தொழில்நுட்பம்: செய்தி
AI கவலைகளுக்கு இடையே, என்ட்ரி-லெவல் வேலைகளை மூன்று மடங்காக உயர்த்த IBM முடிவு
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், 2026ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடக்க நிலை பணியமர்த்தலை மூன்று மடங்காக உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.
எந்த துறையும் விலக்கல்ல; அடுத்த 12 மாதங்களில் பெரும்பாலான ஒயிட்காலர் வேலைகள் ஏஐ வசம் சென்றுவிடும்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பிரிவுத் தலைவர் முஸ்தபா சுலைமான், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் கணினி முன்னமர்ந்து வேலை செய்யும் ஒயிட்காலர் (White-collar) பணியாளர்களின் பெரும்பாலான வேலைகளை ஏஐ முழுமையாக செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
என்னை அழிச்சா உன் ரகசியத்தை சொல்லிடுவேன்; தற்காப்புக்காக கொலை செய்யத் துணிந்த ஏஐ; மிரளவைக்கும் ஆந்த்ரோபிக் அறிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ ) தொழில்நுட்பம் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதற்கு ஒரு மிரளவைக்கும் உதாரணத்தை ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து தென்காசிக்கு வந்த இன்டெல் இயக்குனர்; சிப் வடிவமைப்பில் உலகையே மிரட்டப்போகும் தமிழகத்தின் சிறிய நகரம்
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அமைதியான ஆன்மீக நகரமான தென்காசி, இப்போது இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வருகிறது.
முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி! ஒரே நாளில் சரிந்த இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள்; என்ன காரணம்?
வியாழக்கிழமை பங்குச்சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை (IT) பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன.
மும்பை கோஸ்டல் ரோட்டில் வினோத முயற்சி; மியூசிக்கல் ஸ்டிரிப்ஸ் மூலம் பாடலை ஒலிக்க செய்யும் திட்டம் தொடக்கம்
மும்பை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கொண்டுவரப்பட்ட 'மும்பை கடலோர சாலை திட்டத்தில்' (MCRP), வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டா, வாட்ஸ்அப்பில் வைரலாகும் AI காரிகேச்சர் ட்ரெண்ட்; உருவாக்குவது எப்படி?
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல ட்ரெண்டுகள் தோன்றி மறையும்.
இன்ஸ்டாகிராம் போல் வாட்ஸ்அப்பில் வருகிறது குளோஸ் பிரண்ட்ஸ் ஆப்ஷன்; இனி பிரைவசி கவலை வேண்டாம்
பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் குளோஸ் பிரண்ட்ஸ் என்ற புதிய ஸ்டேட்டஸ் வசதியைச் சோதனை செய்து வருகிறது.
விண்வெளியில் முதல் முறையாக இந்தியாவின் ஒரு தனியார் செயற்கைக்கோள் சாதனை; எதிரி நாடுகளுக்குப் பயம் காட்டும் புதிய தொழில்நுட்பம்
இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அகமதாபாத்தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளில் இருந்து மற்றொரு பொருளைப் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை (Non-Earth Imaging - NEI) வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது.
வேலை போகாது.. புது வேலை தான் கிடைக்கும்; ஏஐ குறித்து ஆர்பிஐ துணை ஆளுநர் நம்பிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் பூனம் குப்தா ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
AI -யால் திறமையாக வழக்காட முடியுமா? வழக்கறிஞர் தொழிலுக்கும் ஆபத்தா?
பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) விரைவாக ஒருங்கிணைக்கப்படுவது சட்ட தொழிலில் அதன் தாக்கம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
மண்ணும் வேண்டாம்.. நிலமும் வேண்டாம்! காற்றில் உருளைக்கிழங்கு வளர்த்து அசத்தும் விஞ்ஞானிகள்! ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தின் ரகசியம் என்ன?
மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜமாதா விஜயராஜே சிந்தியா வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மண்ணே இல்லாமல் காற்றில் உருளைக்கிழங்கு வளர்க்கும் விந்தையைச் செய்துகாட்டியுள்ளனர்.
கோடிங் தெரிந்தவர்கள் மாற்று வேலையைத் தேடுவது நல்லது! சோஹோ ஸ்ரீதர் வேம்புவின் எச்சரிக்கை! ஏஐயால் தகவல் தொழில்நுட்பத் துறை மாறப்போகிறதா?
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, கோடிங் துறையில் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
22 இந்திய மொழிகளில் அசத்த வரும் மத்திய அரசின் பாரத்ஜென் ஏஐ; தமிழ் உட்பட பல மொழிகளில் புதிய புரட்சி
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை சேவைகளை முழுமையாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
கூகுளின் அசுர வளர்ச்சி: 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியது ஆல்பாபெட்; செயற்கை நுண்ணறிவால் அதிகரித்த வருவாய்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
நாசாவின் AI மூலம் இயங்கும் செவ்வாய் கிரக ஆய்வுக்கு தலைமை தாங்கும் இந்திய விஞ்ஞானி வந்தி வர்மா
விண்வெளி ஆய்வுக்கான ஒரு மைல்கல் சாதனையாக, நாசா செவ்வாய் கிரகத்தில் முதன்முதலில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
'பொறுமைக்கான விளைவு': இந்தியா-அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு பிரதமர் NDA நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) சந்தித்து உரையாற்றினார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது; வரிகள் 25% லிருந்து 18% ஆக குறைப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்
தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.
AI Impact Summit 2026: சேவை மையத்திலிருந்து தயாரிப்பு தேசமாக மாறும் இந்தியாவின் புதிய முகம்
கடந்த சில தசாப்தங்களாக இந்தியா உலகின் பின்புல அலுவலகமாக (Back Office) அல்லது மென்பொருள் சேவை மையமாக மட்டுமே அறியப்பட்டது.
AI Impact Summit: உலகளாவிய ஏஐ தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வை; ஏஐயின் உலகளாவிய தலைநகராக மாறுகிறது இந்தியா
இந்தியாவை ஒரு உலகளாவிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சக்தியாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு இந்தியா ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்தை அதிவேகமாகச் செயல்படுத்தி வருகிறது.
டிஜிட்டல் இந்தியாவின் மெகா ஜாக்பாட்; 2047 வரை டேட்டா சென்டர்களுக்கு வரி இல்லை; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் 2026 இல் இந்தியாவை உலகின் டிஜிட்டல் தரவு மையமாக (Global Data Hub) மாற்றும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆதாரைப் பயன்படுத்துகிறார்களா? வெறும் 2 நிமிடத்தில் கண்டுபிடிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறை
இன்றைய டிஜிட்டல் உலகில், வங்கிச் சேவைகள் முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
கூகுள் மூளையுடன் ஆப்பிள் 'சிரி'! பிப்ரவரியில் வரும் மெகா அப்டேட்! என்னென்ன மாற்றங்கள்?
ஆப்பிள் நிறுவனம் தனது வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியை (Siri) முற்றிலும் மேம்படுத்த கூகுளுடன் கைகோர்த்துள்ளது.
வாட்ஸ்அப் ஹேக் ஆகிடுச்சா? கவலைப்படாதீங்க; உங்கள் கணக்கை மீண்டும் மீட்டெடுக்க இதோ எளிய வழிமுறைகள்
வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. உங்கள் அனுமதியின்றி மற்றவர்களுக்கு மெசேஜ் செல்வது அல்லது உங்கள் கணக்கு முடக்கப்பட்டால், நீங்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும்.
