NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 
    புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

    புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 15, 2023
    04:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் தற்போது பரவி வரும் புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து யாரும் பதற்றம் அடைய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

    2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளுக்கும் பரவி பலர் உயிரிழக்க நேர்ந்தது.

    இதனிடையே, கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில், மீண்டும் கேரளாவில் இதன் தாக்கம் அதிகரிக்க துவங்கியது.

    இதுகுறித்து அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய வகை தொற்று பாதிப்பு காரணமாகவே கொரோனா அதிகரிக்க துவங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    கடந்த 13ம் தேதி அறிக்கைப்படி, அங்கு ஒரேநாளில் 230 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கொரோனா 

    கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய தமிழக சுகாதாரத்துறை இயக்குனர்

    தற்போது 1100 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் நேற்று(டிச.,14)கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

    தமிழகத்திலும் நேற்று நடத்திய பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று(டிச.,15)இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

    அதன்படி, தமிழகத்தில் தற்போது பரவி வரும் புதியவகை தொற்று பாதிப்பு ஏற்பட்ட 3 அல்லது 4 நாட்களில் சரியாகிவிடும்.

    அதனால் பொதுமக்கள் இதுகுறித்து பதற்றம் அடைய தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

    மேலும் இந்த நோய் பரவல் குறித்து கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தொடர்புக்கொண்டு நிலைமையை கேட்டறிந்துள்ளார் என்றும் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொற்று
    கொரோனா
    சுகாதாரத் துறை
    கேரளா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு வைரஸ்

    கொரோனா

    கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வானதி சீனிவாசன் கோவை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க்  வணிகம்

    சுகாதாரத் துறை

    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம் தமிழ்நாடு
    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் ஈரோடு
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா

    கேரளா

    சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தான் கேரள தொடர் குண்டுவெடிப்புக்கு காரணம்- காவலர்கள் உறுதி பினராயி விஜயன்
    'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்  குண்டுவெடிப்பு
    கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம் குண்டுவெடிப்பு
    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை  குண்டுவெடிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025