NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது!
    அடுத்த நான்கு நாட்களில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்

    மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது!

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2025
    09:38 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கிறது.

    இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், அடுத்த சில நாட்களுக்கு, அதாவது 9 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை 

    தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், வெளியே செல்லும்போது உடன் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல வேண்டும். ஒஆர்எஸ் கரைசல் விட்டு அவ்வப்போது பருக வேண்டும்.

    மேலும், இளநீர், தர்பூசணி, ஆரஞ்சு பழம், கிரேப்ஸ் போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களையும், சிட்ரஸ் பழங்களையும் அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கமாறும், இறுக்கமான உடைகள் அணிய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் இரண்டு புதிய ராம்சார் தளங்கள்; உலக சதுப்பு நில தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சாம்சங் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் சாம்சங்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் 18 வயதிற்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் கேமிங் விளையாட தடை ஆன்லைன் கேமிங்

    தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்புவரை ஜீரோ இடை நிற்றல்: மத்திய அரசின் ஆய்வறிக்கை தமிழ்நாடு
    தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து உச்ச நீதிமன்றம்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    வானிலை அறிக்கை

    மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை கனமழை
    டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிகளுக்கு விடுமுறை
    வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு மழை
    வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் காற்றழுத்த தாழ்வு நிலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025