NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை
    கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்

    கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 01, 2024
    07:48 am

    செய்தி முன்னோட்டம்

    ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) இரவு வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்தது.

    இது பலத்த மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டு அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது.

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, புயல் புதுச்சேரி அருகே இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை 70-80 கிமீ வேகத்தில் கரையை கடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசியது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, புயல் புதுச்சேரிக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.

    வரும் மணிநேரங்களில் ஃபெஞ்சல் மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்வதால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிவாரணப் பணிகள்

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள்

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் சாலை மற்றும் சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், உள்கட்டமைப்பு சேதம் ஏற்பட்டதாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    விரைவான மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை ஆய்வு மையம்
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்
    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை

    வானிலை ஆய்வு மையம்

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை
    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பள்ளி மாணவர்கள்

    வானிலை எச்சரிக்கை

    தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? வானிலை அறிக்கை
    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை
    இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு வானிலை அறிக்கை

    வானிலை எச்சரிக்கை

    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கனமழை
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழக அரசு
    அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை வானிலை அறிக்கை

    வானிலை அறிக்கை

    இந்தியாவில் தொடர்ந்து 6வது ஆண்டாக 'இயல்பான மழை பொழிவு' பதிவாகியுள்ளது மழை
    மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் பருவமழை
    கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல் பள்ளிகளுக்கு விடுமுறை
    சென்னைக்கு 2 நாட்கள் 'ரெட்' அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025