹாரிஸ் தோல்வி குறித்து ஜோ பைடன் கருத்து

அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நவம்பர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்திருக்க முடியும் என்று தான் நம்புவதாகவும், ஆனால் ஜனநாயகக் கட்சிக்குள் ஒற்றுமையைப் பேணுவதற்காக இடைக்காலப் பிரச்சாரத்தை விலக்கிக் கொள்ளத் தீர்மானித்ததாகவும் கூறினார்.

10 Jan 2025

இத்தாலி

உலக நாடுகளின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் ஜார்ஜ் சோரோஸ்; இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குற்றச்சாட்டு

பில்லியனர் ஜார்ஜ் சோரோஸ் உலக அரசியலில் தலையிட்டு ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குற்றம் சாட்டினார்.

2024இல் முதல்முறையாக புவி வெப்பநிலை முதல்முறையாக 1.5° செல்சியஸிற்கும் மேல் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டு காலநிலை மாற்ற வரலாற்றில் ஒரு புதிய சாதனையை முறியடித்துள்ளது, இது 1.5° செல்சியஸ் புவி வெப்பமடைதல் எல்லையைக் கடந்த முதல் ஆண்டாகும்.

09 Jan 2025

லெபனான்

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் ஜனாதிபதியாக ராணுவத் தலைவர் ஜோசப் அவுன் தேர்வு

லெபனானின் ராணுவத் தலைவர் ஜெனரல் ஜோசப் அவுன், வியாழன் (ஜனவரி 9) அன்று லெபனானின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இரண்டு வருட அரசியல் முட்டுக்கட்டை முடிவுக்கு வந்தது.

09 Jan 2025

ரஷ்யா

ஆரோக்கியமான குழந்தை பெறும் 25 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு ₹81,000 ஊக்கத்தொகை அறிவிப்பு; ரஷ்யாவில் அறிவிப்பு

ரஷ்யாவின் கரேலியாவில் உள்ள ஒரு பிராந்திய அரசாங்கம், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக, இளம் மாணவிகளுக்கு 100,000 ரூபிள் (தோராயமாக ₹81,000) ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

06 Jan 2025

வைரஸ்

பெங்களூரில் HMPV கண்டுபிடிப்பு: இது கோவிட்-19ஐ போன்றதா? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா? இதுவரை நாம் அறிந்தவை

சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பரவல் அதிகரித்தது உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது உண்மை!

63 மில்லியன் மக்கள் பாதிப்பு; அமெரிக்காவை வாட்டி வதைக்கும் பனிப்புயல்; 2 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம்

கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி ஆகியவை அபாயகரமான பயண நிலைமைகள் மற்றும் பரவலான ரத்துகளை உருவாக்கி, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்கா முழுவதும் ஒரு பெரிய குளிர்கால புயல் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது.

05 Jan 2025

ஜப்பான்

1945 நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்த ஷிகெமி ஃபுகாஹோரி 93 வயதில் காலமானார்

ஜப்பானில் நடந்த 1945 நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர் மற்றும் வாழ்க்கை முழுவதும் அமைதிக்காக குரல் கொடுத்து வந்த ஷிகெமி ஃபுகாஹோரி ஜனவரி 3 அன்று தனது 93 வயதில் காலமானார்.

சர்ச்சைக்குரிய ஜார்ஜ் சோரோஸ் உள்ளிட்ட 19 பேருக்கு அமெரிக்காவின் உயரிய பதக்கம் வழங்கினார் ஜோ பிடென்

அமெரிக்காவில் பதவி விலகும் அதிபர் ஜோ பிடன், வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில், 19 நபர்களுக்கு ஜனாதிபதி பதக்கத்தை, நாட்டின் மிக உயரிய குடிமக்களுக்கான சுதந்திரப் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

04 Jan 2025

உலகம்

தொடங்கியது புதிய சகாப்தம்; ஜெனரேஷன் பீட்டா எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

உலகம் 2025 இல் அடியெடுத்து வைத்துள்ள இந்த வேளையில், ​​ஜனவரி 1, 2025 முதல் தோராயமாக 2039க்கு இடையில் பிறக்கும் குழந்தைகளை உள்ளடக்கிய ஜெனரேஷன் பீட்டாவின் (Generation Beta) விடியலை வரவேற்கிறது.

