நிதி ஆயோக்: செய்தி
1L-க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்: நிதி ஆயோக் அறிக்கை
இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் கழிப்பறைகள், குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன.
ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 10,000 லிட்டர் தண்ணீரா? எத்தனால் கலப்பு திட்டத்தால் இந்தியாவிற்கு வரும் பேராபத்து
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் "தூய்மையான எரிசக்தி" என்ற பெயரில் இந்தியாவில் முன்னெடுக்கப்படும் எத்தனால் கலப்புத் திட்டம், நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர் அசோக் லாஹிரி! பிரதமர் மோடியுடன் சந்திப்பு; முழு விபரம்
இந்திய அரசின் முதன்மை கொள்கை சிந்தனை அமைப்பான நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக மூத்த பொருளாதார நிபுணர் அசோக் லாஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வண்டி மாற்றுவது ஈஸி! NOC தேவையில்லை? மத்திய அரசின் அதிரடித் திட்டம்
இந்தியாவில் வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்கள், தங்கள் வாகனங்களை அங்கேயே பதிவு செய்ய அந்தந்த மாநில ஆர்டிஓ அலுவலகத்தில் தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமாகும்.
ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல்
இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர் சுப்ரமணியம் சனிக்கிழமை (மே 24) அறிவித்தார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்
சனிக்கிழமை (மே 24) அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் நிதி ஆயோக்கின் 9வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அன்று புதுடெல்லிக்குப் புறப்பட்டார்.