Page Loader

வானிலை எச்சரிக்கை: செய்தி

11 Mar 2025
கனமழை

தென் மாவட்ட மக்களே, இந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மிகவும் கனமழை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

08 Mar 2025
கனமழை

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை

உள் பகுதிகளில் வளிமண்டல கீழ் மட்ட சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

04 Mar 2025
தமிழகம்

மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கிறது.

இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசுவதற்கான காரணம் என்ன?

2025 ஆம் ஆண்டில், குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசி வருகிறது.

அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த ஆண்டு பெங்களூரை அளவுக்கதிகமாக வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்

பொதுவாகவே ஆண்டு முழுவதும் இனிமையான வானிலை நிலவும் பெங்களூரு நகரம் இந்த ஆண்டு வெப்பநிலையைப் பொறுத்தவரை தேசிய தலைநகர் டெல்லியை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

04 Feb 2025
சென்னை

சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பனி மூட்டம் நாளையும் தொடர்ந்து நிலவுமென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

30 Jan 2025
கனமழை

தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

தென் தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

28 Jan 2025
கனமழை

நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 31இல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 Jan 2025
டெல்லி

டெல்லி, அருகிலுள்ள நகரங்களில் அடர்ந்த பனிமூட்டம்; பார்வைத்திறன் பூஜ்ஜியத்திற்கு குறைந்தது 

டெல்லி மற்றும் அதன் அண்டைப் பகுதிகள் புதன்கிழமை காலை அடர்த்தியான மூடுபனியால் சூழ்ந்தன, பார்வைத் தன்மை வெகுவாகக் குறைந்தது.

13 Jan 2025
கனமழை

பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

10 Jan 2025
தமிழகம்

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 அன்று கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஜனவரி 12 ஆம் தேதி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வானிலை முன்னறிவிப்புகள் விரைவில் துல்லியமாக மாறும்

இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் (IMD) புறப்படும் மற்றும் தரையிறங்கும் போது சேகரிக்கப்பட்ட வானிலை தரவுகளை உள்நாட்டு விமான நிறுவனங்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

வட இந்தியாவை சூழ்ந்த அடர் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு

கடுமையான குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம், வட இந்தியா முழுவதும் பரவி, போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.

1901 முதல் இந்தியாவில் வெப்பமான ஆண்டு 2024: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 1901இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2024ஆம் ஆண்டை இந்தியாவின் வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளது.

23 Dec 2024
கனமழை

தமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை 

தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 25 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 16ல் தமிழகத்திற்கு வருகிறது மற்றொரு பேரிடி; வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் டிசம்பர் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்று அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்கள்; 2024 வெப்பமான ஆண்டாக அறிவிப்பு

ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக 2024 ஐ பதிவு செய்த வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 11, 12ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) கணித்துள்ளது.

வங்கக் கடலில் மேலும் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

கடந்த நவம்பர் 29ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், நவம்பர் 30ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.

இந்தாண்டு வெப்பமான குளிர்காலம், குறைவான குளிர் அலை நாட்கள் இருக்கும்: IMD கணிப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்தாண்டு இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் இருக்குமென கணித்துள்ளது.

03 Dec 2024
கனமழை

இன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

கரையை கடந்த 'ஃபெஞ்சல்' புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை

ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) இரவு வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்தது.

30 Nov 2024
கனமழை

இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழைதான்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை தமிழ்நாடு-புதுச்சேரி கரையை காரைக்கால்-மகாபலிபுரம் அருகே கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 Nov 2024
சென்னை

கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதிக மழையை எதிர்கொள்ளும் வட தமிழகம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) ​​காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளது.

30 Nov 2024
விடுமுறை

ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான்

வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல், சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 'ஃபெங்கல்' புயலாக உருவெடுக்கும்.

26 Nov 2024
விடுமுறை

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நவம்பர் 27, 2024 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.

25 Nov 2024
தமிழகம்

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இரண்டு நாட்கள் முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ஆக வலுவடைந்துள்ளது.

வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் சனிக்கிழமை, நவம்பர் 23 உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.