டொனால்ட் டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கில் ஜனவரி 10 அன்று தண்டனை விபரங்கள் வெளியிடுவதாக நீதிமன்றம் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு 10 நாட்களுக்கு முன் நடக்கும் பண மோசடி வழக்கில், அவருக்கு தண்டனையை நியூயார்க் நீதிபதி நிர்ணயித்துள்ளார்.

03 Jan 2025

சீனா

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மனித மெட்டாப்நியூமோவைரஸால் தத்தளிக்கிறது சீனா

இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா உள்ளிட்ட பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) என்ற வைரஸ் பாதிப்புடன் சீனா தற்போது போராடி வருகிறது.

இந்திய மாணவர்களுக்கு சிக்கல்? வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வித் திட்டத்திற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்புக்குப் பிறகு பணி அனுபவத்தைப் பெறுவதற்கு உதவும் விருப்ப நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டம் பெருகிய விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

பங்களாதேஷ் சுதந்திரத்தை அறிவித்தது ஷேக் முஜிபுர் ரஹ்மான் அல்ல; ஜியாவுர் ரஹ்மான்தான்; பாடப் புத்தகத்தில் திருத்தம்

பங்களாதேஷின் 2025 கல்வியாண்டுக்கான புதிய பள்ளி பாடப்புத்தகங்கள், 1971இல் நாட்டின் விடுதலையை அறிவித்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் அல்ல ஜியாவுர் ரஹ்மான்தான் காரணமானவர் எனத் திருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்த பிறப்பு விகிதம்; வியட்நாமில் வீழ்ச்சியை சந்தித்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி

வியட்நாம் 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைப் பதிவுசெய்ததாக நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது.

30 Dec 2024

விமானம்

விமான விபத்துக்களின்போது பின்பக்கம் அமருவது அதிக பாதுகாப்பைக் கொடுக்குமா? ஆய்வில் வெளியான தகவல்

இரண்டு சமீபத்திய விமான விபத்துக்கள், ஒன்று கஜகஸ்தானிலும் மற்றொன்று தென் கொரியாவிலும், விமானப் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளன.

29 Dec 2024

இந்தியா

7 கண்டங்களிலும் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஏறிய இளம்வயது பெண்; 17 வயது இந்திய சிறுமி சாதனை

மும்பையில் உள்ள இந்திய கடற்படை குழந்தைகள் பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவி காம்யா கார்த்திகேயன், ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை ஏறிய உலகின் மிக இளைய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

காசா மருத்துவமனையில் சோதனை; 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்தது இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையின் போது பல மருத்துவ ஊழியர்கள் உட்பட 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளனர்.

தென் கொரியா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்து விபத்து; 62 பேர் பலி 

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து 181 பயணிகளுடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

28 Dec 2024

ஜப்பான்

அதிகரித்து வரும் அச்சுறுத்தல்; பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்த ஜப்பான் முடிவு

ஜப்பானின் அமைச்சரவை 2025 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை 8.7 டிரில்லியன் யென் ($55 பில்லியன்) ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க பெற்றோர்களுக்கு குழந்தைகளை வளர்க்கத் தெரியவில்லை; விவாதத்தைக் கிளப்பிய விவேக் ராமசாமி 

அமெரிக்காவின் பில்லியனர் தொழிலதிபரும், இந்தியக் குடியேறியவர்களின் மகனுமான விவேக் ராமசாமி, அமெரிக்கப் பெற்றோருக்குரிய கலாச்சாரத்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்திய-அமெரிக்க உறவில் முக்கியமான நபர்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்கா அஞ்சலி

முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு உலகம் முழுவதும் இருந்து இதயப்பூர்வமான அஞ்சலிகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது

குவைத் நாட்டிற்கான தனது அரசுமுறை பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) குவைத்தின் மதிப்புமிக்க ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கப்பட்டது.

பிரேசிலில் கோர விபத்து; பேருந்து-டிரக் மோதியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

தென்கிழக்கு பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் பயணிகள் பேருந்தும் ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

குவைத் எமிர் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.