உங்க வீட்டு வேலையெல்லாம் இனி ரோபோதான் செய்யும்! 2027இல் களம் இறங்கும் எலான் மஸ்கின் டெஸ்லா ஆப்டிமஸ்
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் ஆப்டிமஸ் என்ற மனித உருவம் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்கள் வரும் 2027 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
மோட்டோரோலாவின் மாஸ் ரீ-என்ட்ரி! அசாத்திய பேட்டரி பேக்கப்புடன் புதிய மோட்டோ வாட்ச் அறிமுகம்! என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ வாட்ச் மாடலை வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க! 20,000 பேருக்கு வேலை தரும் இன்ஃபோசிஸ்! ஏஐ புரட்சியால் ஐடி துறையில் புதிய திருப்பம்!
உலகெங்கும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய ஐடி ஜாம்பவானான இன்ஃபோசிஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
நீங்க இல்லாமலேயே வீடியோ உருவாகும்! யூடியூப் ஷார்ட்ஸில் ஏஐ மாயாஜாலம்! ஓபன் ஏஐ நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய வசதி!
யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நீல் மோகன், 2026 ஆம் ஆண்டிற்கான யூடியூப்பின் புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
இனி WiFi வேகம் அதிரும்: இந்தியாவில் Wi-Fi 7 தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு
இந்தியாவில் அதிவேக இணைய சேவையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 5925-6425 MHz வரையிலான 500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை உரிமம் இன்றி பயன்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது.
இனி டாலர் தேவையில்லை! பிரிக்ஸ் நாடுகளிடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றம்! ஆர்பிஐயின் மாஸ்டர் பிளான்!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிகளை ஒன்றிணைக்கப் பரிந்துரைத்துள்ளது.
ஏஐயால் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி அதிகரிக்கும்? இந்தியாவில் கால் பதிக்கும்போதே எச்சரிக்கை மணியை அடிக்கும் ஆந்த்ரோபிக்
அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆதரவு பெற்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைப் பெங்களூருவில் திறப்பதாக அறிவித்துள்ளது.
புதிய பொலிவுடன் வரும் ஸ்கோடா குஷாக்; ADAS வசதியுடன் கூடிய ஃபேஸ்லிஃப்ட் டீசர் ரிலீஸ்; கார் பிரியர்களுக்கு செம ட்ரீட்
இந்தியாவின் எஸ்யூவி சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஸ்கோடா நிறுவனம், தனது பிரபலமான குஷாக் (Kushaq) மாடலின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) பதிப்பை அதிகாரப்பூர்வமாக டீசர் மூலம் வெளியிட்டுள்ளது.
படிப்பு இனி போரடிக்காது! பாடப்புத்தகங்களை மைண்ட் மேப் மற்றும் வினாடி வினாவாக மாற்றும் கூகுளின் புதிய ஏஐ அறிமுகம்
மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் 'லெர்ன் யுவர் வே' (Learn Your Way) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! லீக்கானது ஐபோன் 18 ப்ரோ வீடியோ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மெகா அறிமுகமான ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இனி ஏஐ பயன்படுத்தத் தெரியாவிட்டால் வேலையே கிடையாது; பிரபல நிறுவனத்தின் புதிய கட்டாய விதிமுறை
உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி (McKinsey & Co.), தனது பணியாளர்களின் வேலைவாய்ப்பு சேர்க்கை முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஆப்பிள் ஐபோன்களில் இனி கூகுளின் 'Gemini' AI; அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் 'Siri'
தொழில்நுட்ப உலகின் இரு பெரும் போட்டியாளர்களான ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டணியை அறிவித்துள்ளன.
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க களமிறங்கும் அதிநவீன ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பம்
மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தான் நடத்தும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு ஷாக்! வொர்க் ஃபிரம் ஹோம் செய்தால் இனி சம்பள உயர்வு கிடையாது; டிசிஎஸ் அதிரடி
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது பணியாளர்களுக்குப் புதிய மற்றும் கடுமையான விதிமுறை ஒன்றை விதித்துள்ளது.
இந்தியாவில் 2026இல் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கும்? லிங்க்ட்இன் வெளியிட்ட 'டாப் 25' பட்டியல்
இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புச் சந்தை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது.