பொருளாதாரம்: செய்தி
80 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் இப்போது ஈரானியப் பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் 80 நாட்கள் மூடப்பட்டிருந்த ஈரானின் பங்குச் சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உலகையே இயக்கும் செமிகண்டக்டர் ஜாம்பவானுடன் கைகோர்த்த டாடா! நெதர்லாந்தில் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தான வரலாற்று ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக நெதர்லாந்து சென்றுள்ள வேளையில், இந்திய தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய வரலாற்றுப் புரட்சி ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் பயணத்தின் போது, இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன
பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம், இந்தியாவுக்கும் அந்த வளைகுடா நாட்டிற்கும் இடையே முக்கிய உத்திசார் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதி தடையால் இனி இந்திய சந்தையில் விலை குறையுமா? ஒரு பார்வை
மத்திய அரசு, கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செப்டம்பர் 30, 2026 வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்கம் இறக்குமதி வரி 15% ஆக அதிகரிப்பு: யார் பாதிக்கப்படுவார்கள்?
ஈரான் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Forex Reserves) பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
முன்மாதிரியாக மாறிய பிரதமர்! தனது பாதுகாப்பு வாகனங்களை 50% குறைத்த மோடி
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை(Convoy) 50 சதவீதம் குறைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தங்கம், வெள்ளி விலை உயரப்போகிறதா? இறக்குமதி சுங்க வரியை உயர்த்திய மத்திய அரசு
மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தங்கம், வெள்ளி மற்றும் இதர விலைமதிப்பற்ற உலோகங்களின் இறக்குமதி மீதான சுங்க வரி அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு வருடம் தங்கம் வாங்காதீங்க என்ற பிரதமரின் கோரிக்கையால் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், அடுத்த ஒரு ஆண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோள், உலகளாவிய தங்கம் சந்தையில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடியின் கோரிக்கையின் பின்னணி; வியாபாரிகள் எடுக்கப்போகும் நடவடிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
'வீட்டிலிருந்தே வேலை, தங்கம் வாங்காதீங்க!': நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்
நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரான் தனது 70% ஏவுகணைகளைத் தக்கவைத்துள்ளது, பல மாதங்களுக்கு முற்றுகையைத் தாக்குப்பிடிக்க முடியும்: CIA
ஈரான், அமெரிக்க முற்றுகையை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குத் தாங்கிக்கொள்ள முடியும் என்று மத்திய புலனாய்வு முகமை (CIA) மதிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் ஜிடிபியில் 5% பங்கு! 6,000 ஐரோப்பிய நிறுவனங்கள் செய்த சாதனை: வேலைவாய்ப்பில் புதிய மைல்கல்
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன.
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள்: பாஜக வெற்றியால் இந்திய ஜிடிபி 0.5% உயரும்; நிபுணர்கள் கணிப்பு
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) முன்னிலை பெற்று வருவது, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பொருளாதாரத்திலும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இல்லாத உச்சம்! ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், நடப்பு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
அமெரிக்காவின் புதிய 'வாட்ச் லிஸ்ட்' பட்டியல்: இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் டொனால்ட் டிரம்ப் அரசு
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நேற்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டின் சிறப்பு 301 அறிக்கையில், அறிவுசார் சொத்துரிமை(IPR) பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் காரணம் காட்டி, இந்தியாவை மீண்டும் தனது 'முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்' சேர்த்துள்ளது.
அமெரிக்காவைப் பதற வைக்கும் பெட்ரோல் விலை! ஒரு கேலன் $4.40 ஆக உயர்வு; ஈரான் போரால் சாமானிய மக்கள் பாதிப்பு
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால், அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு (Gallon) $4.40 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.95.27 ஆகச் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர் அசோக் லாஹிரி! பிரதமர் மோடியுடன் சந்திப்பு; முழு விபரம்
இந்திய அரசின் முதன்மை கொள்கை சிந்தனை அமைப்பான நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக மூத்த பொருளாதார நிபுணர் அசோக் லாஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முக்கியமான கடன் வகைகள்: வீடு, கல்வி, வாகனம், பர்சனல் கடன்
கடன் உலகம் கொஞ்சம் சிக்கலானது, அதிலும் இந்தியா போன்ற பெரிய பொருளாதாரத்தில் இது இன்னும் கொஞ்சம் கஷ்டம்.
அமீரகத்திடம் வாங்கிய $3.45 பில்லியன் கடனை அடைத்தது பாகிஸ்தான்; எப்படி?
பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) வாங்கியிருந்த பெரும் கடனை ($3.45 பில்லியன்) திருப்பி செலுத்தியுள்ளது.
ஐடி துறைக்கு மீண்டும் சரிவு: பங்குகள் வீழ்ச்சியடைய உண்மையான காரணங்கள் என்ன?
இந்திய பங்குச் சந்தையில் ஐடி பங்குகள் மீண்டும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.
செங்கடல் வழித்தடம் மூடப்படுவதால் உலகளவில் எகிறும் விலைவாசி; இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து
செங்கடல் என்பது வெறும் பிராந்திய வழித்தடம் மட்டுமல்ல; அது உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகும்.
மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடியா? மூலதனச் செலவு வளர்ச்சி 8-10 சதவீதமாக குறையும் என எச்சரிக்கை
இந்திய மாநிலங்களின் மூலதனச் செலவு வளர்ச்சி, வரும் 2027-ஆம் நிதியாண்டில் 8 முதல் 10 சதவீதமாகக் குறையும் என்று கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ் நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவை மிரட்டும் அமீரகம்? ஈரான் போரினால் வளைகுடாவில் உருவான டாலர் தட்டுப்பாடு!
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் ஈரான் போர், உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் 'பெட்ரோ-டாலர்' முறைக்கே சவால் விடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியனைத் தாண்டியது! முழு விபரம்
இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு வலுவான செய்தியாக, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியன் எனும் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
உலக பொருளாதாரத்தில் சரிந்தது இந்தியாவின் ரேங்க்! பிரிட்டனிடம் 5வது இடத்தைப் பறிகொடுத்த இந்தியா; IMF அறிக்கை
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டின்படி, இந்தியப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் உலகின் 5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
ஈரான் போர் எதிரொலி: சீனப் பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சி! அமெரிக்காவின் 10% வரி விதிப்பால் வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்ப்பை விட வேகமாக வளர்ந்துள்ளது.
இந்திய சில்லறை பணவீக்கம் 3.4 சதவீதமாக உயர்வு: உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு; முழு விபரம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இது 3.21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை கணித சூத்திரத்தால் மிரட்டிய ஈரான்: உலக சந்தையில் பரபரப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு அதிரடி உயர்வு: ஒரே வாரத்தில் 9 பில்லியன் டாலர் அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வலுவான உயர்வைக் கண்டுள்ளது.
ஒரு நாளைக்கு இத்தனை கோடி செலவா? ஈரான் மற்றும் லெபனான் போரினால் இஸ்ரேலுக்குப் பலத்த அடி; 17.5 பில்லியன் டாலர் இழப்பு
ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்தில் விரிசல் காரணமாக பங்குச் சந்தையில் சரிவு! கச்சா எண்ணெய் விலையால் முதலீட்டாளர்கள் கலக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
ஈரானும் வெற்றி, அமெரிக்காவும் வெற்றி! இரு நாடுகளும் சொல்வது உண்மையா? மத்திய கிழக்குப் போரின் நிஜமான வெற்றியாளர் யார்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுமே இந்தப் போரில் தாங்கள் 'வெற்றி' பெற்றுவிட்டதாக பறைசாற்றி வருகின்றன.
அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஈரான்; ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் எனவும் அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிவதற்கான முக்கிய அறிகுறியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளது.
ஈரான் -இஸ்ரேல் போர் தீவிரம்: அலுமினிய ஆலைகள் மீது தாக்குதல் முதல் அமெரிக்க கடற்படை வீரர்கள் வருகை வரை
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான போர், தூதரகங்கள் தீர்வு காண்பதை விட அதிவேகமாக விரிவடைந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹94.15 ஆக வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ₹94.15 ஆகச் சரிந்துள்ளது.
ஈரான் போரினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் என ஐஎம்எஃப் அறிவிப்பு
ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்! இந்தியாவில் 7% உயர்ந்த வேலைவாய்ப்புகள்; எந்தெந்த துறைகளில் அதிக டிமாண்ட்? முழு விவரம்
இந்தியப் பொருளாதாரம் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வேலைவாய்ப்புச் சந்தையும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது.
இருட்டில் மூழ்கும் ஆசியா? பிலிப்பைன்ஸில் அவசரநிலை, இலங்கையில் மின்விளக்குகள் அணைப்பு
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அழைப்பு; ட்ரம்ப் கொடுத்த கிரீன் சிக்னல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது.