கொரோனா: செய்தி
தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்
தமிழின் புகழ்பெற்ற சினிமா நடிகரும், தேமுதிக கட்சியை நிறுவியவருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 71.
நடிகர் விஜயகாந்த்க்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
நடிகர் விஜயகாந்த்க்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மேலும் 529 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 529ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் மேலும் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு: 3 பேர் பலி
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 412 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 656ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல்
நாட்டில் அண்மையில் வேகமாக பரவி வரும் ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு எதிராக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் இல்லை என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மேலும் 656 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 656ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சிறுநீரக செயலிழப்பால் நேற்று இரவு 11 மணி அளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
இந்தியாவில் மேலும் 752 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 752ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை
கேரளா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய கோவிட் மாறுபாடு பரவல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
JN.1 என்ற புதிய கோவிட் மாறுபாட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இதன் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா; முகக்கவசத்தை கட்டாயமாக்கிய சிங்கப்பூர் அரசு
உலகெங்கும் கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிங்கப்பூர் அரசாங்கம் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.
JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO
உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது.
"கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு
கேரளாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வேகமாக பறக்கக்கூடிய JN.1 வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மேலும் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 335ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 339ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.
அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு
கேரளாவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்ட BA.2.86 இன் வழித்தோன்றலான JN.1 என்ற கோவிட் துணை வகையின் தாக்கம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?
கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.
புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் தற்போது பரவி வரும் புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து யாரும் பதற்றம் அடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் இதன் பரவல் மிக வேகமாக உள்ளது என்று கூறப்பட்டு வந்தது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 237 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 237ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது.
சிறைவாசிகளுக்கு வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம்
தமிழகத்தில் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியளவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் 90% பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள்
கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(டிசம்பர் 9) 148ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 166ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 148 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(டிசம்பர் 8) 180ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 148ஆக பதிவாகியுள்ளது.
புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு
மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(டிசம்பர் 4) 59ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 83ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(டிசம்பர் 3) 76ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 59ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(டிசம்பர் 2) 88ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 76ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு- 2 பேர் பலி
நேற்று(டிசம்பர் 1) 71ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 88ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(நவம்பர் 30) 58ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 71ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(நவம்பர் 29) 79ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 58ஆக பதிவாகியுள்ளது.
ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பைஜூஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கலாக, தொழில்நுட்ப முதலீட்டு மதிப்பீட்டாளரான போசுஸ்(Prosus), அதன் மதிப்பை $3 பில்லியனுக்கும் குறைவாக மதிப்பிட்டுள்ளது.
இந்தியா: ஒரே நாளில் மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(நவம்பர் 28) 22ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 79ஆக பதிவாகியுள்ளது.
இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(நவம்பர் 27) 21ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 22ஆக பதிவாகியுள்ளது.